tag:blogger.com,1999:blog-5838387952160133129.post8748116534718012754..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: காமத்தின் வரைவிலக்கணம்.ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-24209242120678555462015-12-06T06:29:21.810+05:302015-12-06T06:29:21.810+05:30
வணக்கம்!
தமிழளித்த காமத்தைத் தந்தீர்! இனிக்கும்
...<br />வணக்கம்!<br /><br />தமிழளித்த காமத்தைத் தந்தீர்! இனிக்கும்<br />அமுதளித்த ஆக்கம் அது!<br /><br />பாட்டரசர் கி. பாரதிதாசன் <br />தலைவர்: <br />கம்பன் கழகம் பிரான்சு <br />உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-48569905320538251572015-05-12T17:47:34.751+05:302015-05-12T17:47:34.751+05:30அருமையாய் விளக்கி இருக்கீங்க சங்ககாலப் பாடலுடன் இ...அருமையாய் விளக்கி இருக்கீங்க சங்ககாலப் பாடலுடன் இனியும் சந்தேகம் வருமா என்ன ? <br />நன்றி நன்றி பாவலரே பயணம் தொடர வாழ்த்துக்கள் !<br />தம +1சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-6694372461161542532015-05-10T20:26:20.517+05:302015-05-10T20:26:20.517+05:30சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட நுட்பமான செய்திகளை ...சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட நுட்பமான செய்திகளை விவரிக்கும் பாங்கு அருமை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-36823793946520167582015-05-10T17:51:32.758+05:302015-05-10T17:51:32.758+05:30வாழ்த்துகளுக்கு நன்றி திரு தனிமரம்.
வாழ்த்துகளுக்கு நன்றி திரு தனிமரம்.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-67156484835301414372015-05-10T17:50:33.465+05:302015-05-10T17:50:33.465+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-42208005439796005582015-05-10T17:49:52.372+05:302015-05-10T17:49:52.372+05:30கண்டறிந்தால் நிசசயம் காட்டப்படும் ஐயா!
தங்கள் வருக...கண்டறிந்தால் நிசசயம் காட்டப்படும் ஐயா!<br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-13121897706821462632015-05-10T17:48:00.538+05:302015-05-10T17:48:00.538+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரூபன...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரூபன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-25497977208466038222015-05-10T17:46:47.161+05:302015-05-10T17:46:47.161+05:30வாருங்கள் சகோ.
தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்...வாருங்கள் சகோ.<br />தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-53573713612457612032015-05-10T16:53:57.257+05:302015-05-10T16:53:57.257+05:30தங்களது உதகைப் பயணம் குறிததும் பதிவிடலாமே ஐயா.!
எத...தங்களது உதகைப் பயணம் குறிததும் பதிவிடலாமே ஐயா.!<br />எதிர் பார்க்கிறேன்.<br /><br />முன்பே சொல்லியிருக்கலாம்தான்.<br /><br />என்னை விட்டுவிட்டுப் போய்விட்டீர்கள் அல்லவா..?<br /><br />அதனால்தான் சொல்லவில்லை:)<br /><br />வருகைக்கு நன்றி ஐயா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-65393665374847003862015-05-10T16:47:50.940+05:302015-05-10T16:47:50.940+05:30காமம் செப்பாது கண்டது மொழிகின்ற நீங்கள் இப்படிச் ச...காமம் செப்பாது கண்டது மொழிகின்ற நீங்கள் இப்படிச் சொல்லலாமா? :))<br /><br />நன்றி ஐயா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-82597319211456670662015-05-10T16:47:07.443+05:302015-05-10T16:47:07.443+05:30நன்றி டிடி சார்நன்றி டிடி சார்ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-81068914508559524222015-05-10T16:46:00.757+05:302015-05-10T16:46:00.757+05:30தங்களின் பாராட்டிற்கு நன்றி கரந்தையாரே!தங்களின் பாராட்டிற்கு நன்றி கரந்தையாரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-33728472013584801462015-05-10T16:45:40.260+05:302015-05-10T16:45:40.260+05:30வருகைக்கும் கருத்திற்கும் நன்றி புலவர் ஐயா!வருகைக்கும் கருத்திற்கும் நன்றி புலவர் ஐயா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-29958232899898247282015-05-10T16:45:15.151+05:302015-05-10T16:45:15.151+05:30நன்றி ஐயா!நன்றி ஐயா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-30277756095186549552015-05-10T16:44:26.628+05:302015-05-10T16:44:26.628+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-83950046883459909352015-05-10T03:45:49.438+05:302015-05-10T03:45:49.438+05:30அருமையான விளக்கம் குளகு இன்றுதான் மீண்டும் கேட்கின...அருமையான விளக்கம் குளகு இன்றுதான் மீண்டும் கேட்கின்றேன் பள்ளிக்காலம் போனபின். தொடரட்டும் பணி. வாழ்த்துக்கள்தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-1305190706752194332015-05-09T17:57:16.261+05:302015-05-09T17:57:16.261+05:30எவ்வளவோ அறியாத செய்திகள் இருக்கின்றன....யானை,குளகு...எவ்வளவோ அறியாத செய்திகள் இருக்கின்றன....யானை,குளகு,சங்ககால இலக்கியம்..என அறியத்தருகிறீர்கள் சகோ. நன்றி தம +1 UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-83483522809045022322015-05-09T16:10:18.449+05:302015-05-09T16:10:18.449+05:30குளகு எனப்படும் தழை அடையாளம் காட்டப் படுமா. இல்லை ...குளகு எனப்படும் தழை அடையாளம் காட்டப் படுமா. இல்லை சங்ககாலத்திய பாடலில் வரும் ஒரு தகவல் மட்டும்தானா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-58151299488285748882015-05-09T14:37:19.995+05:302015-05-09T14:37:19.995+05:30வணக்கம்
ஐயா
அருமையான விளக்கம் அறியாத தகவல் தங்களின...வணக்கம்<br />ஐயா<br />அருமையான விளக்கம் அறியாத தகவல் தங்களின் பதிவுவழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி ஐயா.த.ம 14<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-39319111602718246762015-05-09T11:31:23.508+05:302015-05-09T11:31:23.508+05:30குளகு பற்றி இப்போதுதான் தெரிந்துக் கொண்டேன்...அழ...குளகு பற்றி இப்போதுதான் தெரிந்துக் கொண்டேன்...அழகான தமிழில் சுவைப்பட கூறிய விதம் மிக ரசனை. காதலை பற்றி இன்னும் என்னவெல்லாம் தான் இருக்கிறதோ , ஆச்சர்யமாக உள்ளது.<br /><br />போர்களத்தில் நம் முன்னோர்கள் இதை பயன்படுத்தி இருக்கலாம் என்பதை எண்ணும் போது வியப்பு ஏற்படுகிறது.<br /><br />தொடர்ந்து உங்களின் பிற பதிவுகளையும் படித்தே தீரவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. படிக்கிறேன்...நன்றி. <br />வாழ்த்துக்கள் !! Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-49173149236512384522015-05-09T10:53:10.613+05:302015-05-09T10:53:10.613+05:30அன்புள்ள அய்யா,
உதகை செல்லும் வழியில் ஒரு யானை சா...அன்புள்ள அய்யா,<br /><br />உதகை செல்லும் வழியில் ஒரு யானை சாலை ஓரத்தில் நின்று கொண்டு இருந்ததை அறிந்த ஓட்டுநர் மகிழ்வுந்தை நிறுத்தி யானையைக் காட்ட எதிரே இருந்தவர்கள் ‘வண்டிய நிறுத்தாதீர்கள்’ என்றுசத்தம்போட வாகனத்தை வேகமாக எடுத்தார்... அப்பொழுதுதான் தெரிந்தது... கத்தியவர்கள் லாரியில் வந்தவர்கள் என்று... அவர்கள் அந்த யானைக்குப் பயந்து தள்ளி நின்று கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்தது... இரவு நெருங்கும் நேரம்... இப்பொழுதுதான் தெரிகிறது...அந்த யானை ஒரு வேளை குளகினைத் தின்று மதம் பிடித்திருக்கும்<br />என்று... நல்ல வேளை தப்பித்தோம் பிழைத்தோம் என்று நகர்ந்தோம்.... ! <br /><br /> உரிய பருவத்தில், மற்ற தழைகளுக்கு இடைப்பட்ட குளகினைத் தின்னும் போது யானைக்குள் இருக்கும் மதம் வெளிப்படுவதுதான் அதன்காரணம் என்று<br /><br />முன்பே சொல்லியிருக்கக் கூடாதா?<br /><br />நன்றி.<br />த.ம. 13.<br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-2686610572631959532015-05-09T10:23:53.115+05:302015-05-09T10:23:53.115+05:30பதிவைப் படித்தபின்னர் காமத்தின்மீது ஒரு காமம் எழுந...பதிவைப் படித்தபின்னர் காமத்தின்மீது ஒரு காமம் எழுந்துவிட்டது. நல்ல ஒப்புமைகள், உதாரணங்களோடு கூடிய அழகான பதிவு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-91532265217652058402015-05-09T06:56:39.007+05:302015-05-09T06:56:39.007+05:30குளகு பற்றிய செய்தி அறிந்திராதவை... நன்றி...
தொடர...குளகு பற்றிய செய்தி அறிந்திராதவை... நன்றி...<br /><br />தொடர்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-66776025914187840962015-05-09T06:18:39.910+05:302015-05-09T06:18:39.910+05:30//குளகுமென்று //
உண்மையிலேயே ஆராய்தற்குரிய பொருள்த...//குளகுமென்று //<br />உண்மையிலேயே ஆராய்தற்குரிய பொருள்தான் நண்பரே<br />அறியா செய்திகள பலவற்றை அழகுத்தமிழில் தர தங்களால் மட்டுமே இயலும்<br />நன்றி நண்பரே<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-85047179470604122412015-05-09T05:08:46.204+05:302015-05-09T05:08:46.204+05:30இலக்கியச் சுவை சொட்டும்
இனிய பதிவு இது!
தொடருங்கள்...இலக்கியச் சுவை சொட்டும்<br />இனிய பதிவு இது!<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com