Showing posts with label சமணம். Show all posts
Showing posts with label சமணம். Show all posts
Wednesday, 12 October 2016
Saturday, 8 October 2016
Tuesday, 15 December 2015
Tuesday, 21 July 2015
சமணம் ( 5 ) – தொடக்கம் இல்லை. முடிவு உண்டு. எப்படி?
உலகத்தின் தோற்றத்திற்கு அணுக்கள் ஒன்றிணைந்து
அதனோடு, காலம் ஆகாயம் எனுமிவை சேரவேண்டும் என்றும் அதே நேரம் இவையன்றி வேறு சிலவும்
வேண்டுமென்பது சமணர் கருத்து என்றும் சமணம் பற்றிய சென்ற பதிவில் முடித்திருந்தோம்.
இப்பதிவு அணுக்கள், காலம் ஆகாயம்
என்பதோடு உலகின் தோற்றத்திற்குச் சமணம் சொல்லும் மேலும் இரு கூறுகளைப் பற்றியது.
Tuesday, 7 July 2015
Friday, 3 July 2015
Monday, 8 June 2015
Wednesday, 3 June 2015
சமணம் – உயிரின் எடை.
ஒருகாலத்தில்
கல்வியையும் மருத்துவத்தையும் இருகைகளில் ஏந்தி, உயிர்களை அன்பு செய்யுங்கள் என்ற கோட்பாட்டைத்
தலையில் சுமந்து நாடெங்கும் அலைந்தவர்கள் சமணர்கள்.
அகிம்சை
என்றால் உயிர்களைக் கொல்லாமை என்று நாம் கூறுகிறோம்.
சமணர்களின்
கருத்துப்படி உயிர்களைக் கொல்லாமல் இருப்பது மட்டும் அகிம்சை அல்ல. அவ்வுயிருக்கு நன்மை
செய்வதும் சேர்ந்ததுதான் அகிம்சை.
Subscribe to:
Posts (Atom)
