tag:blogger.com,1999:blog-5838387952160133129.post8142565261674368442..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: இது நியாயமா?ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-82616633322430636122017-04-13T18:06:00.343+05:302017-04-13T18:06:00.343+05:30தாங்கள் என்மேல் கொண்ட அன்பினுக்கு மிக்க நன்றி கவிஞ...தாங்கள் என்மேல் கொண்ட அன்பினுக்கு மிக்க நன்றி கவிஞரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-19244212533093333242017-04-13T18:05:11.486+05:302017-04-13T18:05:11.486+05:30வணக்கம் சகோ.
சொல்லாமல் விடுப்பெடுத்தல் தவறுதான்.
...வணக்கம் சகோ.<br /><br />சொல்லாமல் விடுப்பெடுத்தல் தவறுதான்.<br />அவ்வாறு செல்லாமல் இருக்கவே விரும்புகிறேன்.<br />பண்டைய உரையாசிரியர்கள் மூலச்செய்யுட்களை விளக்க நிறைய வடமொழி பிரோயகங்களைக் கையாள்வர்.<br />அதில் ஒன்றுதான் சத்தரிநியாயம் என்பதும்.<br /><br />சத்திரி என்றால் வடமொழியில் சிறுகுடையுடன் போவோர் என்று பொருள்.<br />ஒரு கூட்டத்தில் அதிகம் பேர் குடையுடன் சென்றால், சத்திரி போகின்றார் என்பர்.<br />அதில் குடையில்லாமல் செல்வோர் சிலரும் இருப்பர். அவர்களையும் பெரும்பான்மை கருதி சத்திரி எனக்குறிப்பிட்டதால் இது சத்திரி நியாயம் எனப்பட்டது.<br /><br />மற்றபடி, சத்ரியன் என்பதுடன் இதற்குத் தொடர்பில்லை.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-40578230403544006792017-04-13T17:54:28.720+05:302017-04-13T17:54:28.720+05:30வணக்கம்.
தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க ...வணக்கம்.<br /><br />தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-13045927833688138372017-04-11T19:09:05.152+05:302017-04-11T19:09:05.152+05:30மகிழ்ச்சி ஐயா! மிக்க மகிழ்ச்சி!மகிழ்ச்சி ஐயா! மிக்க மகிழ்ச்சி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-19552111042862115122017-04-09T12:52:26.045+05:302017-04-09T12:52:26.045+05:30வணக்கம்.
உதாரண புருஷனாக எல்லாம் இருக்க முடிவதில்லை...வணக்கம்.<br />உதாரண புருஷனாக எல்லாம் இருக்க முடிவதில்லை என்பதுதான் கசக்கும் உண்மை ஐயா.<br />கூடுமானவரை, மனச்சான்றிற்குப் பகையில்லாமல் பணியாற்றுகிறேன் என்பதுதான் உண்மை.<br />தவிர்க்க இயலாத சில நிகழ்வுகள் நடந்துபோகும்.<br />அதிலிருந்து பாடங்கற்றுத் தொடர்கிறோம்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-18506842187190538012017-04-09T12:47:37.679+05:302017-04-09T12:47:37.679+05:30நீங்கள் அறியாமல் இருப்பதுதான் வியப்பு!நீங்கள் அறியாமல் இருப்பதுதான் வியப்பு!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-82018391001419653122017-04-09T12:47:02.041+05:302017-04-09T12:47:02.041+05:30//பலஇடங்களில் இந்தச் சங்கடம் நேர்வதுண்டு, அதிலும் ...//பலஇடங்களில் இந்தச் சங்கடம் நேர்வதுண்டு, அதிலும் குறிப்பாக ஆசிரியர்களுக்கு தர்ம சங்கடம் (இது தெரியும்தானே? -அசிங்கமான கதை)//<br />தெரியும் ஐயா.<br /><br />ஒன்பதாம் வகுப்பில் இது குறித்து எனதாசிரியர் கூறினார்.<br /><br />“அம்மன் என்னும் பெண்பாலில் ன் எனும் ஆண்பால் விகுதியும், பெருமாள் என்னும் ஆண்பாலில் ள் என்னும் பெண்பால் விகுதியும் வருகிறது. <br />இது ,<br />அம்பாள், பெருமான் என்றிருக்க வேண்டும் என்பது அவர்பதில்.<br />இங்குத் தொல்காப்பியத்தில், இவ்விகுதிகள்,“ ஈற்றில் நின்று இசைக்கும் பதினோர் எழுத்தும் தோற்றம் தானே வினையொடு வருமே ” என்பதால் வினையொடு தொடங்க வேண்டும் என்றே குறிப்பிடப்படுகிறது.<br /><br />தங்களின் வருகைக்கும் நெறிப்படுத்தும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-51922180201696918222017-04-09T12:39:33.885+05:302017-04-09T12:39:33.885+05:30தங்களின் உற்சாகமூட்டல் என்றும் என் போன்ற சோம்பேறிக...தங்களின் உற்சாகமூட்டல் என்றும் என் போன்ற சோம்பேறிகளை வழிநடத்தும்.<br /><br />என்றும் நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-79662553424859912972017-04-09T12:38:41.016+05:302017-04-09T12:38:41.016+05:30//ஐயா! அந்த மாணவனின் உங்களிடம் கேட்ட அதே கேள்வியைத...//ஐயா! அந்த மாணவனின் உங்களிடம் கேட்ட அதே கேள்வியைத்தான் இந்த மாணவனும் உங்களிடம் கேட்க விரும்புகிறான் - இது நியாயமா?<br /><br />இத்தனை நாட்களாக நீங்கள் எழுதாமல் இருந்தீர்களே - இது நியாயமா?// :)<br /><br /><br />//சேநெய் தொட்டு வைப்பது போல் தமிழின் சுவை காட்டிவிட்டு மேற்கொண்டு சுவைக்க அவாவுற்றுக் காத்திருந்த குழந்தைகளைக் கவனிக்காமலே இத்தனை நாள் விட்டுவிட்டீர்களே - இது நியாயமா?//<br /><br />தங்களைப் போன்றோர் என்மீது கொண்டுள்ள அன்பிற்காகவே எழுதுகிறேன் ஐயா.<br />எழுதுவேன்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-24250660938054455412017-04-09T12:36:04.494+05:302017-04-09T12:36:04.494+05:30வணக்கம் ஐயா.
தங்களைப் போன்றோரைப் பதிவினூடாகத் தொடர...வணக்கம் ஐயா.<br />தங்களைப் போன்றோரைப் பதிவினூடாகத் தொடர்பு கொள்ள முடிவது நானுற்ற பேறு!<br /><br />சத்திரி நியாயம் என்பது பெரும்பான்மை கொண்டு சிறுபான்மையைக் கருத்தில் கொள்ளாமல் பெரும்பான்மையை ஒட்டி முடிவு செய்வது.<br /><br />மார் என்பது ஒரு விகுதி.<br />தந்தைமார், தாய்மார் என்பது போல.<br /><br />அது எழுத்தன்று. ஏனைய பெரும்பான்மை எழுத்துக்களாய் இருப்பதால் பதினோரு எழுத்துகள் என்று அமைதி கூறுவதற்காக இந்நியாயம் பயன்படுகிறது.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-67907760398374814872017-04-09T12:31:34.289+05:302017-04-09T12:31:34.289+05:30வணக்கம் ஐயா!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்...வணக்கம் ஐயா!<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-57983228283862628602017-04-08T22:04:04.280+05:302017-04-08T22:04:04.280+05:30கேள்விக்குப் பதிலும் கேட்க்காமல் பாடமும் நடத்தும் ...கேள்விக்குப் பதிலும் கேட்க்காமல் பாடமும் நடத்தும் பாவலரே <br />தாங்கள் வராத கணங்களில் தமிழுக்கும் அழுகை ஆதலால் <br />அடிக்கடி வந்து தமிழைப் போதிக்க வேண்டுகிறோம் !<br /><br />நன்றி <br />தம +1சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-75895338023104134662017-04-08T08:58:29.067+05:302017-04-08T08:58:29.067+05:30ள் - என்ற இடத்தில் அள், ஆள் என்றிருக்க வேண்டும்.
(...ள் - என்ற இடத்தில் அள், ஆள் என்றிருக்க வேண்டும்.<br />(இப்போதெல்லாம் மக்கள், வேலையாள், கூலியாள், என்பன உயர்திணைப் பொதுப்பெயராக வழங்குவதையும் கவனிக்க வேண்டும்)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-54909805380587958342017-04-07T23:11:50.765+05:302017-04-07T23:11:50.765+05:30வாங்க சகோ! வணக்கம். நலந்தானே? சொல்லாமல், கொள்ளாமல...வாங்க சகோ! வணக்கம். நலந்தானே? சொல்லாமல், கொள்ளாமல் நீண்ட விடுப்பெடுத்த, உங்களிடம் நாங்கள் கேட்க நினைத்திருந்த கேள்வியையே பதிவின் தலைப்பாக்கிவிட்டீர்கள். மீண்டும் தமி்ழ்ப்பாடம் துவங்கியிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. சத்திரி நியாயம் தெரிந்துகொண்டேன். சத்திரி என்பத்ற்கும் சத்திரியன் என்பதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கின்றதா? நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-72421737548912464772017-04-07T18:47:33.055+05:302017-04-07T18:47:33.055+05:30அழகான அருமையான விளக்கம் ஐயா...
தொடர வாழ்த்துகள்.....அழகான அருமையான விளக்கம் ஐயா...<br /><br />தொடர வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-1401380264597803192017-04-07T18:17:41.434+05:302017-04-07T18:17:41.434+05:30வாருங்கள் ஆசானே!
எங்குச் சுற்றி்னாலும் கடைசியில் ...வாருங்கள் ஆசானே!<br /><br />எங்குச் சுற்றி்னாலும் கடைசியில் இங்குத் தானே வந்தாக வேண்டும்.<br /><br />பதிவிற்கும் தமிழுக்கும் ( தொல்காப்பியம் ) ஆகக் கூறினேன்.<br /><br />சத்திரி நியாயம் அவ்வளவுதான்! வேறு நியாயங்களை வேண்டுமானால் பார்க்கலாம். :)<br />சத்திரி என்பது வடமொழி. யாரேனும் அதன் பெயர்க்காரணம் கேட்பார்கள் என நினைத்தேன்! :(<br /><br />தாங்களும் தோழியாரும் நலந்தானே?<br /><br />எல்லாவருடைய பதிவுகளுக்கும் வரவேண்டும்.<br /><br />இனிச் சற்று நேரம் கிடைக்கும்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-12548734459381589412017-04-07T18:14:05.199+05:302017-04-07T18:14:05.199+05:30வணக்கம் ஸ்ரீ.
நீங்கள் சொல்வது உண்மைதான்.
சத்தரிந...வணக்கம் ஸ்ரீ.<br /><br />நீங்கள் சொல்வது உண்மைதான்.<br /><br />சத்தரிநியாயம் எல்லாம் உரையாசிரியர்களின் கைங்கர்யம்.<br />மூல ஆசிரியர்கள் செய்துள்ளவற்றை நியாயப்படுத்த அவர்கள் பேசும் தர்க்கம்.<br />வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-29064384885593886252017-04-07T18:11:53.208+05:302017-04-07T18:11:53.208+05:30வணக்கம் அவர்கள் உண்மைகள்!
இங்கு நான் வெறுமனே வார்த...வணக்கம் அவர்கள் உண்மைகள்!<br />இங்கு நான் வெறுமனே வார்த்தைகளால் சொன்னதைவிட, என் உடல்மொழியும் குரல் இசைவும் அவன் பதட்டத்தைத் தணித்திருக்கும் என்று நம்பினேன்.<br />தேர்வுக்கு முதல் மணி அடித்து விட்டதும், அவனுடன் சற்றுப் பேசக் கருதியதும்தான் தேர்விற்குப் பின் வந்து பார்க்கச் சொன்னதன் காரணம்.<br /><br />ஆனால், இப்படிச் சொன்னதால் அவன் தேர்வில் முழுக் கவனம் செலுத்தாமல் நான் என்ன சொல்வேனோ என்று கவலைப்படும் வாய்ப்புகள்தான் மிக அதிகம். அவனை வருத்தப்படுத்தாத ஒரு செய்தியைத் தேர்விற்கு முன்புதான் நிச்சயம்<br />சொல்லியிருக்க வேண்டும்.<br /><br />தங்கள் வருகைக்கும் வெளிப்படையான கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-33277424629689457822017-04-07T18:06:45.255+05:302017-04-07T18:06:45.255+05:30வணக்கம் திரு. செல்லப்பா யக்ஞசுவாமி அவர்களே!
ஆம். ...வணக்கம் திரு. செல்லப்பா யக்ஞசுவாமி அவர்களே!<br /><br />ஆம். இது பற்றிய முன்னனுபவங்கள் இருந்தபோதும் படித்திருக்கும் போதும் உணர்ச்சிவசப்படும் சில தருணங்களில் இப்படி வாய்த்து விடுகிறது.<br /><br />நிச்சயம் திருத்திக் கொள்ளத்தான் வேண்டும்.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-42453793237722337822017-04-07T18:04:25.438+05:302017-04-07T18:04:25.438+05:30வணக்கம் திரு தனிமரம்.
நீண்ட நாள் கழித்து வரினும் ...வணக்கம் திரு தனிமரம்.<br /><br />நீண்ட நாள் கழித்து வரினும் தங்களின் நினைவு கூறலும் தளம் தொடர்தலும் மகிழ்வளிக்கிறது.<br /><br />தங்களின் கருத்திற்கு நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-6583732765507215132017-04-07T18:03:22.053+05:302017-04-07T18:03:22.053+05:30வணக்கம் கரந்தையாரே!
தங்கள் வருகையும் கருத்தும் உவ...வணக்கம் கரந்தையாரே!<br /><br />தங்கள் வருகையும் கருத்தும் உவகை.<br /><br />தங்கள் கருத்திற்கும் வரவேற்பிற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-46598846506883466122017-04-07T18:02:08.680+05:302017-04-07T18:02:08.680+05:30வணக்கம் நண்பரே!
நலம்.
நெடுநாள் கழித்து வரும்போதும்...வணக்கம் நண்பரே!<br />நலம்.<br />நெடுநாள் கழித்து வரும்போதும் உங்கள் முதல் வருகையும் நலம் நாடலும் காண மகிழ்வு.<br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-20127564979228911602017-04-07T13:18:55.029+05:302017-04-07T13:18:55.029+05:30சில நேரங்களில் உணராமலேயே கொட்டும் வார்த்தைகள் காய...சில நேரங்களில் உணராமலேயே கொட்டும் வார்த்தைகள் காயப்படுத்தும் அதுவும்பல மாணவர்களைக் கட்டி மேய்க்கும் ஆசிரியர் உதாரண புருஷராக இருக்கவேண்டும் என்பதும் நியாயமே நானும் என் மகனிடம் ஒரு முறை உருப்பட மாட்டாய் என்று கூறீருந்தது அவனைமிகவும்காயப்படுத்தி இருந்தது. அதைவெகுநாட்களுக்குப் பின் தான் என்னிடம்சொன்னான்ஆனால் அந்த வார்த்தையே அவனை நிரூபீக வைத்தது என்றும் கூறினான் இது குறித்து ஒருபதிவே எழுதி இருந்தேன் <br /> G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-44253984189931167672017-04-07T01:23:32.948+05:302017-04-07T01:23:32.948+05:30இது நியாயமான்னு கேட்கிறீங்க !உண்மையில் நியாயமே இல்...இது நியாயமான்னு கேட்கிறீங்க !உண்மையில் நியாயமே இல்லை ,சத்திரி நியாயம் என்று ஒன்று இருப்பதை இது வரையிலும் அறிந்துக் கொள்ளாமல் இருந்த்து:)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-28193697147175832662017-04-06T20:46:57.431+05:302017-04-06T20:46:57.431+05:30ரசித்தேன்.. பொதுமைப்படுத்த முடியாதுதான் விஜூ
ஆனாலு...ரசித்தேன்.. பொதுமைப்படுத்த முடியாதுதான் விஜூ<br />ஆனாலும் பலஇடங்களில் இந்தச் சங்கடம் நேர்வதுண்டு, அதிலும் குறிப்பாக ஆசிரியர்களுக்கு தர்ம சங்கடம் (இது தெரியும்தானே? -அசிங்கமான கதை)<br />ள் - பெண்பால் விகுதிதான், அதற்காக “பெருமாள்” கோவித்துக் கொள்ள மாட்டாரல்லவா? (புதியன புகும் “சிம்ரன்” ஆணாகிவிட்டால் பலரும் வருந்தக் கூடும்) <br />வழக்கம்போலப் புதிய இலக்கண வகுப்பு, வழக்கும் இயல்பும் தொடருங்கள்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com