tag:blogger.com,1999:blog-5838387952160133129.post8674696628019915705..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: அவன் ‘ கொம்பன் ‘ ஆன கதை!ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-76485237791991316072015-04-05T13:53:50.743+05:302015-04-05T13:53:50.743+05:30உலகப்பொதுமைதான் என்று தோன்றுகிறது அண்ணா!
அதுதானே அ...உலகப்பொதுமைதான் என்று தோன்றுகிறது அண்ணா!<br />அதுதானே அவளது பெருமைக்கும் அடையாளம்!!<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !<br /><br />முபாரக்கைக் கேட்டதாகச் சொல்லுங்கள் :)ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-32750861968473511222015-04-05T13:52:15.960+05:302015-04-05T13:52:15.960+05:30நம் சங்க இலக்கியங்களின் சிறப்பே வெளியே சொல்ல முடிய...நம் சங்க இலக்கியங்களின் சிறப்பே வெளியே சொல்ல முடியாத நுண்ணுணர்வுகளை மொழிப்படுத்திக் காட்டுவதுதான் அய்யா!<br />இன்னும் இருக்கின்றன.<br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-84481732026793944942015-04-05T13:51:11.459+05:302015-04-05T13:51:11.459+05:30நன்றி அய்யா!நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-90634378378269320482015-04-05T13:50:35.126+05:302015-04-05T13:50:35.126+05:30ரொம்பத்தான் என்று தோன்றுகிறதா பகவான்ஜி :))ரொம்பத்தான் என்று தோன்றுகிறதா பகவான்ஜி :))ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-32056428753837281382015-04-03T00:16:42.410+05:302015-04-03T00:16:42.410+05:30அழகான அருமையான விளக்கம்....
" ஏதோ அன்றைக்குத...அழகான அருமையான விளக்கம்....<br /><br />" ஏதோ அன்றைக்குத்தான் வந்த மாதிரி :)) "<br /><br />சற்றே ஹாஸ்யத்துடன் !!!<br /><br />பெண்கள் தம் காதலைப் பொதுவாக வெளிக்காட்டுவதில்லை. மரபில் அவள் விலங்குகளைவிட ஆண்களிடமிருந்து எப்படித் தன்னைத் தற்காத்துக் கொள்வது என்பதற்கே பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறாள். தான் விரும்புவதைக் கூட வெளிப்படையாகச் சொல்ல இயலாத மனத்தடை அவளுக்கு இருக்கிறது. <br /><br />அது மனத்தடையா அல்லது பெண்ணின் பொதுவான இயல்பா ?....<br /><br />ஏனென்றால் இன்றும், மேலைநாடான பிரான்ஸில் கூட பல பெண்கள் " பையன்களை " அலைய விடுவதை பார்க்கிறேன்....!<br /><br />நன்றி<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-4338637448840963422015-04-02T19:08:23.858+05:302015-04-02T19:08:23.858+05:30என்ன நுட்பமான பாடல் . தங்கள் விளக்கத்தை ரசித்தேன் ...என்ன நுட்பமான பாடல் . தங்கள் விளக்கத்தை ரசித்தேன் . மண உணர்வை எவ்வளவு அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்!<br />சங்க இலக்கியத்தின் மேல் இன்னும் ஆர்வத்தை தூண்டி விட்டீர் . நன்றி விஜு.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-60383147380038460012015-04-02T15:53:14.314+05:302015-04-02T15:53:14.314+05:30தமிழ்நாட்டு திரைப்பட கொம்பனுக்கு... நல்ல விளம்பரம்...தமிழ்நாட்டு திரைப்பட கொம்பனுக்கு... நல்ல விளம்பரம்தான்....!!! அய்யா...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-51010608784844065632015-04-01T23:41:22.620+05:302015-04-01T23:41:22.620+05:30#அவனும் இரந்து பின்னால் அலைகிறான்.#
இவன் கொம்பனா ,...#அவனும் இரந்து பின்னால் அலைகிறான்.#<br />இவன் கொம்பனா ,வம்பனா ,இப்படி வம்பாய் அலையிறானே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-61126874778757582172015-04-01T15:09:44.076+05:302015-04-01T15:09:44.076+05:30தங்களைப் போன்றவன்தான் நானும் அய்யா!
தங்களின் வருக...தங்களைப் போன்றவன்தான் நானும் அய்யா!<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-62148429796160457702015-04-01T15:08:59.001+05:302015-04-01T15:08:59.001+05:30வாருங்கள் ஆசானே..
வழக்கம் போல் ஊக்குவிக்கின்ற கருத...வாருங்கள் ஆசானே..<br />வழக்கம் போல் ஊக்குவிக்கின்ற கருத்துகளுடன் கூடிய உங்கள் பின்னூட்டம் .......<br />உங்களைப் போன்றவர்கள் என் தளத்தைப் படிக்க வருகிறார்கள் கருத்திடுகிறார்கள் என்ற உற்சாகம்..........<br />என்னுடைய பொறுப்பையும் இன்னும் கடக்க வேண்டி தொலைவையும் காட்டுகிறது ஆசானே..!<br /><br />தாங்கள் என் மேல் கொண்ட அன்பினுக்கு நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-46780943683424092462015-04-01T15:03:10.157+05:302015-04-01T15:03:10.157+05:30அய்யா வணக்கம்.
எனக்கு இசை ஞானம் மிகக் குறைவு.
அக்க...அய்யா வணக்கம்.<br />எனக்கு இசை ஞானம் மிகக் குறைவு.<br />அக்குறையறிவைக் கொண்டு ஓசையையும் இசையையும் பிரித்தறிய முடியும் அவ்வளவே!<br />தாங்கள் கூறிய பாடல்கள் நான் முற்றிலும் அறியாதன.<br />பொதுவாகக் கூத்து மரபில் இருந்து திரைப்படங்கள் எழுந்த போது பழமையின் மாறாத பண்புகள் சிலவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டது.<br />பாடல் மரபு அப்படித் திரைப்படத்தில் நுழைந்ததுதான்.<br />நீங்கள் சொல்வதும் அப்படி இருக்கக் கூடும்.<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-4594517841181081482015-04-01T14:59:39.564+05:302015-04-01T14:59:39.564+05:30பள்ளிக்கல்வியில் சிறப்புத் தமிழைப் பாடமாய்ப் படிக்...பள்ளிக்கல்வியில் சிறப்புத் தமிழைப் பாடமாய்ப் படிக்காவிட்டாலும் பொதுத்தமிழில் இருந்த இலக்கணமும் செய்யுளில் சில பகுதிகளும் என்னையும் பயமுறுத்தியது உண்மைதான் அய்யா!<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-62002751022248535462015-04-01T14:50:20.793+05:302015-04-01T14:50:20.793+05:30வாருங்கள் சகோ..!
இது போன்ற மனஉணர்வுகளை நுட்பமாய்ப...வாருங்கள் சகோ..!<br /><br />இது போன்ற மனஉணர்வுகளை நுட்பமாய்ப் புலப்படுத்துவதுதான் சங்க இலக்கியங்களின் சிறப்பு.<br />இந்த உவமையையே இன்னும் விரிக்கலாம்.<br />பொருளைக் கூறி வாசிப்பவர்களின் அனுபவத்திற்கு விட்டுவிடுவதே எனக்குச் சரியாய்த் தோன்றியது.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-63395689991671221792015-04-01T14:37:07.648+05:302015-04-01T14:37:07.648+05:30தமிழ்மனத்தில் நின்று தமிழ்மணத்தின் வாக்குத்
தமிழ்ப...தமிழ்மனத்தில் நின்று தமிழ்மணத்தின் வாக்குத்<br />தமிழ்ப்பதிவிற் காகுந் தகை!<br /><br />நன்றி அய்யா!<br /> ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-15601464804348522112015-04-01T14:30:22.394+05:302015-04-01T14:30:22.394+05:30இப்படி எண்ணைச் சொன்னால் (என்னைச் சொன்னால்) கண்டுபி...இப்படி எண்ணைச் சொன்னால் (என்னைச் சொன்னால்) கண்டுபிடிக்கும் அளவிற்கு நமக்குப் பத்தாது டி டி சார்.<br />எனக்குச் சட்டெனத் தோன்றுவது,<br />ஊடுதல் காமத்திற்கின்பம் என்ற குறள்தான்.<br />ஆனால் அது கடைசிக் குறளாயிற்றே பரிமேலழகர் முறைவைப்பில்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-32596991010414738862015-04-01T14:27:40.763+05:302015-04-01T14:27:40.763+05:30வளையாள் அவளாக வாடுமப் பூணன்
தளைபட்டுத் தான்நோதல் க...வளையாள் அவளாக வாடுமப் பூணன்<br />தளைபட்டுத் தான்நோதல் கண்டு - தளைதட்டா<br />வெண்பா எழுதுங்கை வெல்தமிழாள் வாழ்த்துங்கை<br />அன்பால் மகிழ்ந்தேன் அகம்!!!<br /><br /><br />( வளையாள் - வளைந்து கொடுக்காதவள்/ வளையை அணிந்தவள்.)<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-10290535973993694772015-04-01T14:18:56.713+05:302015-04-01T14:18:56.713+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி கரந்தையாரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-59380130685190065842015-04-01T14:18:19.986+05:302015-04-01T14:18:19.986+05:30அப்படித் தவறாகத் தட்டச்சப்பட்டிருந்தால் அதைச் சுட்...அப்படித் தவறாகத் தட்டச்சப்பட்டிருந்தால் அதைச் சுட்டிக் காட்டுவதும் திருத்த அறிவுறுத்துவதும் உங்கள் கடமை அய்யா!<br />பணைத்த என்பதற்கு அகன்ற என்ற பொருளும் உண்டு.<br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-31400763192534680002015-04-01T14:15:49.392+05:302015-04-01T14:15:49.392+05:30ஆசான் சொல்லல் அமைவுறக் கேட்டல் என்று இலக்கணத்தல் ஒ...ஆசான் சொல்லல் அமைவுறக் கேட்டல் என்று இலக்கணத்தல் ஒரு வரி வரும்.<br />ஆனால், ஆசானுக்கும் அவர்தாயே முதலாவது ஆசான். “ மாதா பிதா பின் அல்லவா குரு ! :))<br /><br />இதைப் போன்ற பல நுண்ணுணர்வுகள் சங்க இலக்கியச் சித்தரிப்பில் உள.!<br /><br />பதிவினை இடும் பரபரப்பில் அதைத் தற்காலத் தமிழில் பெயர்க்கத் தவறினேன்.<br /><br />நீங்கள் சுட்டும் வரை அதை மறந்தேன்.<br /><br />இனி இடுவோம்.<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-32825217881255975292015-04-01T14:12:41.309+05:302015-04-01T14:12:41.309+05:30நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் சகோ.
பலருடைய த...நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் சகோ.<br />பலருடைய தளங்களில் நீங்கள் இட்டுப்போகும் இது போன்ற பின்னூட்டங்களில் இருந்து ஒரு பதிவை எப்படி விமர்சிப்பது என்பதைக் கற்று வருகிறேன்.<br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-31395936920631792142015-04-01T14:10:58.102+05:302015-04-01T14:10:58.102+05:30தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-23943200365146783702015-04-01T14:09:50.065+05:302015-04-01T14:09:50.065+05:30வணக்கம் சகோ!
ஒரு பெண்ணின் உணர்வை எவ்வளவு நுட்பமாகக...வணக்கம் சகோ!<br />ஒரு பெண்ணின் உணர்வை எவ்வளவு நுட்பமாகக் காட்டுகிறாள் இன்னொரு பெண்.<br />அடுத்ததாய் ,<br />“ இகுபெயல் மன்னின் ஞெகிழ்பு அஞர் நீர் என்பது கூட மழை பெய்து நீர் பெருகி ஓடும் போது அதன் கரைகளில் நிற்கும் மண் விரிசல் விட்டு உடைந்து நீருக்குள் விழும் அல்லவா அதைத்தான்.<br />களிறுக்கு நீங்கள் சொல்லும் விளக்கம் சரியே.<br />யானை ஒரு குடும்ப வாழ்வி. தனித்து இயங்குவதில்லை.<br />ஆனால் மதம்.<br />அதன் பாலுணர்வு வேட்கை மிகுகின்றபோது ஆண் யானைகளுக்கு மட்டும் எழக்கூடியது.<br />அது தோன்றும் போது அது தன்னுடைய கூட்டத்தை விட்டுப் பிரியும்.<br />தன்னிலை மறக்கும்.<br />தன் இனம் மறக்கும்.<br />அந்நிலை அதற்கும் ஆபத்து, மற்றவர்க்கும் ஆபத்து என்கிற நிலைதான்.<br /><br />யானை இந்நிலையில் என்ன செய்யும்.............<br /><br />என்றொரு பாடல் இருக்கிறது.<br /><br />அது வே அடுத்த பதிவு.<br /><br />தொடர்கின்றதற்கும் தங்களது கருத்துகளை விரித்துரைப்பதற்கும் மிக்க நன்றி.<br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-39001102211874176952015-04-01T14:04:00.214+05:302015-04-01T14:04:00.214+05:30தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவியாழி க...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-79284224970007496052015-04-01T14:03:22.544+05:302015-04-01T14:03:22.544+05:30தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!
பண்ட...தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!<br />பண்டைய காலத்திய சொற்பொருளும் பயன்பாடும் தான் நாம் அதனை அணுகத் தடையாவன.<br />சொற்பொருளை விளக்கச் சொன்னது தங்களது ஆலோசனைதானே!<br />தங்களின் அன்பினுக்கு நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-2937048966928569762015-04-01T14:02:06.807+05:302015-04-01T14:02:06.807+05:30அய்யா வணக்கம்.
எப்படிப் போனாலும் இப்படிச் சரியாகப்...அய்யா வணக்கம்.<br />எப்படிப் போனாலும் இப்படிச் சரியாகப் பிடித்து விடுகிறீர்களே :))<br />தங்களின் வருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com