tag:blogger.com,1999:blog-5838387952160133129.post875115407571428768..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: சம்மனசு டீச்சரும் மயில் டாலர் செயினும்.ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-61785749003944740222015-05-12T13:58:39.576+05:302015-05-12T13:58:39.576+05:30“எவ்வளவுதான் வருந்தி வருந்தி நாம் ஏங்கிக் காத்திரு...“எவ்வளவுதான் வருந்தி வருந்தி நாம் ஏங்கிக் காத்திருந்தாலும் நமக்கு இல்லை என்று விதிக்கப்பட்ட ஒன்றை நாம் அடைய முடியாது . <br />எத்துனைப் பெரிய உண்மை. சரி இரண்டாம் வகுப்பு சம்வங்களா?<br />தெரியலையே,,,,,,,,,,,,,<br />ஏனோ தாங்கள் ஆசிரியரிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்பதைவிடவும் அவரின் நிலை வேதனை,,,,,,,,,,,,<br />மாணவன் என்ற நிலையில்,<br />சரி அடி ரொம்ப அதிகமோ,,,<br />நல்லா இருக்கு.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-10811534205067107742014-11-09T05:00:57.660+05:302014-11-09T05:00:57.660+05:30
வணக்கம்!
பள்ளிப் பருவத்தைப் பாடும் பதிவிதனைத்
து...<br />வணக்கம்!<br /><br />பள்ளிப் பருவத்தைப் பாடும் பதிவிதனைத்<br />துள்ளிப் படித்தேன்! சுவையுண்டேன்! - அள்ளி<br />அளித்த கருத்துக்கள் ஆழ்மனத்துள் நிற்கும்!<br />களித்த பொழுதைக் கணித்து!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-90823790425093323672014-10-25T19:01:11.895+05:302014-10-25T19:01:11.895+05:30அட இப்படி ஒரு கோணத்தில் நான் சிந்திக்கவே இல்லையே!
...அட இப்படி ஒரு கோணத்தில் நான் சிந்திக்கவே இல்லையே!<br />நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-65910156668730651642014-10-25T11:19:55.851+05:302014-10-25T11:19:55.851+05:30பரவாயில்லை.தப்பித்தீர்கள்..நீங்கள்தான்..நகையை திரு...பரவாயில்லை.தப்பித்தீர்கள்..நீங்கள்தான்..நகையை திருடியவர் என்று சொல்லி இழுத்துவிடவில்லை...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-23656076721767338652014-10-16T19:54:23.849+05:302014-10-16T19:54:23.849+05:30நான் சம்மனசு டீச்சர் பற்றி குறை பட்டுகொள்ளவில்லை,...நான் சம்மனசு டீச்சர் பற்றி குறை பட்டுகொள்ளவில்லை, என் சைக்காலஜி டீச்சர் பற்றி தான் கவலை. அவர் கேட்ட கேள்வியை ஞாயபடுத்த முடியாதே அண்ணா?மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-46464388005107764672014-10-14T19:22:58.150+05:302014-10-14T19:22:58.150+05:30எப்பேர்ப்பட்ட பாடல்கள், பழமொழிகள் போன்றவற்றுக்கெல்...எப்பேர்ப்பட்ட பாடல்கள், பழமொழிகள் போன்றவற்றுக்கெல்லாம் புத்தம் புதிய கோணங்களில் சிந்தித்து உண்மைப் பொருளை வெளிக்கொணரும் தாங்கள் இவ்வளவு எளியதொரு பாடலை - அதுவும் 'மாந்தர்' எனும் பழகியதொரு சொல்லை - இத்தனை ஆண்டுகளாகத் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள் என்றால், அதற்குக் காரணம் குழந்தை நிலையிலேயே அது தங்களுக்குத் தவறாக நெட்டுருச் செய்விக்கப்பட்டதுதான். நெட்டுருக் கல்விமுறை எப்பேர்ப்பட்ட அறிஞரையும் எவ்வளவு எளிதாக ஏமாற்றி விடும் என்பதற்கு இது நல்லதோர் எடுத்துக்காட்டு! ஆனால், முடிவு எதிர்பாராதது! இதை நீங்கள் ஒரு கதையாக, நிகழ்வுகளுடன் விவரித்து எழுதி, இறுதியில் 'இஃது உண்மை நிகழ்வு' எனக் குறிப்பிட்டிருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும். பதிவை நான் முழுமையாகவே படித்தேன். ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குத் தங்கள் பாணியில், பழந்தமிழிலிருந்தே ஓர் எடுத்துக்காட்டையும் வழங்கியிருக்கிறீர்கள். நன்றாக இருந்தது! நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-67948690629855453502014-10-14T15:29:37.049+05:302014-10-14T15:29:37.049+05:30தோழர்,
// நிறைவான பதிவு // அப்படியா...!!!
இது உங்க...தோழர்,<br />// நிறைவான பதிவு // அப்படியா...!!!<br />இது உங்களிடமிருந்து காப்பியடித்த முதல் கொசுவத்தி.<br />நன்றாய்த் தான் சுழன்றிருக்கிறது போலும்..!<br />டிபன் பாக்ஸில் இருந்து எனக்கு இன்னொரு கொசுவத்தியைத் தந்திருக்கிறீர்கள்.<br />அது “கொக்கின் வாய் பனம்பழம் ஆன கதை“ <br />நகையைத் திரும்பக் கொடுக்க பழைய மாணவர்களை ஒன்றிணைக்க வேண்டியதில்லை. நான் உட்பட என்னை அறிந்த ஒருசிலரால் அது கூடுவதே!<br />ஆறாது நாவினால் சுட்ட வடு என்பது இதுதான் போலும்.<br />சம்மனசு டீச்சர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர்கள் எடுத்து வளர்த்த அவருடைய உறவினரின் மகனுக்கு டீச்சருடைய பணம்தான் குறி!<br />கொடுமை என்னவென்றால் இளவயதில் தாய்தந்தையரை இழந்த அவனுக்காகத்தான் அவர் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தார்.<br />நான் பார்த்து எட்டு ஆண்டுகள் ஆயிருக்கும்.<br />இன்னும் இருக்கிறார். எங்கு என்று தெரியாவிட்டாலும் . எட்டாத் தொலைவில்லை.<br />தேடினால் கண்டு பிடிக்கிற தூரம்தான்.<br />அவர்களுக்கு வேண்டியதை நிச்சயம் செய்வேன் தோழர்.<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-89553035993470231862014-10-14T15:20:16.264+05:302014-10-14T15:20:16.264+05:30நன்றி தோழர்.நன்றி தோழர்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-67063122290561837902014-10-14T15:19:54.958+05:302014-10-14T15:19:54.958+05:30வாருங்கள்,
நீங்களும் எங்கள் சங்கத்தில் அங்கத்தினர்...வாருங்கள்,<br />நீங்களும் எங்கள் சங்கத்தில் அங்கத்தினர் ஆகி விட்டீர்களா....!!!<br />உங்களது கற்பித்தல் அனுபவங்களையும் பகிருங்கள் ஆசிரியரே!<br />படிக்கக் காத்திருக்கிறோம்.<br />தங்கள் வருகைக்கும் மேலான கருத்துகளுக்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-73344952409725942002014-10-14T15:15:29.520+05:302014-10-14T15:15:29.520+05:30தனிப்பதிவாகும் அளவிற்குப் பின்னூட்டம்..!!!
பலருடைய...தனிப்பதிவாகும் அளவிற்குப் பின்னூட்டம்..!!!<br />பலருடைய பள்ளி அனுபவங்களும் பல கதைகளுக்கான கருக்களைக் கொண்டே இருக்கிறது.<br />சில சந்தோஷமான தருணங்களும்,<br />சில விரும்பத்தகாத தவிர்த்திருக்க வேண்டிய நிகழ்வுகளுமாய்த்தான் எல்லாருடைய பள்ளிக் காலமும் கழிந்திருக்கும்.<br />இந்தப் பதிவு எழுதக் காரணமான் மூவருள் நீங்களும் ஒருவர் உங்கள் பாராட்டில் நெஞ்சு நிறைகிறது.<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-71968256114267341172014-10-14T15:01:55.496+05:302014-10-14T15:01:55.496+05:30கவிஞரின் இளகிய மனம் நாங்கள் அறிந்ததே!
தங்களின் வரு...கவிஞரின் இளகிய மனம் நாங்கள் அறிந்ததே!<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் எப்பொழுதும் நன்றியுண்டு.<br />கற்பித்தலின் நுணுக்கங்கள் பற்றி நான் இன்னும் ஒன்றும் சொல்ல வில்லையே...?<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-83152956125620918662014-10-14T15:00:23.268+05:302014-10-14T15:00:23.268+05:30கடல்கள் பார்த்தேன் கருத்திட்டேன்.
மனிதியையும் சேர்...கடல்கள் பார்த்தேன் கருத்திட்டேன்.<br />மனிதியையும் சேர்த்தே மன்னித்தால் போகிறது<br />ஹ ஹ ஹாஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-46656347173556727912014-10-14T14:40:01.340+05:302014-10-14T14:40:01.340+05:30ஆசானே நீங்கள் ஒரு மிகச் சிறந்த ஆசான் என்பதை உங்கள்...ஆசானே நீங்கள் ஒரு மிகச் சிறந்த ஆசான் என்பதை உங்கள் பதில் விளக்குகின்றது! என்ன ஒரு அருமையான முறை தாங்கள் கற்பிக்கும் முறை! அதைத்தான் விரும்புகின்றோம். ஆனால், நீங்கள் சொல்லி இருப்பது போல் மாணவர்கள் மதிப்பெண்கள் நோக்கி பந்தயத்தில் இருப்பதால்...ம்ம்ம் என்ன செய்ய..அதுவும் பொதுத் தேர்வில் அவர்கள் நினைக்கும் விடைதான் வேண்டும் என்றும், அதான் இந்த கோனார் நோட்ஸ் போன்றவை....ஆங்கிலத்திற்கும் இருக்கின்றதே....எல்லாவற்றிற்கும் இருக்கின்றாதே....!! அப்படி இல்லையென்றால் மதிப்பெண் குறையும், மேல்படிப்பு அவர்கள் விரும்பும், படிப்பு அதுதான் இப்போது பொறியாளர் படிப்புதானே முதன்மை....பெற்றோரும் அப்படித்தான் இருக்கின்றார்கள்.....மாணவர்கள்/குழந்தைகள் எல்லோரும் வருங்கால பணம் ஈட்டும், பெருக்கும் இயந்திரங்களாக உருவாகுவதைத்தான் இந்த சமுதாயமும், அதன் ஒரு பங்காகிய பெற்றோரும், பள்ளிகளும் விரும்புகின்றன. பள்ளி முதல்வர் அவரது பள்ளி ரிசல்ட் குறித்துக் கவலை...ஆசிரியர்கள் அவர்களது பாடத்தின் ரிசல்ட் குறித்துக் கவலை, பெற்றோர் மதிப்பெண் குறித்துக் கவலை...இப்படித்தான் ...எல்லோரும் ரோபோக்களாகி வருகின்றார்கள்...<br /><br />தாங்கள் சொல்லியிருக்கும் அனுபவங்கள் மிகவும் வருத்தத்தை வரவழைக்கின்றது! இதுதான் இன்றைய நிலைமையோ?!! <br /><br />மிக்க நன்றி தங்களின் விரிவான பதிலுக்கு....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-3850513135133835512014-10-14T11:57:34.470+05:302014-10-14T11:57:34.470+05:30ஆம் நீங்கள் கூறியது உண்மைதான் சகோதரி.
வருகைக்கும் ...ஆம் நீங்கள் கூறியது உண்மைதான் சகோதரி.<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-79511718381215792242014-10-14T11:53:32.158+05:302014-10-14T11:53:32.158+05:30நன்றி அய்யா.
துளசிதரன் அய்யா சொல்லியதைத்தான் நீங்க...நன்றி அய்யா.<br />துளசிதரன் அய்யா சொல்லியதைத்தான் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள் அய்யா!<br />தங்கள் கருத்தை உடன்படுகிறேன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-17340880102850991112014-10-14T11:50:58.252+05:302014-10-14T11:50:58.252+05:30கடலைப் பார்த்தால் எப்போதுமே எனக்குப் பிரமிப்புத்தா...கடலைப் பார்த்தால் எப்போதுமே எனக்குப் பிரமிப்புத்தான் சகோ..<br />கருத்திட்டுவிட்டுத்தான் வருகிறேன். பின் துளசிதரன் அய்யாவின் பின்னூட்டத்தையும் காணவேண்டுகிறேன். அவர் பார்வையும் ஏற்கத்தான் வேண்டியுள்ளது. பல ஆசிரியர்களுக்கு நான் படிக்கும் மாணவன் ஆனால் நல்ல மாணவனா என்றால் இல்லை..வேப்பங்கொழுந்துதான்!<br />பயிற்சியில் கல்லூரியில் கூடக் கருத்து முரண்களைத் தனிப்பட்ட விரோதமாகப் பார்த்த ஆசிரியர்கள் தான் மிகப்பலரும்!<br />நோட்ஸ் கொடுக்கும் பழக்கம் இன்னும் இங்கு இருக்கிறது.<br />எங்கடா இன்னும் கலாய்க்க வில்லையே என்று பார்த்தால் அறிவுக் கண்ணைத் திறக்கச்சொல்லுகிறீர்கள்!<br />அதற்கான தாழ்ப்பாள் நீங்கள் கட்டி வைத்திருக்கும் கடலில் அல்லவா இருக்கிறது...!!!<br />நன்றி கவிஞரே!<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-46912140974070076702014-10-14T07:39:46.352+05:302014-10-14T07:39:46.352+05:30மதிப்பிற்குரிய நண்பரே,
நிறைவான பதிவு.
ஒரு முறை எ...மதிப்பிற்குரிய நண்பரே,<br /><br />நிறைவான பதிவு. <br />ஒரு முறை எங்கள் அறிவியல் ஆசிரியர் வகுப்பில் ஒரு வட்ட வடிவ சாப்பாட்டு பாத்திரத்தை காட்டி சைக்ளோட்ரான் இப்படிதான் இருக்கும். என்று சொன்னார்.<br /><br />அற்புதமான ஆசிரியர் அவர். <br /><br />பல நாட்கள் கழித்து (வருடங்கள்) எக்ஸ்.பைல்ஸ் என்கிற எனது விருப்பத்திற்குரிய தொலைகாட்சி தொடரைப் பார்க்கிற பொழுது சைக்கிளோட்ட்ரன் என்றால் எவ்வளவு பிரமாண்டமானது என்று பார்த்து அதிர்ந்தேன். <br /><br />ஒரு டிபன் பாக்ஸ் அளவே இருக்கும் என்று இருந்த எனது புரிதல் குறித்து வெட்கினேன். (அந்த ஆசிரியர் இன்னும் என் மரியாதைக்குரியவராகவே தொடர்கிறார்) <br /><br />நீங்கள் ஆசிரியர் குறித்து வெகு நுட்பமாக விவரிக்கும் பொழுதே சுதாரித்திருக்க வேண்டும்... கடைசியில் குடை அடி வாங்கியபொழுது முழுமையாக புரிந்தது. <br /><br />நீங்க ஏன் பழைய மாணவர்களை ஒன்றிணைத்து இழந்த நகைகளை அவர்களுக்கு அந்த புறம்போக்கு போலீஸ்காரர் முன்னிலையில் வழங்கக் கூடாது?<br /><br />பல கேள்விகளையும் மட்டுமல்ல விடைகளையும் புதிய தேடல்களையும் தருகிறது இந்தப் பதிவு...<br /><br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-44553896355474670982014-10-14T07:30:42.260+05:302014-10-14T07:30:42.260+05:30சொல்லாத விசயம் இது ...
அவர்களுக்கான ஒரு பிரார்த்தன...சொல்லாத விசயம் இது ...<br />அவர்களுக்கான ஒரு பிரார்த்தனை ... Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-14355384499707855252014-10-14T07:21:09.252+05:302014-10-14T07:21:09.252+05:30தம மூன்று ..
தம மூன்று ..<br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-73787327333140304202014-10-14T06:35:39.209+05:302014-10-14T06:35:39.209+05:30அனுபவப் பகிர்வு வெறும் அனுபவப் பகிர்வாக இல்லாமல், ...அனுபவப் பகிர்வு வெறும் அனுபவப் பகிர்வாக இல்லாமல், அதற்குள்ளும் ஒரு பாட்டையும், பொருளையும் சொல்லி அப்பப்பா, இப்படி கூட ஒரு அனுபவப் பகிர்வை சொல்லமுடியுமா என்று என்ன வைத்து விட்டீர்கள்.<br /><br />"//குறிப்பாக மொழிப்பாடங்களில் லயிப்பை மாணவர் மனதில் ஏற்படுத்த விரும்பும் ஆசிரியர் வெறும் நோட்ஸை நம்பிக்கொண்டிருப்பதில் பயனில்லை//" <br /><br /> - இதை நான் அனுபவப்பூர்வமாக உணர்கிறேன் நண்பரே. நான் எடுக்கும் வகுப்புகளில், புத்தகத்தை படித்து பொருள் சொல்வதை விட, மாணவர்கள் அதை வாழ்க்கையோடு ஒப்பிட்டு படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-33611849274957932922014-10-13T01:07:03.600+05:302014-10-13T01:07:03.600+05:30தூபக்கால் புகைச்சுருள்களாய் மனதில் பல்வேறு உணர்ச்ச...தூபக்கால் புகைச்சுருள்களாய் மனதில் பல்வேறு உணர்ச்சிகளை எழும்பச் செய்த பதிவு ! பல முறை படித்தேன் ! மிக அழகான எழுத்து நடை !<br /><br />முதலில் ஒரு ஆச்சரியம்...<br /><br />இன்று காலை எனது புதிய பதிவு ஒன்றுக்காக மிதி-வண்டி உதாரணத்தை யோசித்திருந்தேன்... மாலை உங்கள் பதிவில் ! ஒத்த கருத்து இப்படியெல்லாம் வேலை செய்யுமா ?!<br /><br />சம்மனசு டீச்சரை படிக்க ஆரம்பித்ததுமே எனது மூன்றாம் வகுப்பு ஸ்டெல்லா மிஸ் ஞாபகம் ! அத்துடன் ரெஜினா டீச்சர்... ரீட்டா மிஸ்... உங்கள் சம்மனசு டீச்சரைப்போல நம் ஒவ்வொருவரின் நினைவுப்பெட்டகங்களிலும் தான் எத்தனை எத்தனை தேவதைகள் ?! இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் அந்த தேவதைகளை எப்படிப்பட்ட நிலையில் பார்த்தாலும் மனம் மட்டும் அன்றைய அவர்களின் பிம்பங்களிலிருந்து அவர்களை கழற்ற மறுப்பது ஏன் ?!<br /><br />நீங்கள் கேட்கும் வாய்ப்பு அமையாமல் போனதும் நல்லதுதான் எனப்படுகிறது ஜோசப் !<br /><br />" நீ பாடம் நடத்திய லட்சணம் " என போலீஸ்க்காரர் கூறியதால் புத்தி பேதலித்த டீச்சர் ஒரு வேலை அப்படி நடக்காமல் நல்ல நிலையில் உங்களை கண்டிருந்தால்... ஒரு வேலை சம்மனசு டீச்சருக்கு உண்மை பொருள் தெரியாமலேயே இருந்திருந்தால்... தான் தன் வாழ்நாள் முழுவதும் போதித்தது தவறென அறிந்தால்...<br /><br />அதனால்தான் காலம் அந்த திருட்டு மாணவனை உங்களுக்கு முன்னால் சம்மனசு டீச்சரை சந்திக்கச் செய்து விட்டதா ?!<br /><br />சில நேரங்களில் வாழ்வின் சில பொய்களும், சில தவறான விளக்கங்களும் திருத்தப்படாமலேயே இருப்பது கூட சரியெனப் படுகிறது.... நம் ஞாபகப்பெட்டகத்தில் புதைந்துகிடக்கும் நம் தேவதைகளின் பிம்பங்களைப்போலவே !<br /><br />" நாங்களும் கடந்து வந்திருக்கின்றோம்! இதோ நீங்களும்! அதில் ஒருவராக இருக்கின்றீர்கள்! "<br /><br />துளசிதரன் அவர்கள் மிகச்சரியாக சொல்லிவிட்டார் !<br /><br />ஆம், நாம் அனைவருமே கடந்து வந்திருக்கிறோம்...<br /><br />ஒன்பதாம் வகுப்பில் ஒரு கணக்கு வாத்தியார்...<br /><br />வகுப்புக்குள் நுழைந்ததுமே சரசரவென புதிய கணக்கை போர்டில் எழுதி இயந்திரம் போல விளக்கிவிட்டுதான் அடுத்த கேள்வி கேட்பார். ஆரம்பிப்பதற்கு முன், தான் முடிக்கும்வரை யாரும் ஒரு கேள்வி கேட்ககூடாது என கடுமையாக எச்சரித்துவிடுவார் ! மீறி பேசுபவனுக்கு காட்டு அடி ! பாடமும் அவ்வளவுதான் !<br /><br />" டேய் மாப்ள... வாத்தி ஏன் இப்படி பாயறாருன்னு கண்டுப்புடிச்சிட்டேன்டா... சாரு நாளைக்கு நடத்த வேண்டிய பாடத்தோட நோட்ஸை மொத நாளு வீட்ல செம கடம் போடறாருடா ! ( கடம் - மனப்பாடம் )<br /><br />அவரிடம் டியூசன் சேர்ந்த கணபதி கூறியதை நாங்கள் நம்பவில்லை !<br /><br />" எவ்வளவு பந்தயம் ?! "<br /><br />அடுத்த நாள் அவர் வகுப்பில் " சார்... ஒரு டவுட்டு சார்... "<br /><br />தலையை சொறிந்தபடி எழுந்தான் கணபதி ! <br /><br />" டேய் ... உக்காருடா... அப்புறமா சொல்ரேன்.... "<br /><br />" இல்ல சார்.... அந்த மொத லைன்ல நீங்க போட்ட நம்பர்... இங்க மூனாவது லைன்ல எப்படி சார்.... ! "<br /><br />அவரது அதட்டலையும் பதற்றத்தையும் சட்டை செய்யாமல் அவன் தொடர, மனிதர் கணபதி மீது பாய்ந்து வாங்கு வாங்கு என வாங்கி சட்டையை கிழித்துவிட்டார் !<br /><br />" உங்களுக்கெல்லாம் பாடம் ஒரு கேடு ! நாளைக்கு பார்த்துக்கலாம் ! "<br /><br />வகுப்பு முடிந்த பிறகு வீங்கிய கன்னத்தை தடவியபடியே பந்தய பணத்தை வசூல் செய்துகொண்டான் கணபதி ! பத்தாம் வகுப்பில் இரண்டு முறை பெயிலான கணபதி இன்று வெற்றிகரமான கிரிமினல் லாயர் !! ( விளையும் பயிர்... ?! )<br /><br />தாங்கள் நடத்தும் பாடம் முழுவதும் புரியாத ஆசிரியர்கள்கூட பரவாயில்லை ! நடத்தையில் மோசமான ஆசிரியர் ஒருவர்....வேண்டாம் அந்த மனிதரை பற்றி முழு பதிவு வேண்டும் ! அதையும் என்னால் உடனடியாக எழுத முடியாது ! காரணம் அந்த சம்பவத்தை நாசுக்காக விளக்க எனது எழுத்துதிறன் இன்னும் பக்குவப்படவேண்டும் !!!<br /><br />இன்று வலைப்பூக்கள் நடத்தும் பலர் ஆசிரியர்கள் என அறியும்போது, பணியையும் தாண்டிய அவர்களின் அறிவுத்தேடலை அறியும்போது உங்களிடம் கற்கவாவது மீன்டும் மாணவனாக வேண்டும் என்ற ஆசை எழுகிறது.<br /><br />உலகின் மிக புனிதமான பணி ஆசிரியப்பணிதான் ! நீங்கள் கற்பிப்பது ஒரு மாணவனுக்கல்ல... அவன் மூலம் பல தலைமுறைகளுக்கு !<br /><br />நன்றி<br />சாமானியன்<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-62519294788338225162014-10-12T21:40:50.078+05:302014-10-12T21:40:50.078+05:30எங்கள் பிளானை யாரோ ஒட்டுக்கேட்டு விட்டார்கள் என்று...எங்கள் பிளானை யாரோ ஒட்டுக்கேட்டு விட்டார்கள் என்று அறிந்த உடனே பிளானை மாற்றிவிட்டோம்.***<br />ROFL:)))))))))))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-17420799498649089532014-10-12T19:12:36.361+05:302014-10-12T19:12:36.361+05:30சம்மனசு டீச்சர்..மனதில் படிமமாய்..என்ன குறையிருந்த...சம்மனசு டீச்சர்..மனதில் படிமமாய்..என்ன குறையிருந்தாலும் உங்கள் மனதில் அன்பால் இடம் பிடித்த ஆசிரியர்...அவர்..உங்களின் உயர்விற்கு அவரின் அன்பும் ஒரு காரணமாயிருக்கலாம்..இப்போதைய அவர்களின் நிலை மனதில் வலியாய்...நல்ல பதிவு வாழ்த்துகள்.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-46226536879173302892014-10-12T18:05:44.132+05:302014-10-12T18:05:44.132+05:30நன்றி இரண்டாவது பூங்கொத்தைப் பெற்றிருக்கிறேன். உண்...நன்றி இரண்டாவது பூங்கொத்தைப் பெற்றிருக்கிறேன். உண்மையில் மகிழ்ச்சி நிறைந்தே இருக்கிறது இதைத் தட்டச்சுச் செய்யும் போது கூட..! வகுப்பை விட்டு வெளியேற்றப்பட்ட அனுபவம் எனக்குப் பலமுறை நேரிட்டதுண்டு.<br />சில சூழல்கள் நான் அறியாமல் அமைந்ததும் … சிலவற்றை வேண்டுமென்றே நான் அமைத்துக்கொண்டதுமாய்….! நாடக இயக்குநராகவும், பாடலாசிரியராகவுமா……..இன்னும் எத்தனை உருவங்களை வைத்திருக்கிறீர்கள் உங்களுக்குள்…???!!!<br />ம்ம்….ஒவ்வொன்றாய் வெளிவரக்கடவது!<br />முற்றிலுமாய் டீச்சரைக் குறைசொல்வதற்கில்லை..துளசிதரன் அய்யாவின் பின்னூட்டத்தைக் காண வேண்டுகிறேன்.<br />நகைச்சுவைப்பதிவு…<br />எங்கள் பிளானை யாரோ ஒட்டுக்கேட்டு விட்டார்கள் என்று அறிந்த உடனே பிளானை மாற்றிவிட்டோம்.<br />கணினியில் பிரச்சனைகள்.. கடந்த மூன்று நாட்களாக இணையம் துண்டிக்கப்பட்டுள்ளது… எனது ஆசிரியரின் வீட்டிலிருந்துதான் பதிவேற்றவும் பதிலிடவும் முடிகிறது. அதனால்தான் நண்பர்களின் தளத்திற்கு வரவோ பி்ன்னூட்டமிடவோ முடியவில்லை. <br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-74714756878469047812014-10-12T18:04:37.280+05:302014-10-12T18:04:37.280+05:30.................நீங்கள் தான் என் மாணவர்கள் கொடுத்....................நீங்கள் தான் என் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்கிறீர்கள்.அவர்கள் இன்னமும் மதிப்பெண்களை நோக்கி ஓடி ஜெயிக்கக் கொடுத்துவைக்காதவர்களாகவே இருக்கிறார்கள். நானும் பந்தயக் குதிரைகளை உருவாக்கத் தெரியாதவனாகவே இருக்கிறேன். அதுவே என் தகுதியும் தகுதியின்மையுமாய் இருக்கிறது.<br />தங்களிடமிருந்து இப்படிப்பட்ட பின்னூட்டங்களை, விவாதத்திற்குள்ளாகும் பின்னூட்டங்களையே எதிர்பார்க்கிறேன் ஆசானே!<br />தலைச்சோறுக்கு கொஞ்சம் குழம்பு(ம்) வேண்டிஇருக்கிறதே…?<br />சரிதானே???!!!<br />தாங்கள் என்மேல் கொண்ட மதிப்பு அன்பால் நேர்ந்ததே!<br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com