Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts
Sunday, 30 April 2017
Sunday, 9 April 2017
கொலை தூண்டும் கற்கள்!
குறிச்சொற்கள் :
சங்க இலக்கியம்,
மொழி,
வரலாறு,
வாசிப்பு
Tuesday, 25 October 2016
ஆசீவகம்-2:தாழியுள் கொதிக்கும் உணர்வுகள்
ஆசீவகர்
பற்றிய “காமம் எப்படித் தோன்றுகிறது?” என்ற பதிவு ஆசீவகர்கள் காமத்தைத் தடுக்கக் கையாண்ட
வழிமுறை அதிர்ச்சியானது என்பதுடன் முடிந்திருந்தது.
Wednesday, 19 October 2016
Friday, 30 October 2015
Monday, 12 October 2015
யானை எழுதிய சாசனம்.
| யானையின் பிடியில் உடல் முறிந்து. |
யானைகள் எப்போதும் பிரமிப்புத் தருபவை. சாந்தமும்
மூர்க்கமும் ஒருங்கே கொண்ட இயற்கையின் படைப்பு அவை. பண்டைய போர்க்களங்களில் அதன் ஆவேசம்,
மனிதனுக்காக மனிதனால் உருவேற்றப்படும் அதன் போர்வெறி, போர்க்களத்தில் வீறுகொண்டெழும் அதன் பேராற்றல், அதனை எதிர்த்துக் களமாடும் மனிதத் தறுகண், இவையெல்லாம் எப்படி இருந்திருக்கும் என்று பலமுறை கற்பனை செய்திருக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)


