Showing posts with label மொழி. Show all posts
Showing posts with label மொழி. Show all posts
Sunday, 9 April 2017
கொலை தூண்டும் கற்கள்!
குறிச்சொற்கள் :
சங்க இலக்கியம்,
மொழி,
வரலாறு,
வாசிப்பு
Wednesday, 5 April 2017
இது நியாயமா?
வகுப்புகள்
முடிவடைந்து ஆண்டு இறுதித்தேர்வுக்கு மாணவர்களை அனுப்பும் நிகழ்வு நேற்று. பிரச்சினைகள்
நிறைந்த வகுப்பு அது. மாணவர்களின் அளவுக்கு மீறிய முதிர்ச்சி, அதற்கான அவர்களின் பாவனைகள், பொறுத்துக் கொள்ள முடியாத அவர்தம் பழக்க வழக்கங்கள்..! வகுப்பறைக்குள் நுழைந்தாலே ஏதேனும்
பஞ்சாயத்து இல்லாமல் தொடங்கியதில்லை.
Monday, 17 October 2016
Sunday, 16 October 2016
Monday, 10 October 2016
இவளை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? – கண்டுபிடிப்பவர்களுக்குப் பரிசாம்!
குறிச்சொற்கள் :
இலக்கியம்,
மொழி,
வாசிப்பு,
விளையாட்டு
Sunday, 25 September 2016
கூட்டம் மயக்கும் கலை.
Tuesday, 12 January 2016
Saturday, 14 November 2015
நான்கே அடிகளில் இராமாயணம்
பெருங்கதைகளை
மிகச் சுருக்கமாகச் சில வரிகளில் சொல்லிவிடும் தமிழ்ப்பாடல்கள் உண்டு. சிலப்பதிகாரக்கதையை ஒரு வெண்பாவில் சொல்லிப்போகும் பாடலை இதற்கு முன் பதிவொன்றில் கண்டிருக்கிறோம்.
Thursday, 12 November 2015
Friday, 9 October 2015
Saturday, 1 August 2015
Saturday, 18 July 2015
தமிழ்ச் சித்திர எழுத்துக்கள் – உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் (13)
தமிழில்
எழுத்துகளே தேவை இல்லை. ஆங்கிலத்தை வைத்தோ அல்லது வேறு சில குறியீடுகளை வைத்தோ தமிழை
எழுதியும் படித்தும் கொள்ளலாம் என்கின்ற குரல் மெத்தப் படித்தவரிடையே ஒலித்துக் கொண்டிருக்கும் போது, நாம் தற்போது எழுதும் இந்தத் தமிழ் நெடுங்கணக்கு
அல்லாமல் வெவ்வேறு பயன்பாட்டிற்கென நம்மிடையே இருந்து, இன்று இல்லாமல் போய்விட்ட சில
எழுத்துக்களைப் பற்றிப் பகிர்வதே இந்தப் பதிவின் நோக்கம்.
Thursday, 16 July 2015
கொஞ்சம் அருவருப்புத்தான்.
இளகிய
மனம் கொண்டவர்கள் இதனைப் பார்க்க வேண்டாம்
என்ற எச்சரிக்கைக் குறிப்புடன் கூடிய காட்சிகளை நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்டவற்றைப்
பார்க்காமல் நம்மில் சிலர் தவிர்த்திருப்போம். நகைச்சுவை, வீரச்சுவை, காதல், என எத்தனையோ சுவைகளைக்
கொஞ்சமாவது இலக்கியத்தில் படித்துக் கடந்திருக்கிறேன். ஆனால் இந்த அளவிற்கு ஓர் அருவருப்பு
உணர்ச்சியை இதற்கு முன் எந்தப்பாடலும் என்னுள் ஏற்படுத்தியதில்லை.
Wednesday, 15 July 2015
Saturday, 11 July 2015
Friday, 10 July 2015
நீங்கள் கையாளும் சொல்லுக்குச் சுவையூட்டுவது எப்படி என அறிவீர்களா?
பொதுவாக
நமது எழுத்துகள் படிக்கப்படவேண்டும் என்றும் கவனிக்கப்பட வேண்டும் என்றும் எழுதுகின்ற
எல்லாருக்குமே நினைப்பிருக்கும். ஆனால் அவை பரவலான கவனம் பெறாத போதோ, தவிர்க்கப்படும்போதோ
ஏன் இப்படி…… என்கிற கேள்வி எழும்.
நாம்
சொல்ல நினைப்பதில் விஷயம் ஏதும் இல்லாவிட்டால் நிச்சயமாய் எவ்வளவு நன்றாகச் சொன்னாலும்
அது கவனம் பெறாது.
அதே நேரம்,
சொல்ல வருவதில் விஷயம் இருக்கிறது. ஆனால் சொல்வதில் சுவையில்லாதபோதும் அது உரிய கவனத்தைப்
பெறுவதில்லை.
Sunday, 5 July 2015
Sunday, 28 June 2015
வெளிநாட்டில் சம்பாதிக்கச் சென்றவனின் வேதனை அனுபவம்!
சுற்றுலாவிற்கென அயல்நாடு செல்லுதலைப் போன்றதன்று பணம் சம்பாதிக்க
அயல்நாடு செல்லுதல். அதுவும் திருமணம் ஆன புதிதில் மனைவியை விட்டுச் செல்லுதல்
என்பது இன்னும் கடினம். மனைவியைப் பிரிந்து பொருள் தேடி வேற்று நாட்டிற்குச் சென்றவனின் வேதனைகள் பல நாம்
அறிந்ததும் அனுபவித்ததுமாக இன்று இருக்கலாம். ஆனால் நான் சொல்லப்போவது தோராயமாக இரண்டாயிரம்
ஆண்டிற்கு முன் வாழந்தவனின் அனுபவம்.
Tuesday, 23 June 2015
காதலுக்குப் பலியான தோழி!
Friday, 19 June 2015
Subscribe to:
Posts (Atom)





