மனிதன்
கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார்
என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இறப்பு என்னும் பெரும்
புதிரின் நடுவே இன்பதுன்பங்கள் ஏன் வருகின்றன
என அறியாமல் மாறிமாறி உழன்று, முடிந்து போகின்ற
வாழ்வு பற்றிய அச்சுறுத்தலில் இருந்து நாம் பெறமுடியும்.
Showing posts with label வாசிப்பு. Show all posts
Showing posts with label வாசிப்பு. Show all posts
Wednesday, 10 May 2017
Saturday, 6 May 2017
Wednesday, 3 May 2017
ஆண்மை இல்லாதவன்: பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள்-1.3
Monday, 1 May 2017
Sunday, 30 April 2017
Friday, 28 April 2017
Thursday, 13 April 2017
Tuesday, 11 April 2017
Sunday, 9 April 2017
கொலை தூண்டும் கற்கள்!
குறிச்சொற்கள் :
சங்க இலக்கியம்,
மொழி,
வரலாறு,
வாசிப்பு
Tuesday, 25 October 2016
ஆசீவகம்-2:தாழியுள் கொதிக்கும் உணர்வுகள்
ஆசீவகர்
பற்றிய “காமம் எப்படித் தோன்றுகிறது?” என்ற பதிவு ஆசீவகர்கள் காமத்தைத் தடுக்கக் கையாண்ட
வழிமுறை அதிர்ச்சியானது என்பதுடன் முடிந்திருந்தது.
Sunday, 23 October 2016
Monday, 17 October 2016
Sunday, 16 October 2016
Thursday, 13 October 2016
Tuesday, 11 October 2016
100 வயது வரை பல்விழாமல் தடுக்கும் பற்பொடி! -1898ஆம் ஆண்டு விளம்பரப்படம்.
1898ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு தமிழ் நூலின் இறுதிப்பக்கத்தில் வந்த விளம்பரம் இது.
Monday, 10 October 2016
இவளை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? – கண்டுபிடிப்பவர்களுக்குப் பரிசாம்!
குறிச்சொற்கள் :
இலக்கியம்,
மொழி,
வாசிப்பு,
விளையாட்டு
Tuesday, 12 January 2016
Saturday, 9 January 2016
உயிர்கள் உதிரும் களம் – பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள் – 1. 2
Saturday, 2 January 2016
பழந்தமிழகத்தில் நடைபெற்ற சில ஜல்லிக்கட்டுக் காட்சிகள் ; பகுதி 1
அவள் இடையர் குலத்தைச் சார்ந்தவள். அதென்ன இடையர் குலம்? தமிழ் நிலங்கள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனப் பிரிக்கப்பட்ட போது, குறிஞ்சி நிலமாகிய காட்டிற்கும் மருதநிலமான வயல்வெளிக்கும் இடைப்பட்டிருந்த காடுகளால் ஆன நிலமான முல்லை இடைநிலம் என அழைக்கப்பட்டது. அந்த இடைநிலத்தில் வாழ்ந்ததனால் அவர் குலம் இடையர் குலம் எனப்பட்டது.
Wednesday, 30 December 2015
ஜல்லிக்கட்டு - எப்படித் தோன்றியது தெரியுமா?
நம் தொன்மரபின் தொடர்ச்சி நம் தலைமுறையோடு முடிந்துவிடுமோ என்ற கவலையுடன் கட்சி வேறுபாடின்றித் தமிழகமெங்கும் உரத்தொலிக்கப்படும் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவுக்குரல்களைப் பார்வையாளனாக இருந்து பார்த்த என்னை, மதிப்பிற்குரிய திரு. ஞானப்பிரகாசம் ஐயாவின் இருபதிவுகளும் தற்போது அவர் எனக்கு இது குறித்துத் தனியே விடுத்திருந்த மின்னஞ்சலும் இப்பதிவினை எழுத என்னை இழுத்து வந்திருக்கின்றன.
Subscribe to:
Posts (Atom)






