Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts
Monday, 1 May 2017
Friday, 28 April 2017
Wednesday, 5 April 2017
இது நியாயமா?
வகுப்புகள்
முடிவடைந்து ஆண்டு இறுதித்தேர்வுக்கு மாணவர்களை அனுப்பும் நிகழ்வு நேற்று. பிரச்சினைகள்
நிறைந்த வகுப்பு அது. மாணவர்களின் அளவுக்கு மீறிய முதிர்ச்சி, அதற்கான அவர்களின் பாவனைகள், பொறுத்துக் கொள்ள முடியாத அவர்தம் பழக்க வழக்கங்கள்..! வகுப்பறைக்குள் நுழைந்தாலே ஏதேனும்
பஞ்சாயத்து இல்லாமல் தொடங்கியதில்லை.
Sunday, 23 October 2016
Wednesday, 12 October 2016
Tuesday, 11 October 2016
100 வயது வரை பல்விழாமல் தடுக்கும் பற்பொடி! -1898ஆம் ஆண்டு விளம்பரப்படம்.
1898ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு தமிழ் நூலின் இறுதிப்பக்கத்தில் வந்த விளம்பரம் இது.
Wednesday, 5 October 2016
Thursday, 14 January 2016
மன்னியுங்கள்! இது ஒரு வலி மிகுந்த பதிவு!
பிரபல
வலைப்பதிவரும் நண்பருமான இதழியலாளர், திரு. எஸ். பி . செந்தில்குமார் அவர்கள் எனது
பதிவின் பின்னூட்டம் ஒன்றில் கேட்டிருந்த கேள்வியும் அதற்கான பதிலும்தான் இந்தப் பதிவின் சாரம். இதுவரை நான் எழுதிய பதிவுகளில் என் மனம் விரும்பாத பதிவு எது என்றால் அந்தப் பதிவினைத்தான் சொல்வேன்.
Saturday, 17 October 2015
Tuesday, 18 August 2015
Sunday, 9 August 2015
பறவை வேட்டை (2)
பறவை வேட்டை தொடர்ச்சி..தங்களுக்கு
வரப்போகும் எந்த ஆபத்தையும் உணராமல் இரு குருவிகளும் கூடைக்குக் கீழே இறைக்கப்பட்டிருந்த
தானியப் பரப்பைக் கொத்திக் கொண்டிருந்தன. ‘இன்னும்
எதற்காக இவன் காத்திருக்கிறான்?’ மெதுவாக
அவன் கைகளில் இடித்தேன். அவன்
சிலையைப் போல அசையாமல் இருந்தான்.
Saturday, 8 August 2015
Friday, 31 July 2015
ஒரு பாடலும் அது பற்றிய படிக்க முடியாத பதிவும்.
‘ஆனந்த
யாழை மீட்டுதலுக்கான சில குறிப்புகள்’ என்கிற தலைப்பை இப்பதிவிற்குத் தேர்ந்து வைத்திருந்தேன்.
இதுவரை ஒரு தொடர்பதிவினை அடுத்தடுத்து இட்டதில்லை. ஆனால் இந்தப்பாடலின் கருத்தோட்டம்
தடைபட்டுவிடக் கூடாது என்பதால் தொடர்ந்து இடவேண்டியதாயிற்று. இப்பதிவுடன் அவ்வளவுதான்
இப்பாடலின் பொருள் வேட்டை என்னளவில் நிறைவுற்றது.
Tuesday, 28 July 2015
ஒரு பாடலும் சில அர்த்தங்களும்.
மணமாகிச் சில நாட்களிலேயே அவனைப் பிரிய வேண்டிய நிர்பந்தம். அவளுக்கு அவனைப் பிரிய மனமே இல்லை. வாழ்க்கைச் சூழல் அப்படி.. இங்கிருந்து நாம் சேர்க்கும் பொருள் வாய்க்கும் வயிற்றிற்குமே போதாது. மழைதொடங்கும் காலத்திற்குள் நாம் வாழக் கொஞ்சம் பொருள் திரட்டி வந்துவிடுவேன் என்கிறான் அவன். அவளுக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லை. பொருள் என்ன பெரிய பொருள்? அவனுடன் இருப்பதைவிட வேறென்ன தனக்கு மகிழ்ச்சியைத் தந்துவிட முடியும்?
Sunday, 26 July 2015
ஒரு பாடலும் சில நினைவுகளும்.
குறிச்சொற்கள் :
அனுபவம்,
ஆய்வு,
சங்க இலக்கியம்,
வாசிப்பு
Sunday, 19 July 2015
தோசையின் வரலாறு.
குறிச்சொற்கள் :
அனுபவம்,
ஆய்வு,
சங்க இலக்கியம்,
வாசிப்பு
Thursday, 16 July 2015
கொஞ்சம் அருவருப்புத்தான்.
இளகிய
மனம் கொண்டவர்கள் இதனைப் பார்க்க வேண்டாம்
என்ற எச்சரிக்கைக் குறிப்புடன் கூடிய காட்சிகளை நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்டவற்றைப்
பார்க்காமல் நம்மில் சிலர் தவிர்த்திருப்போம். நகைச்சுவை, வீரச்சுவை, காதல், என எத்தனையோ சுவைகளைக்
கொஞ்சமாவது இலக்கியத்தில் படித்துக் கடந்திருக்கிறேன். ஆனால் இந்த அளவிற்கு ஓர் அருவருப்பு
உணர்ச்சியை இதற்கு முன் எந்தப்பாடலும் என்னுள் ஏற்படுத்தியதில்லை.
Sunday, 12 July 2015
புதிருக்கு விடை கண்ட கதை.
காளிதாசனைப்
பற்றிய கதை எல்லாருக்கும் நினைவிருக்கும். காளிதாசன் எனக் காளியின் தாசனாய் மாறுவதற்கு
முன்னால் ஒன்றும் அறியாதவனாய், இளவரசியை மணமுடிக்கப் போய், அவள் மௌனமாய்க் கேட்கும் கேள்விகளுக்கு, மனம் போன
போக்கில், 1, 2, என விரல்களைக் காட்டிப் பதிலளிக்க, அது தனது கேள்விகளுக்கான தத்துவார்த்தமான
பதில் என்று இளவரசி அவனை மணம் முடித்துக் கொள்வாள்.
Saturday, 11 July 2015
Friday, 12 June 2015
Subscribe to:
Posts (Atom)









