Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts
Monday, 10 October 2016
Monday, 26 September 2016
கூட்டம் மயக்கும் கலை – அது இப்படித்தான்!
Sunday, 25 September 2016
கூட்டம் மயக்கும் கலை.
Saturday, 9 January 2016
உயிர்கள் உதிரும் களம் – பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள் – 1. 2
Saturday, 2 January 2016
பழந்தமிழகத்தில் நடைபெற்ற சில ஜல்லிக்கட்டுக் காட்சிகள் ; பகுதி 1
அவள் இடையர் குலத்தைச் சார்ந்தவள். அதென்ன இடையர் குலம்? தமிழ் நிலங்கள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனப் பிரிக்கப்பட்ட போது, குறிஞ்சி நிலமாகிய காட்டிற்கும் மருதநிலமான வயல்வெளிக்கும் இடைப்பட்டிருந்த காடுகளால் ஆன நிலமான முல்லை இடைநிலம் என அழைக்கப்பட்டது. அந்த இடைநிலத்தில் வாழ்ந்ததனால் அவர் குலம் இடையர் குலம் எனப்பட்டது.
Wednesday, 7 October 2015
கிச்சுக்கிச்சுத் தாம்பாளம்.
சித்ரா அக்கா எங்கள் தெருவின் தேர்ந்த கதைசொல்லி.
நான் ஒன்றாம் வகுப்புப் படிக்கும்போதே அவருக்கு வயது முப்பதற்கு மேல் இருந்திருக்க
வேண்டும். திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் செய்து கொள்ளவில்லை என்பதை விட அவரையாரும்
திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்பதுதான் உண்மையென இப்போது தோன்றுகிறது. ஒடிசலான உடல்வாகு. கருப்பென்றாலும்
களைமிகுந்த கண்கள்.
குறிச்சொற்கள் :
இலக்கியம்,
சங்க இலக்கியம்,
விளையாட்டு
Subscribe to:
Posts (Atom)
