Showing posts with label வேண்டுதல். Show all posts
Showing posts with label வேண்டுதல். Show all posts
Friday, 28 April 2017
Saturday, 24 September 2016
இதனால் சகலமானவர்களுக்கும்………!
Saturday, 2 May 2015
நூறாவது பதிவும் கலைந்த கனவுகளும்.
பதிவர் பின்னூட்டம், பிளாகர், என்கிற சொற்களை எல்லாம் சென்ற ஆண்டில் இதே நாள் நான் அறிந்திருக்கவில்லை. வாசகன் என்ற நிலையில் சில கடிதங்களை நூலாசிரியர்களுக்கு எழுதி இருக்கிறேனே தவிர, கட்டுரை என்றும், கருத்துகள் என்றும் பெரிதாய் எதுவும் எழுதியவனில்லை. மொழியின் மாயச்சுழலுக்குள் விழுந்து போய், காலங்களை வாசிப்பினால் மிதித்துக் கடந்த தருணங்கள்தான் சென்ற ஆண்டிற்கு முன்புவரை. அவ்வாசிப்பு ஒரு போதையைப்போல முற்றிலும் எனக்கானது என்பதைத் தவிர எந்தப் பயன்பாட்டுடைமை நோக்கத்தையும் கொண்டதன்று.
Saturday, 14 February 2015
Subscribe to:
Posts (Atom)

