tag:blogger.com,1999:blog-5838387952160133129.post8523344410153039844..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: சுட்டது தமிழ்.ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-9408809713247454072016-05-05T15:31:09.399+05:302016-05-05T15:31:09.399+05:30இன்னும் நிறைய இருக்கே,, இப்படி பாதியில் விட்டா மாண...இன்னும் நிறைய இருக்கே,, இப்படி பாதியில் விட்டா மாணவர்கள் என்னாவது??? இது ஒரு ஆசிரியருக்கு அழகா???????<br />காத்திருக்கிறோம்,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-24750542320259106102015-05-22T00:21:08.528+05:302015-05-22T00:21:08.528+05:30கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல ந...கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்<br />அவையல்ல நல்ல மரங்கள் – சவைநடுவே<br />நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய<br />மாட்டா தவன்நல் மரம் “ <br />அருமையான விளக்கம். நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-5301575842178359532015-04-08T07:19:38.880+05:302015-04-08T07:19:38.880+05:30
வணக்கம்!
சுட்ட உரைகண்டு சோர்ந்து விழுகின்றேன்
தட...<br />வணக்கம்!<br /><br />சுட்ட உரைகண்டு சோர்ந்து விழுகின்றேன்<br />தட்டும் தனளபோல் தவித்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-51147002677392855252015-03-01T10:26:55.214+05:302015-03-01T10:26:55.214+05:30த ம + 11த ம + 11Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-4600603157654631082015-02-23T14:36:08.441+05:302015-02-23T14:36:08.441+05:30அய்யா
தங்களது வலைத்தளம் எனக்கு ஒரு வாரத்திற்கு முன...அய்யா<br />தங்களது வலைத்தளம் எனக்கு ஒரு வாரத்திற்கு முன்னர்தான் அறிமுகமானது. எனது அறியாமை வருத்தமேற்படுத்துகிறது. இல்லையேல் வெகுநாட்களுக்கு முன்பிருந்தே இலக்கியச் சுவையை பருகியிருக்க முடியும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-83041708342428365232015-02-14T19:45:28.666+05:302015-02-14T19:45:28.666+05:30தங்களின் வருகைக்கும் விரிவான என் மேல் அன்பு கொண்ட ...தங்களின் வருகைக்கும் விரிவான என் மேல் அன்பு கொண்ட கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-66453558053478130542015-02-14T19:40:40.639+05:302015-02-14T19:40:40.639+05:30அப்படித்தான் தோன்றுகிறது தோழர்.
வருகைக்கும் கருத்த...அப்படித்தான் தோன்றுகிறது தோழர்.<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-31619654611759978912015-02-14T19:40:07.350+05:302015-02-14T19:40:07.350+05:30வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி...வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-23118159786407059852015-02-14T19:39:38.704+05:302015-02-14T19:39:38.704+05:30முனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிமுனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-26420006470916839422015-02-14T19:35:15.654+05:302015-02-14T19:35:15.654+05:30அய்யா வணக்கம்.
தங்களின் அன்பிற்கும் நீண்ட கருத்திற...அய்யா வணக்கம்.<br />தங்களின் அன்பிற்கும் நீண்ட கருத்திற்கும் முதலில் நன்றி.<br />மொழிப்பற்று எல்லார்க்கும் உள்ளதுதானே அய்யா!<br />சுட்ட பழம் சுடா பழம் போல இப்பதிவையும் ஆக்கிவிட்டீர்களே........<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-13096374627245135042015-02-14T07:47:44.932+05:302015-02-14T07:47:44.932+05:30இன்றைய வலைச்சரத்தில் உங்களின் தளம் சிறப்பிக்கப்பட்...இன்றைய வலைச்சரத்தில் உங்களின் தளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது வாருங்கள்.<br />http://blogintamil.blogspot.in/2015/02/blog-post_14.html<br />நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-6297206809401037512015-02-12T05:40:12.476+05:302015-02-12T05:40:12.476+05:30தீந்தமிழ் சுட்டிடுமோ தெரியாமல் உம்மையும்
செந்தமிழ...தீந்தமிழ் சுட்டிடுமோ தெரியாமல் உம்மையும்<br />செந்தமிழில் சிந்தும் அனர்த்தம் வியப்பேதான் <br />வந்ததே சோதனை சொக்கனே சீர்செய்ய<br />சுந்தரமாய் தோன்றும் தமிழ்!<br /><br />கொழுந்தன் கொழுநன் குழப்பங்கள் எங்களுக்கு வருவது ok பண்டிதர்களுக்குமா? ம்..ம்..ம். அது சரி <br /> “கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்<br />அவையல்ல நல்ல மரங்கள் – சவைநடுவே<br />நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய<br />மாட்டா தவன்நல் மரம் “ <br />இதன் பொருளையும் நான் இதுவரை வாசியாதவனும் குறிப்பறியாதவனும் தான் மரம் என்று தான் எண்ணியிருந்தேன். அப்படித் தான் கற்றேன்.சரி இப்போதாவது அறியத் தந்தீர்களே மிக்க நன்றி. இன்னும் இப்படி எவ்வளவு உள்ளதோ மேலும் ஆராய வாழ்த்துக்கள் ..!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-30628859467148100852015-02-11T13:07:58.786+05:302015-02-11T13:07:58.786+05:30எனக்கென்னவோ இந்த இடத்தில் ஆநின்று நிகழ்கால இடைநிலை...எனக்கென்னவோ இந்த இடத்தில் ஆநின்று நிகழ்கால இடைநிலையாக இருக்காது என்றே தோன்றுகிறது விஜூ. தமிழ் இலக்கியங்களில் வேறு எந்த இடத்திலாவது இது ஈறுகெட்ட எதிர்மறையாகவும் வந்திருக்கிறதா என்று பார்க்கத் தோன்றுகிறது. நம்மினும் இதுதொடர்பான அறிவார்ந்தவர்களிடம் கேட்டுத் தெளிவு பெற விரும்புகிறேன். தகவல் கிடைத்தால் பகிர்வேன். எனினும் மீண்டும் உங்களின் தேடலுக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கிறேன்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-7909282498809536972015-02-11T07:02:20.153+05:302015-02-11T07:02:20.153+05:30அன்புள்ள அய்யா,
‘சுட்டது தமிழ்...அன்புள்ள அய்யா,<br /><br /> ‘சுட்டது தமிழ்’... சட்டி சுட்டதடா... கை விட்டதடா... என்று கைவிட்டு விடாமல்... சுட்ட தமிழை கொழுந்தனையும் கொழுநனையும் சேர்த்துப் பார்த்து இருப்பதைச் சுட்டிகாட்டியிருக்கிறீர்கள்! ஆமாம்...பெண்னானவளள் கொழுந்தனையும் கொழுநனையும் ஒன்றாக எண்ணிவிடக்கூடாது. அது தவறுதானே!<br /><br /> ‘ஆநின்று’ என்னும் இடைநிலை இன்று நம் வழக்கில் இல்லை. பண்டைய காலத்தில் இது பயன்பட்டிருக்கிறது; வழக்கில் இருந்த காலத்திலே வழக்கில்லை என்று எண்ணிவிட்டார்களே! என்ன கொடுமை...!<br /><br /> இது மருத்துவரே உயிரோடு உள்ள நோயாளியைச் செத்துவிட்டார் என்று எண்ணிதைப் போலல்லவா இருக்கிறது!<br /> தமிழ் பற்றிப் பேசுவதுதான் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கிறது என்று ஆதங்கங்கப்படவேண்டியதில்லை...ஒரு நாள் கண்டிப்பாக செவியில் உரைக்கும் என்ற நம்பிக்கையுடன்... தமிழ் பற்றிய பற்றுடன் பயணம் தொடரட்டும்...!<br />நன்றி.<br /><br /> <br /><br /> மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-46155691115584478572015-02-10T23:16:57.683+05:302015-02-10T23:16:57.683+05:30இப்படி ஒரு பொருள் இருக்கிறதா?
நன்றி பொருள் பொதிந்...இப்படி ஒரு பொருள் இருக்கிறதா? <br />நன்றி பொருள் பொதிந்த பதிவிற்கு <br />தம+Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-46053550268165144722015-02-10T20:17:43.243+05:302015-02-10T20:17:43.243+05:30தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தில் வெளியிடப்படும் ...தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தில் வெளியிடப்படும் நூல்களில் பிழைகள் பார்த்திருக்கிறேன். ஆனால், அவை அன்றைய எனது பிள்ளைப் பருவத்துச் சிற்றறிவுக்கு எட்டிய வரை பெரும்பாலும் தட்டெழுத்துப் பிழைகள்தாம். ஆனால், கணவனுக்கும் கொழுந்தனுக்கும் வேறுபாடு தெரியாத அளவுக்குத் தமிழ்ப் பெரும் பண்டித சிகாமணிகளெல்லாம் குழுவில் இருப்பார்கள் என்றோ, இப்பேர்ப்பட்ட பொருட்குற்றங்கள் நேரக்கூடும் என்றோ நினைத்ததில்லை. படிக்கவே மிகவும் வருத்தமாய்த்தான் இருக்கிறது! என்ன செய்ய? செய்ய வேண்டியதையும் தங்களையும் முத்து நிலவன் ஐயாவையும் போன்ற முன்னோடிகள் செய்து முடித்துவிட்ட நிலையில், இனிச் செய்ய என்ன இருக்கிறது, வருத்தப்படுவதைத் தவிர!<br /><br />ஆனால், இரண்டாவது பிழையைப் பொறுத்த வரை, எனது பதில் ஒன்றே ஒன்றுதான்:<br /><br />"சனங்க தன்னோட குறைய தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க; அந்தத் தெய்வமே கலங்கி நின்னா......!! ;-)இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-7166592613255701282015-02-10T20:06:23.669+05:302015-02-10T20:06:23.669+05:30அட! கலக்குகிறீர்கள் போங்கள்!அட! கலக்குகிறீர்கள் போங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-22892744496804615902015-02-10T18:17:50.667+05:302015-02-10T18:17:50.667+05:30ஆம் அய்யா,
அது குறித்து இன்னும் சற்று விரிவாக அவர்...ஆம் அய்யா,<br />அது குறித்து இன்னும் சற்று விரிவாக அவர்தம் வலைப்பூவிலும் பதிவிட்டிருந்தார்.<br />இந்துவில் வெளிவந்ததால் நிச்சயம் அது உரிய கவனம் பெற்று, வரும்காலத்தில் மாற்றப்படும் என்று நம்புவோம்.<br />தமிழ் பற்றிப் பேசுவதுதான் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கிறது.<br />அதிலும், ஊமை இது பற்றிப் பேசுவதென்பது.........!!!!<br />மீள்வருகைக்கு மிக்க நன்றி அய்யா!!!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-82821779530937128472015-02-10T18:14:28.819+05:302015-02-10T18:14:28.819+05:30உங்களைப் போலவே நானும் தமிழறிஞர்களின் கருத்திற்காகக...உங்களைப் போலவே நானும் தமிழறிஞர்களின் கருத்திற்காகக் காத்திருக்கிறேன் அய்யா!<br />என்னால் முடிந்தது இப்படிக் குழப்பி விடுவதுதானே.............?!!<br />கலங்கித் தெளியும் வரைக் காத்திருப்போம்.<br />நனறிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-49874815538692122612015-02-10T17:48:04.363+05:302015-02-10T17:48:04.363+05:30தங்களின் வருகைக்கும் நகைச்சுவைக் கருத்தாடலுக்கும் ...தங்களின் வருகைக்கும் நகைச்சுவைக் கருத்தாடலுக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி பகவான் ஜி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-76222673151188645082015-02-10T17:47:08.792+05:302015-02-10T17:47:08.792+05:30[si="3"]நாம் வேண்டுவதும் அதைத்தானே வலைச்...[si="3"]நாம் வேண்டுவதும் அதைத்தானே வலைச்சித்தரே?[/si]ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-58740213644759178192015-02-10T17:44:44.030+05:302015-02-10T17:44:44.030+05:30தக்கார் தகவிலார் என்பது அவர்பெற்ற செல்வாக்கால் கா...தக்கார் தகவிலார் என்பது அவர்பெற்ற செல்வாக்கால் காணப் படும் காலம் இது கில்லர்ஜி!<br />பாவம். அவர்களை விட்டுவிடுங்கள்.<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-57072137454697212462015-02-10T17:43:11.872+05:302015-02-10T17:43:11.872+05:30உரையில் உண்மையான உரைகள் போலி உரைகள் என்பதெல்லாம் ஏ...உரையில் உண்மையான உரைகள் போலி உரைகள் என்பதெல்லாம் ஏற்பவர்களையும் மறுப்பவர்களையும் பொறுத்ததுதான் கவிஞரே!<br />வேண்டுமென்றே வலிந்து செய்யும் கருத்தேற்ற உரைகளைத் தவிர, சரிவரப் புரிந்து கொள்ளாமையால்தான் பிழைகள் நேருகின்றன.<br />ஆனால் அவையும் நம்மைப் போன்ற சாமான்யரிடத்தே!<br />அவ்வை துரைசாமிப்பிள்ளை, ந.மு.வே. நாட்டார் போன்ற பேராளுமைகளின் தமிழறிவின் முன் இணைநிற்க இன்றாருமில்லை.<br />அவர்கள் நிச்சயம் உண்மையான உரை அளிக்கக் கூடியவர்கள் தான்.<br />அல்லது உண்மை என்று எண்ணி உரையளிக்கக் கூடியவர்கள்.<br />இதையெல்லாம் இன்னும் ஆராய வேண்டும்.<br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-90607254996486338152015-02-10T17:38:42.004+05:302015-02-10T17:38:42.004+05:30சகோ வாருங்கள்...!
உண்மையில் அவர்கள் பேராளுமைகள்தான...சகோ வாருங்கள்...!<br />உண்மையில் அவர்கள் பேராளுமைகள்தான். நான் ஓரிரண்டு ஆதாரங்களை வைத்து இப்பொருள் நியாயம் என்கிறேன். அவர்கள் இப்பொருள் கொண்டமைக்கான காரணங்கள் தெரியவில்லை.<br />அவற்றைத் தமிழறிஞர்கள் அறியத்தந்தால், அவை தம்மை நிறுவினால் குழப்பம் விலகி அதனை ஏற்போம்.<br />மெய்ப்பொருள் காணத்தானே அறிவு?,<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-47154683011025813792015-02-10T17:34:41.342+05:302015-02-10T17:34:41.342+05:30அவர் மாபெரும் ஆளுமை என்பதில் துளியும் சந்தேகமில்லை...அவர் மாபெரும் ஆளுமை என்பதில் துளியும் சந்தேகமில்லை கரந்தையாரே!<br />நானும் அச்சிடப்பட்டவை எல்லாம் உண்மை என்றும், இவர் சொல்வதனால் இது நிச்சயம் உண்மையாய் இருக்கும் என்றும் நம்பித்திரிந்தவன்தான்.<br />நம்பிக்கையின்மைகளில் இருந்துதான் இது போன்ற ஆய்வுகள் மேலும் தொடரும் என்று நினைக்கிறேன்.<br />அதன் முடிவுகள் முன்னோர் கருத்தை இன்னும் வலுப்படுத்துவதாய் அமைந்தால் நிச்சயம் மகிழ்ச்சி தானே?<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com