tag:blogger.com,1999:blog-5838387952160133129.post8220269175783675955..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: உயிர்கள் உதிரும் களம் – பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள் – 1. 2ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-18329621496940852272016-01-23T04:04:16.020+05:302016-01-23T04:04:16.020+05:30வணக்கம்!
காளை யடக்கும்வன் காளைகளின் வீரத்தை
மூளை ...வணக்கம்!<br /><br />காளை யடக்கும்வன் காளைகளின் வீரத்தை<br />மூளை மணக்க மொழிந்துள்ளீர்! - வேளை<br />மறந்து நெகிழ்கின்றேன்! மாண்பெண்ணித் துள்ளிப் <br />பறந்து மகிழ்கின்றேன் பார்!<br /><br />பாட்டரசர் கி. பாரதிதாசன் <br />தலைவர்: <br />கம்பன் கழகம் பிரான்சு <br />உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-24752977103049276562016-01-13T07:34:24.463+05:302016-01-13T07:34:24.463+05:30தமிழில் பொதிந்துகிடக்கும் அரிய பொக்கிஷங்களைத் தோண்...தமிழில் பொதிந்துகிடக்கும் அரிய பொக்கிஷங்களைத் தோண்டிக்கொணர்ந்து இப்படி எங்கள் கைகளில் அள்ளித்தந்து ரசனையில் ஆழ்த்தும் தங்களுக்கு மிகவும் நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-26993859034247454432016-01-12T19:40:09.602+05:302016-01-12T19:40:09.602+05:30'காளை'என்பது காலை என்று வந்திருக்கிறது, கவ...'காளை'என்பது காலை என்று வந்திருக்கிறது, கவனிக்காமல் விட்டுவிட்டேன், மன்னிக்கவும் அண்ணா.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-85948330091997374672016-01-12T19:38:28.986+05:302016-01-12T19:38:28.986+05:30உலண்டின் படம் இவ்வளவு பொருத்தமாகத் தேர்ந்தெடுத்த உ...உலண்டின் படம் இவ்வளவு பொருத்தமாகத் தேர்ந்தெடுத்த உங்களுக்குப் பாராட்டுகள் அண்ணா. காலை சிலிர்த்துக் கொண்டு பாயத் தயாராய் இருப்பதைப் போலவே இருக்கிறது. சங்க காலப் புலவர்கள் இயற்கையை எவ்வளவு அறிந்துவைத்திருக்கிறார்கள்!!! <br />மரணங்களைப் பார்த்துக் கலங்கினாலும் அக்காலத்து வாழ்க்கை முறை இப்படி வீரத்துடன் இயந்து இருந்திருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மரணங்களைப் பார்த்தபின்னும் களம் இறங்கும் வீரனின் காதல் எத்துனைப் பெரிதாய் இருந்திருக்கவேண்டும்!! அதே நேரத்தில் பிடிக்காத பெண்ணை அடைய வேண்டும் என்ற வெறி கூட ஒருவனை இறங்கச் செய்யுமோ என்றும் தோன்றாமல் இல்லை. தலைவியின் எண்ண ஓட்டம் எப்படி இருந்திருக்கும்? நம் தலைவன் காளையை அடக்கி என்னைச் சொந்தமாக்கிக் கொள்வானா? எங்கள் காதல் கண்டிப்பாக இதை நிறைவேற்றும் என்று ஒரு புறமும், தலைவனுக்கு ஆபத்து ஏற்பட்டால் அந்த இழப்புடன் வாழ்வதைக் காட்டிலும் கொடியது அல்லவா வேறொருவனை மணம் புரிவது!! அப்படி ஒன்று நிகழுமாயின் நான் உயிருடன் இருக்கக் கூடாது என்று ஒருபுறமும் எனக்காகத் தலைவன் இப்படி ஒரு ஆபத்தை எதிர்கொள்ள வேண்டுமா? அதற்கு மணம் முடிக்காமல் அவன் நினைவுடனே வாழ்ந்துவிடலாமா, அல்லது உடன்போக்கு சென்றுவிடலாமா... <br />ஆஹா! அண்ணா , தலைவியின் எண்ணமாக எவ்வளவு தோன்றுகிறது! :))) உங்கள் பதிவில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடிகிறதே அன்றி மாற்றுக்கருத்தொன்றும் தோன்றுவது அரிது ஆசானே! :)<br />நன்றி மட்டும் பல முறை பதிகிறேன்! த.ம.18<br />தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-42785459798513370932016-01-12T18:50:58.976+05:302016-01-12T18:50:58.976+05:30வணக்கம்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்க...வணக்கம்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ரூபன்.<br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-30849147692309184782016-01-12T18:49:40.807+05:302016-01-12T18:49:40.807+05:30வணக்கம்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த...வணக்கம்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-9030346634295308962016-01-12T18:42:32.165+05:302016-01-12T18:42:32.165+05:30வணக்கம் சகோ.
நீங்கள் சொல்வதுபோல கலவையான மனவோட்டம்...வணக்கம் சகோ.<br /><br />நீங்கள் சொல்வதுபோல கலவையான மனவோட்டம் இருக்கலாம். கற்பனை செய்வது நமதுரிமை தானே?<br /><br />பாடலின் முடிவில் தெரிந்துவிடும்.<br /><br />நம் எல்லோருக்குமே வாசிப்பு குறைவுடையதன்று சகோ.<br /><br />பதிவுகளில் ஒவ்வொரு துறைசார்ந்ததாக எவ்வளவு எழுதுகிறோம். அதற்காய் எவ்வளவு விடயங்களைப் பார்க்கிறோம் படிக்கிறோம் சிந்திக்கிறோம்.<br /><br />நான் ஓரிரு துறைகளில் மட்டுமே அமிழ்ந்திருப்பதால் உங்களுக்கு அப்படித் தோன்றலாம்.<br /><br />உங்களைப் போன்று பல துறைகளில் விசாலமான பார்வை என்னிடத்தில் இல்லை அல்லவா?<br /><br />உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-89437414409147618752016-01-12T18:38:33.181+05:302016-01-12T18:38:33.181+05:30தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-3061315749654575172016-01-12T18:37:19.949+05:302016-01-12T18:37:19.949+05:30தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும்...தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-22323598698980427992016-01-12T18:28:57.220+05:302016-01-12T18:28:57.220+05:30வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி ஸ்ரீ....வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி ஸ்ரீ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-34727454709640463212016-01-12T18:26:38.432+05:302016-01-12T18:26:38.432+05:30தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-75694368641984914492016-01-12T18:19:36.132+05:302016-01-12T18:19:36.132+05:30வணக்கம் ஐயா.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் ப...வணக்கம் ஐயா.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-62263022106404756572016-01-12T18:15:19.617+05:302016-01-12T18:15:19.617+05:30வணக்கம் வலிப்போக்கரே!
இவ்விடுகையை இதன் இன்னொரு இழ...வணக்கம் வலிப்போக்கரே!<br /><br />இவ்விடுகையை இதன் இன்னொரு இழையையும் தாங்கள் சுட்டி தரும் முன்பே படித்தேன்.<br /><br />இது பற்றி “ நாம் ” விவாதித்து முடிவெடுக்க வேண்டுமேயல்லாமல் இதுபற்றிச் சிறிதும் அறியாதவர்கள் தலையிடக் கூடாது என்பதே என் கருத்து.<br /><br />விவாதங்களும் மாற்றுக் கருத்தும் வரவேற்கப் பட வேண்டியதே!<br /><br />இங்கு நம் இலக்கியப் பழம் பாடலொன்றின் பொழிப்பினை நான் கூறிச்செல்கிறேன்.<br /><br />அவ்வளவே!<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.<br /><br />தொடர்ந்திட வேண்டுகிறேன்.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-81740311701242977652016-01-12T18:10:58.559+05:302016-01-12T18:10:58.559+05:30வாருங்கள் அம்மா.
பதிவினை நான் எழுதியதைவிட ஆர்வத்த...வாருங்கள் அம்மா.<br /><br />பதிவினை நான் எழுதியதைவிட ஆர்வத்துடன் படித்து, அது குறித்த உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து போனதற்கு முதலில் என் நன்றியும் வணக்கங்களும்.<br /><br />இன்றைய மனவோட்டத்தில், அந்த ஆயர்குலப்பெண், வீரர்களைக் கொல்லும் காளையின் செயல்களைத் துச்சாதனின் மார்பைப் பிளந்த பீமன், எமனை அழித்த சிவன், திட்டத்துய்மனின் தலையைக் கொய்த அஸ்வத்தாமன் என்பனவற்றோடு ஒப்பிட்டுப் புகழ்ந்து பேசுகிறாள் தோழி. அப்படியானால் இங்குக் காளை தவறு செய்தவர்களை அழிக்க வந்த தர்மத்தின் தலைவனாக, அறங்காவலனாகப் போற்றப்படுகின்றது. இப்படிப்பட்ட காளையைத் தன் காதலனால் வெல்ல முடியுமா? ஒரு வேளை இந்த வீரர்களுக்கு ஏற்பட்ட கதியே, அவனுக்கும் ஏற்பட்டால் அதற்குப் பிறகு என் கதியென்ன? மரணத்தைத் தழுவுவதா? மனதில் அவனை நினைத்துக்கொண்டு இன்னொருவனை மணந்து எப்படி வாழ்வது என்ற சிந்தனையின் காரணமாக இருக்கலாம் ”<br /><br />இப்படி எண்ணியிருக்க வாய்ப்பில்லை.<br /><br />ஏனெனில் அன்றைய அவர்களின் வாழ்வியல் மரபு, கால்நடைகளைப் பெரிதும் சார்ந்திருந்தது.<br /><br />அவற்றைக் கையாளவும்,அவற்றைக் கள்ளர்களிடம் இருந்து காக்கும் பலம் பெற்றிருக்கவும், அவளை மணமுடிக்கும் ஆணுக்குத் தகுதி வேண்டி இருந்தது.<br /><br />காளையைத் தழுவாமல் தன் உயிர் பற்றி அஞ்சுபவனை இந்தப் பிறவியில் அன்று மறு பிறவிகளிலும் ஆயர் மகள் தோள்சேராள் என்று இனிவரும் பாடல் கூறும்.<br /><br />"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் <br />புல்லாளே ஆய மகள்"<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள்.<br /><br />இணைந்திருங்கள்.<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-41164155423917887412016-01-12T18:03:35.374+05:302016-01-12T18:03:35.374+05:30வாருங்கள் ஐயா.
சில பதிவுகளுக்குப் பின், தொடர்புடை...வாருங்கள் ஐயா.<br /><br />சில பதிவுகளுக்குப் பின், தொடர்புடைய திரைப்படப் பாடலுடன் வந்திருக்கிறீர்கள்.<br /><br />ரசித்தேன்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-72469574824466912632016-01-12T18:01:46.560+05:302016-01-12T18:01:46.560+05:30வணக்கம் நண்பரே!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும...வணக்கம் நண்பரே!<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-39918349049558110712016-01-12T18:00:02.317+05:302016-01-12T18:00:02.317+05:30நீண்ட நாட்களுக்குப் பின் உங்களின் வருகையும் கருத்த...நீண்ட நாட்களுக்குப் பின் உங்களின் வருகையும் கருத்தும் ஊக்கமளிக்கிறது. <br /><br />தொடர வேண்டுகிறேன்.<br /><br />கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-47012007489376916842016-01-12T17:59:12.769+05:302016-01-12T17:59:12.769+05:30வணக்கம் கவிஞரே!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும...வணக்கம் கவிஞரே!<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-22982338722924475522016-01-12T17:57:58.364+05:302016-01-12T17:57:58.364+05:30வணக்கம் நண்பரே!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும...வணக்கம் நண்பரே!<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-41389232517963176082016-01-12T17:55:32.886+05:302016-01-12T17:55:32.886+05:30வணக்கம் சகோ.
பட்டுப்பூச்சியின் சிறகுகள் அல்ல அவை....வணக்கம் சகோ.<br /><br />பட்டுப்பூச்சியின் சிறகுகள் அல்ல அவை. சிறகுகள் பின்னால் இருக்கின்றன. அவை அதன் உணர்வுக் கொம்புகள்.<br /><br />“““உங்கள் கற்பனை நயம் வெகு அழகு! ““““<br /><br />கற்பனை புலவனுடையது அல்லவா?<br /><br />““““““““வீரர்களைக் கொல்லும் காளையின் செயல்களைத் துச்சாதனின் மார்பைப் பிளந்த பீமன், எமனை அழித்த சிவன், திட்டத்துய்மனின் தலையைக் கொய்த அஸ்வத்தாமன் என்பனவற்றோடு ஒப்பிட்டுப் புகழ்ந்து பேசுகிறாள் தோழி. அப்படியானால் இங்குக் காளை தவறு செய்தவர்களை அழிக்க வந்த தர்மத்தின் தலைவனாக, அறங்காவலனாகப் போற்றப்படுகின்றது. இப்படிப்பட்ட காளையைத் தன் காதலனால் வெல்ல முடியுமா? ஒரு வேளை இந்த வீரர்களுக்கு ஏற்பட்ட கதியே, அவனுக்கும் ஏற்பட்டால் அதற்குப் பிறகு என் கதியென்ன? மரணத்தைத் தழுவுவதா? மனதில் அவனை நினைத்துக்கொண்டு இன்னொருவனை மணந்து எப்படி வாழ்வது என்ற சிந்தனையின் காரணமாக இருக்கலாம் ””””””<br /><br />இப்பதிவினைப் படித்ததோடு மட்டும் அல்லாமல் அதுபற்றிச் சிந்தித்து உங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.<br /><br />காளையை அடக்க வரும் வீரர்கள் தவறு செய்தவர்கள் அல்லர். அன்றைய மரபுப்படி மணமுடித்தலுக்காகத் தாம் விரும்பும் பெண்ணை அடைய ஏறுதழுவிட வந்தவர்கள்.<br /><br />இங்குக் காளைக்குப் புராண மாந்தர்களை உருவகப்படுத்துவது காளையை மனித ஆற்றலை விஞ்சிய பேராற்றல் மிக்கதாகக் காட்டும் உத்தியாக எனக்குப் படுகிறது.<br /><br />அப்படிப்பட்ட காளையை அடக்க வேண்டும் என்றால் அவனிடம் எவ்வளவு ஆற்றல் இருக்க வேண்டும் என வாசகனை ஊகிக்கச் செய்யும் உத்தி இது என்று நினைக்கிறேன்.<br /><br />திரைப்படங்களில், எதிர்நிலை மாந்தரை ( வில்லன் ) பேராற்றல் மிக்கவனாகவும் காட்டி அவனை கதாநாயகன் வெல்லுவதாகக் காட்டுவதில்லையா அது போல.<br /><br />“ காதலனால் வெல்ல முடியுமா? அவனுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் என்னாவது ” என்று நீங்கள் சொல்ல உணர்வுகள் நிச்சயம் அவள் மனதில் ஏற்பட்டிருக்க இடமுண்டு.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.<br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-36711179953789818622016-01-12T17:46:49.096+05:302016-01-12T17:46:49.096+05:30தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் ம...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி அண்ணா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-62161771911014960132016-01-12T17:45:37.855+05:302016-01-12T17:45:37.855+05:30ஐயா,
இது திட்டமிட்டு அமைத்ததன்று. எதிர்பாராதது.
...ஐயா,<br /><br />இது திட்டமிட்டு அமைத்ததன்று. எதிர்பாராதது.<br /><br />தங்களின் மீள்வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-19878128674378213132016-01-12T17:43:43.386+05:302016-01-12T17:43:43.386+05:30ஐயா,
வணக்கம்.
“ஒரு பாடலை இவ்வளவு நுட்பமாகப் புரி...ஐயா,<br /><br />வணக்கம்.<br /><br />“ஒரு பாடலை இவ்வளவு நுட்பமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், எந்த அளவுக்கு நீங்கள் ஒவ்வொரு பாடலுக்கும் நேரம் செலவிட்டிருக்க வேண்டும்”<br /><br />உண்மைதான். மரபார்ந்த ஆசிரியரிடத்துப் பாடம் கேட்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. அது இருந்திருப்பின் பாடுகள் கொஞ்சம் குறைந்திருக்கும். ஆனாலும், “ அறிதோறும் அறியாமை காணும் சுகம் ” அலாதியானது. அறிந்தோர்க்கே அது புலனாகும்.<br /><br />இதைப் பதியும் போதும், அதை வாசிக்கின்ற நேரம் செலவிட்டுக் கருத்திடுகின்ற உங்கள் ஒவ்வொருவரைக் காணும்போதும் புத்துணர்ச்சி எழுகிறது. அது இன்னும் இன்னும் படிக்கவும், படித்தவற்றைப் புதுக்கிக் கொள்ளவும் உறுதுணையாய் அமையும்.<br /><br />பொதுவாக இவ்வளவு நீண்ட பதிவுகளைத் தொடர்கின்றவர்கள் குறைவுதான். <br /><br />அதுகுறித்துக் கவலை கொண்டிருக்க முடியாது.<br /><br />ஒரு காலம்வரை, இந்த ஆகாத இலக்கியங்களைப் படித்து என்ன ஆகப்போகிறது என்ற கருத்தினைக் கொண்டிருந்தவன்தான் இங்கே தட்டச்சிக்கொண்டிருக்கிறான்.<br /><br />இதே பாடலுக்கான நச்சினார்க்கினியர் உரையும், உரைப்பொருளும், உரைநயமும், சில சொற்களுக்கான நுண்பொருளும் மனம்கொண்டபுரத்தில் எழுதியிருக்கிறேன்.<br /><br />அதற்கான உழைப்புப் பேரதிகம்.<br /><br />உங்களைப் போன்றோரின் கருத்து இன்னும் என்னை ஊக்குவிக்கும்.<br /><br />நேரம் இருக்கும்போது பார்த்துக் கருத்திட வேண்டுகிறேன்.<br /><br />நன்றி.<br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-62146789880414014722016-01-12T17:34:29.446+05:302016-01-12T17:34:29.446+05:30தங்கள் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி...தங்கள் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-29433764093186183232016-01-12T17:33:37.004+05:302016-01-12T17:33:37.004+05:30இப்படியெல்லாம் சஸ்பென்ஸைக் கலைப்பது நியாமா பகவானே?...இப்படியெல்லாம் சஸ்பென்ஸைக் கலைப்பது நியாமா பகவானே? :)ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com