Showing posts with label சுவை. Show all posts
Showing posts with label சுவை. Show all posts

Saturday, 6 May 2017

அந்தக்கால ஆண்களின் சிகை அலங்காரங்கள்.


இது என்னடா முடி பற்றிய ஆராய்ச்சியா என்று கேட்டால் ஆம் அது பற்றியும் ஆராயத் தமிழில் நிறைய இடமுண்டு என்பதுதான் பதில்.

Thursday, 13 April 2017

ஒரு கொடூர மரணம்!


கொன்ற ஒருவரின் சடலத்தை எவ்வளவு சிதைக்க முடியும்? அப்படிச் சிதைக்க வேண்டுமானால் அவர்மேல் எவ்வளவு வெறி இருக்கும்?

Tuesday, 11 April 2017

குடுமியான்மலை – சிரிக்கும் கல்வெட்டு.


குடுமியான்மலை இசைக்கல்வெட்டுகள் குறித்துக் கேள்விப்பட்டிப்பீர்கள். அங்கிருக்கும் ஈசனுக்குக் குடுமி வந்தது பற்றியும் புராணக்கதை உண்டு. ஆனால் இந்தப் பதிவு, அங்கிருந்து சிரிக்கும் கல்வெட்டுப் பற்றியது.

Monday, 26 September 2016

கூட்டம் மயக்கும் கலை – அது இப்படித்தான்!




மிகுந்த வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. இப்பதிவிற்கு இவ்வளவு ஆர்வத்துடனான பங்கேற்பை, மறுமொழியை உண்மையில் நான் எதிர்பார்க்கவேயில்லை.

Monday, 7 December 2015

கங்கங்கங்கங்கங்கங்கம்; தமிழ்தாங்க! இதன் பொருள் தெரிகிறதா?


கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது. தட்டச்சுப் பழகுபவர்கள் அடித்துப் பழகும் எழுத்துகளைப் போலத்தான் முதற்பார்வைக்குத் தோன்றுகிறது.