Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
Tuesday, 4 October 2016
Sunday, 13 December 2015
ரக்ஷிதாவின் கண்களில் இருந்து.....!
Wednesday, 2 December 2015
Wednesday, 18 November 2015
Saturday, 7 November 2015
Wednesday, 28 October 2015
Monday, 5 October 2015
பழமைக்குத் திரும்புகிறேன்!
வலைப்பதிவர் படைப்பூக்கப் போட்டிகள் முடிந்தன.
இனி மதிப்பீடுகளுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. நெடுநாள் கழித்துக் கவிதை என்ற பெயரில்
கொடுக்கப்பட்ட வரையறைகளில் எழுத ஒரு வாய்ப்புக் கிடைத்தது. போட்டி என்பதைக் காட்டிலும்
பங்கேற்றல் என்பதே அதன் நோக்கம். போட்டியில்தான் எத்துணை எழுத்தாளுமைகள், தொழில்நுட்பப்
பதிவர்கள், சமூகச் சிந்தனையாளர்கள், கவிஞர்கள்,
நிச்சயம் இன்னும் மெருகேறி தமிழ் வாழும் என்கிற
நம்பிக்கை என்னுள் வலுவாக வேரூன்றி உள்ளது. போட்டியில் பங்கேற்ற அனைத்துப் பதிவர்களின்
பதிவுகளையும் படித்தவன் என்கிற முறையில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் வணக்கங்களும்..!
Wednesday, 30 September 2015
எங்கள் தமிழென்று சொல்!
நிம்மதியோடிரு!
Monday, 28 September 2015
இறக்க உயிர்வாழ வேண்டாம்!
Sunday, 27 September 2015
யாது ஊர்? யாவர் கேளிர்??
Saturday, 26 September 2015
Saturday, 15 August 2015
Wednesday, 12 August 2015
Friday, 24 July 2015
Wednesday, 1 July 2015
Sunday, 10 May 2015
Thursday, 16 April 2015
நான் தோற்ற க(வி)தை
நமக்கும் நாலு எழுத்துத் தமிழில் பிழையின்றி எழுதத்தெரியும் என்றும் நாம் எழுதுவது எல்லாம் கவிதை என்றும், காதலைப் பற்றியும் தமிழைப்பற்றியும் எழுதுவதே தமிழ்க்கவிதை மரபென்றும் துள்ளித் திரிந்த காலத்தில் எழுதப்பட்டு, கவிதைப் போட்டியில் போராடித் தோற்றுப் போன கவிதையின் ஒரு பகுதி இது. உண்மையில், இதை எழுதும் போது நிறைய உணர்ச்சி வசப்பட்டிருக்கிறேன் என்பது தெரிகிறது. இதை இன்று தட்டச்சுச் செய்யும் போதும் கூட இறந்த காலத்தில் நான் குற்றவாளியாக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட தமிழ்க்களங்கள் நினைவுக்கு வருகின்றன.
இக்கவிதை நிராகரிக்கப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டன.
நான் எழுதியது அல்ல என்பது ஒன்று. ( பிறகு இது மிகுந்த பரிசீலனைக்கும் சோதனைக்கும் பிறகு ஒருவாறாக ஏற்கப்பட்டது. )
இன்னொன்று இதில் இருக்கின்ற நாகரிகமற்ற, கவிதையின் புனிதத்தை அசுத்தப்படுத்தியதாகக் கருதப்பட்ட ஒரு சொல்லாட்சி.
அன்றும் எனக்குப் பரிசு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இல்லை. இன்னொருவருடையதைத் திருடி எழுதினேன் என்ற குற்றச்சாட்டில் இருந்து மீண்டேனே என்ற மகிழ்ச்சிதான் இருந்தது.
Monday, 23 March 2015
மறைக்கப்பட்ட கடிதங்களில் இருந்து…. (2)
எனும்முந்தைய பதிவின் தொடர்ச்சி.
இருவில்லும்
இல்லை கொடுவாளும் இல்லை
இதயத்தின் உள்ளே இறங்க
ஒருபார்வை
போதும் தடுமாறுந் தாளம்
உடல்மேளம் கொட்டி முழங்கும்!
Thursday, 19 March 2015
மறைக்கப்பட்ட கடிதங்களில் இருந்து……!
Subscribe to:
Posts (Atom)





