ஆசீவகர்
பற்றிய “காமம் எப்படித் தோன்றுகிறது?” என்ற பதிவு ஆசீவகர்கள் காமத்தைத் தடுக்கக் கையாண்ட
வழிமுறை அதிர்ச்சியானது என்பதுடன் முடிந்திருந்தது.
Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts
Tuesday, 25 October 2016
Wednesday, 19 October 2016
Wednesday, 12 October 2016
Saturday, 8 October 2016
Tuesday, 15 December 2015
Tuesday, 21 July 2015
சமணம் ( 5 ) – தொடக்கம் இல்லை. முடிவு உண்டு. எப்படி?
உலகத்தின் தோற்றத்திற்கு அணுக்கள் ஒன்றிணைந்து
அதனோடு, காலம் ஆகாயம் எனுமிவை சேரவேண்டும் என்றும் அதே நேரம் இவையன்றி வேறு சிலவும்
வேண்டுமென்பது சமணர் கருத்து என்றும் சமணம் பற்றிய சென்ற பதிவில் முடித்திருந்தோம்.
இப்பதிவு அணுக்கள், காலம் ஆகாயம்
என்பதோடு உலகின் தோற்றத்திற்குச் சமணம் சொல்லும் மேலும் இரு கூறுகளைப் பற்றியது.
Tuesday, 7 July 2015
Friday, 3 July 2015
Monday, 8 June 2015
Wednesday, 3 June 2015
சமணம் – உயிரின் எடை.
ஒருகாலத்தில்
கல்வியையும் மருத்துவத்தையும் இருகைகளில் ஏந்தி, உயிர்களை அன்பு செய்யுங்கள் என்ற கோட்பாட்டைத்
தலையில் சுமந்து நாடெங்கும் அலைந்தவர்கள் சமணர்கள்.
அகிம்சை
என்றால் உயிர்களைக் கொல்லாமை என்று நாம் கூறுகிறோம்.
சமணர்களின்
கருத்துப்படி உயிர்களைக் கொல்லாமல் இருப்பது மட்டும் அகிம்சை அல்ல. அவ்வுயிருக்கு நன்மை
செய்வதும் சேர்ந்ததுதான் அகிம்சை.
Wednesday, 13 May 2015
உலகாயதம்- கடவுளைக் கொன்றவனின் குரல்.
கடவுள்
இருக்கிறான் என்றொரு கூச்சல் வலுப்பெற்று, மதத்தின்பால் மக்களின் ஒரு கூட்டம் ஈர்க்கப்பட்டது
எவ்வளவு தொன்மை வாய்ந்ததோ ஏறக்குறைய அதே அளவிற்குக் கடவுள் இல்லை என்ற கொள்கையுடன்
அதை எவ்வித சமரசங்களுக்கும் ஆட்படாமல், மிகுந்த எதிர்ப்பிற்கு மத்தியில் முழங்கிய கூட்டமும் பழங்காலத்தில் நம் மத்தியில் இருந்தது.
Monday, 6 April 2015
அறிவைப் பெருக்கும் வழிகள் ஆறு.
பண்டைய
நூல்களை வாசிக்கும்போது சில சொற்களுக்குப் பொருள் காண்பதோ கண்டவர் வாய்க் கேட்டறிவதோ மிகக் கடினமாக உள்ளது. உரை எழுதியவன் போகிற போக்கில் அருத்தாபத்தி என்பான்... அனுமானப் பிரமாணம் என்பான். அன்றைய காலத்தில் அது புரிந்திருக்கும். ஆனால் இன்று.........?!
என் புரிதலுக்காக இவற்றைச் சற்று ஆராய்ந்து பார்த்தபோது இவை மனிதனின் அறிவைப் பெருக்கும் வாயில்கள் எனப்பட்டதும் இவற்றின் மூலமாகத்தான் அவன் அறிவைப் பெறுகிறான் என்பதும் தெரியவந்தது. தமிழில் அவை அளவைகள் எனப்படுகின்றன. அளவைகள் என்றால்........... அறிவை அளக்கும் அளவைகள். அறிவை அளந்து நாம் பெற்றுக் கொள்ள உதவும் அளவைகள்.
Subscribe to:
Posts (Atom)
