tag:blogger.com,1999:blog-5838387952160133129.post7768074499073914391..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: இப்படி ஒரு பெண்ணை வர்ணிக்க முடியுமா..?ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-29401060015350247372021-10-15T11:48:29.008+05:302021-10-15T11:48:29.008+05:30உன்னை வர்ணித்து வர்ணித்து வயதான என் எழுதுகோலும் தன...உன்னை வர்ணித்து வர்ணித்து வயதான என் எழுதுகோலும் தன் வாழ்நாளை முடித்துக்கொண்டது...!<br />தன் பிறவிப்பயனை அடைந்து விட்டேன் என்று...!SrinathSrinath Solomonhttps://www.blogger.com/profile/02618668688110656383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-16781055853517045172021-09-30T20:14:24.087+05:302021-09-30T20:14:24.087+05:30காதலியை வர்ணிக்கும் அழகான கவிதைகள்<a href="http://sms.muththamizh.in.net/2021/09/quotes-about-beauty-of-her-in-tamil.html" rel="nofollow">காதலியை வர்ணிக்கும் அழகான கவிதைகள்</a>Muththamizhhttps://www.blogger.com/profile/09000928927800874284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-91301506684814735322015-05-15T14:46:27.239+05:302015-05-15T14:46:27.239+05:30ஒருவேளை அதற்கான அனுமதி ஆணாதிக்கச் சமூகத்தில் மறுக்...ஒருவேளை அதற்கான அனுமதி ஆணாதிக்கச் சமூகத்தில் மறுக்கப்பட்டிருக்கலாம்.<br />அன்றில் இருந்து இன்றுவரை உண்மைதான் இது. நான் காதலிக்கும் ஆண் மகனைப் பற்றி இப்படியெல்லாம் வர்ணித்து எழுதினால் உலகம் என்ன சொல்லும், அதைவிடுங்கள் கேட்க்கும் ஆண் தான் என்ன சொல்வான்?<br />ஆஹா இவள் சரியில்லை உஷார் என்று சொல்ல மாட்டானா?<br />இந்த உண்மையை பதிவராகிய உம்மால் வெளிப்படையாக சொல்ல முடியாமல் தானே,,,,,,,,,,,,,,,<br />ஒருவேளை அதற்கான அனுமதி ஆணாதிக்கச் சமூகத்தில் மறுக்கப்பட்டிருக்கலாம்.என்று கூறியுள்ளீர்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-65612857429464692172015-04-15T17:20:58.187+05:302015-04-15T17:20:58.187+05:30ஆசானே ....!
நீங்கள் சொல்வது சரிதான்.
அந்தக் காலத...ஆசானே ....!<br /><br />நீங்கள் சொல்வது சரிதான்.<br /><br />அந்தக் காலத்தில் இருந்தே நிலவு கவிஞர்களின் கைகளில் சிக்கிப் படாதபாடு பட்டுக் கொண்டு இருக்கிறது.<br /><br />தங்களின் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-22769716120500047902015-04-13T23:18:10.878+05:302015-04-13T23:18:10.878+05:30அது சரி! எல்லா கவிஞர்களுக்கும் பெண் என்றால் நிலவு...அது சரி! எல்லா கவிஞர்களுக்கும் பெண் என்றால் நிலவுதான் போலும்!! <br /><br />வெண்ணிலவே வெண்ணிலவே <br />விண்ணைத் தாண்டி வருவாயா<br />விளையாட சோடி தேவை....<br /><br />இதுதான் நினைவுக்கு வந்தது ஆசானே! <br /><br />ம்ம்ம் அருமையான வர்ணனைகள்...அதைத் தாங்கள் விளக்கும் விதம் கேட்கவும் வேண்டுமோ சுவை சொட்ட....திகட்டாத சுவை..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-1735948593007121932015-04-12T20:03:30.268+05:302015-04-12T20:03:30.268+05:30நன்றி கரந்தையாரேநன்றி கரந்தையாரேஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-61643893252566876142015-04-12T20:03:09.608+05:302015-04-12T20:03:09.608+05:30மிக்க நன்றி அய்யா!மிக்க நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-77378502088005727672015-04-12T20:02:47.171+05:302015-04-12T20:02:47.171+05:30வணக்கம் சார்.
நானும் அதையேதான் சொன்னேன்.
மதி என்றத...வணக்கம் சார்.<br />நானும் அதையேதான் சொன்னேன்.<br />மதி என்றதை நிலவு என்று புரிந்து கொண்டேன்.<br /><br />எனக்கு நா.பா. வின் கதைகளைவிட இந்தக் கவிதை நன்றாக இருப்பதாகப் பட்டது.<br /><br />நிச்சயமாய், பெயர் பெற்றவர்கள் எது எழுதினாலும் புகழ வேண்டும் என்பதிலோ, பெயர் பெறாதவர்கள் எழுதுவதை அலட்சியப் படுத்த வேண்டும் என்பதிலோ எனக்கும் உடன்பாடில்லைதான்.<br />நா. பா. வின் இந்த வர்ணனையில் அழகு பொருந்திய கறையற்ற புன்னகை சிந்தும் முகம்தான் எனக்குத் தோன்றியது.<br />உங்களது கவிதையும் அழகுதான்.<br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-61118031470170952172015-04-12T19:59:05.152+05:302015-04-12T19:59:05.152+05:30தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தள...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தளிர். சுரேஷ் அவர்களே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-65678054576831694012015-04-12T19:58:32.007+05:302015-04-12T19:58:32.007+05:30முனைவரின் வருகைக்கும் பாடலை நினைவு கூர்ந்தமைக்கும்...முனைவரின் வருகைக்கும் பாடலை நினைவு கூர்ந்தமைக்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-15103824766692717072015-04-12T19:58:03.117+05:302015-04-12T19:58:03.117+05:30எழுதுபவர்களுக்கு நினைவு வராவிட்டால் என்ன வலிப்போக்...எழுதுபவர்களுக்கு நினைவு வராவிட்டால் என்ன வலிப்போக்கரே :))ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-68771240824440552162015-04-12T19:57:10.226+05:302015-04-12T19:57:10.226+05:30வாங்க டிடி சார்.
உங்களிடம் இருந்து இதைத்தான் எதிர...வாங்க டிடி சார்.<br /><br />உங்களிடம் இருந்து இதைத்தான் எதிர்பார்த்தேன்.<br />இதுபோன்ற ஒப்பீடுகள் நிச்சயம் தமிழ்க் கவிதைகளை அணுக்கமாக்கி வாசகரை கவரும்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-3303431021203977712015-04-11T07:37:04.497+05:302015-04-11T07:37:04.497+05:30ஆகா
ஆகா
முரளிதரன் ஐயா அவர்கள் சொல்வதுபோல்
எத்தனை எ...ஆகா<br />ஆகா<br />முரளிதரன் ஐயா அவர்கள் சொல்வதுபோல்<br />எத்தனை எத்தனை கவிஞர்களை எழுப்பி விட்டுள்ளீர்கள்<br />நன்றி நண்பரே<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-8384461640740408152015-04-10T20:37:19.826+05:302015-04-10T20:37:19.826+05:30படிக்கிற அத்தனை பேருக்குள்ளும் மறைந்திருக்கும் கவி...படிக்கிற அத்தனை பேருக்குள்ளும் மறைந்திருக்கும் கவிஞர்களை தட்டி எழுப்பி விட்டீர்கள் விஜுடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-85079091049034900612015-04-10T20:30:51.425+05:302015-04-10T20:30:51.425+05:30 கறை துடைத்த மதிவதனம் என்னும்போதுபளிச்சென்று இருப்... கறை துடைத்த மதிவதனம் என்னும்போதுபளிச்சென்று இருப்பதாகக் கொள்ள வேண்டும் அதில் குறு முறுவல் பதிக்கும் போதுதான் இடறுகிறது அதைத்தான் smiley போல் என்றேன் மற்றபடி நானும் நாபாவின் ரசிகனே. பெயர் பெற்றவர்கள் எது எழுதினாலும் புகழத்தான் வேண்டுமென்பதில்லையேஉங்கள்பதிவில் பெண்ணை வருணிக்கும் கவதைகள் கேட்டது போல் இருந்தது. அதனால்தான் நான் எழுதி இருந்ததைக்குறிப்பிட்டேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-10732487381794636542015-04-10T19:04:45.988+05:302015-04-10T19:04:45.988+05:30மிக அருமையான வர்ணனைகள் கொண்ட கவிதைகள்! விளக்கத்துட...மிக அருமையான வர்ணனைகள் கொண்ட கவிதைகள்! விளக்கத்துடன் பகிர்ந்தமைக்கு நன்றி! பழங்கால இலக்கியங்களில் இவ்வகை வர்ணனைகள் சிறப்பாக இருக்கும் ரசித்தும் இருக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-89024535208923201092015-04-10T18:41:47.207+05:302015-04-10T18:41:47.207+05:30தங்கள் உள்ளம் உணர்ந்ததிலும்,
“““““கறை துடைத்த மதி...தங்கள் உள்ளம் உணர்ந்ததிலும்,<br /><br />“““““கறை துடைத்த மதி வதனம்““““““<br /><br />என்று இருக்கிறதே சார்.<br /><br />பொதுவாக உவமை என்று சொல்லும் போது அதை அப்படியே பொருத்திப்பார்ப்பதில்லை நாம்.<br /><br />அதன் ஏதாவது ஒரு பண்பை மட்டுமே பொருத்திப் பார்க்கவேண்டும் அல்லவா.<br /><br />பெண் சிவப்பு என்றால் , நம் ஊரில் உள்ள தபால்பெட்டியின் நிறத்தில் அல்லவா பெண் இருக்க வேண்டும்..:))<br /><br />அப்படி இருந்தால் என்னத்தான் ஆவது....???<br /><br />இதாவது பரவாயில்லை....<br /><br />கண்ணுக்கு உவமை வேண்டுமா.......இதை எல்லாம் எடுத்துப்போடு.<br /><br />மூக்கா இவை இவை.....<br /><br />என்று எல்லாம் கவிஞர்களுக்குக் கையேடாக வந்த “உவமான சங்கிரகம்“ போன்ற நூல்களும் தமிழில் எழுந்தன.<br />தொடை அகராதி என்றொரு அகராதி இருப்பதைப் போல...!!!<br /><br />அவை கற்பனையை முடக்கிவிடும் என்பதையும், நெறியென்ற பெயரிலும், மரபென்ற பெயரிலும் முன்னோர் மொழிபொருளையே பின்னும் மொழிவிக்கும் என்பதையும் இதனாசிரியர்கள் உணரவில்லை.<br /><br />உங்கள் உள்ளத்திலும் உணர்ந்திருக்கிறீர்கள் என்றும் போது...<br /><br />என்னோடு சேர ஓராள் கிடைத்த மகிழ்ச்சி எனக்கு :))<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-74865846653991941342015-04-10T18:30:13.956+05:302015-04-10T18:30:13.956+05:30நீங்கள் சொல்வது உண்மைதான் அம்மா!
தங்கள் வருகைக்கும...நீங்கள் சொல்வது உண்மைதான் அம்மா!<br />தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-35597102521769645552015-04-10T18:28:29.966+05:302015-04-10T18:28:29.966+05:30இன்னுமோர் வெண்பா இனியெனக்குத் தாவென்று
சின்னக் குழ...இன்னுமோர் வெண்பா இனியெனக்குத் தாவென்று<br />சின்னக் குழவி மனஞ்சிணுங்கும் - புன்னகையைச் <br />சேர்க்கும்வெண் பாக்கள் செதுக்கும்கை வாழ்கவென<br />ஆர்க்குமிங் கென்நெஞ் சறை!<br /><br />“ தாதை தையென“ எனும் தங்கள் வெண்பாவில் தாதைதை என்பது அருமையான ஒலிப்புப் பிரயோகம். தளையைச் சற்று கவனித்திருக்கலாம்.<br /><br />“தாதைதை யென்றே“ எனுஞ் சிறு மாற்றத்தில் சரியாவதுதான்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.<br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-37974097710644291432015-04-10T18:20:41.580+05:302015-04-10T18:20:41.580+05:30வணக்கம் சகோ!
தாங்கள் சொல்வது உண்மைதான்.
கீட்ஸ் மட்...வணக்கம் சகோ!<br />தாங்கள் சொல்வது உண்மைதான்.<br />கீட்ஸ் மட்டுமல்ல பெரும்பாலான கவிஞர்களின் கவிமணம் கனிந்ததும் அழகில்தான்.<br /><br />நீங்கள் காட்டிய புரட்சிக்கவியின் ஒரு திருப்புமுனைப் பாடல் அல்லவா அது....!<br /><br />நிலவு ஒளிமுகம் காட்டும் போது பொதுவாக வானம் நீலமாய் இருப்பதில்லை:))<br /><br />மாலையும் இருளும் கைகோர்க்கும் நேரம்.<br /><br />பொதுவாக பெண்களின் நெற்றிக்குப் பிறையை உவமை சொல்லியிருக்கிறார்கள் அன்று.<br />எனக்குப் பிடித்தமான பாடல்களில் ஒன்று நீங்கள் காட்டியது.<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-52297362192688822672015-04-10T18:15:58.884+05:302015-04-10T18:15:58.884+05:30வணக்கம் சார்.
//பொதுவாக பெண்கள் இளகிய மனம் உள்ளவர...வணக்கம் சார்.<br /><br />//பொதுவாக பெண்கள் இளகிய மனம் உள்ளவர்கள்<br />அவர்கள் குறைகளை விடுத்து நிறைகளை மிகைப்படுத்திப் பேசும் ஆண்களை <br />அவர்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். //<br /><br />பொதுவாக இயல்பை அப்படியே சொல்வது நல்ல கவிதையாய் இருக்காதோ :)<br />இது பெண்களின் பலவீனம் என்றால் அந்தக் காலத்தில் இருந்தே ஆண்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.<br />ஆனாலும் இதற்கு மயங்காத பெண்களும் உண்டு. இறுகிய மனம்...!<br /><br />“மன நாக்கு“ இதுவரை நான் கேட்டிராத சொற்பிரயோகம்.<br /><br />ஆண்கள் எல்லா இடங்களிலும் இப்படித்தான் போலிருக்கிறது :)<br /><br />//தஙகளுடைய காதல் கவிதைகள் சில சிறப்பாக இருந்தன. வெகுநாட்களுக்கு முன் மைதிலி என் பார்வைக்கு கொண்டுவந்து சேர்த்தார் //<br /><br />தங்களது பாராட்டிற்கு நன்றி. எழுதியதில் பெரும்பாலும் குப்பைகள்தான்.<br /><br />சிலவற்றை இனங்கண்டு சொன்ன சகோ. மைதிலிக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.<br /><br />தங்கள் வருகைக்கும் நேரமொதுக்கிக் கருத்திட்டதற்கும் வாக்கிற்கும் மீண்டும் நன்றி சார்.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-77371981044961162242015-04-10T11:06:08.418+05:302015-04-10T11:06:08.418+05:30கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே, க...கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே, கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான் என்ற பாடல்தான் எனக்கு நினைவிற்கு வருகிறது. சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-84434642735814424322015-04-10T09:19:41.933+05:302015-04-10T09:19:41.933+05:30தங்களின் தொடர்வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கு...தங்களின் தொடர்வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி திரு.ரூபன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-36311798183223257042015-04-10T09:11:49.662+05:302015-04-10T09:11:49.662+05:30கில்லர்ஜிக்காவது ரெண்டு பாடலும் பொன்தனபாலன் அவரகளு...கில்லர்ஜிக்காவது ரெண்டு பாடலும் பொன்தனபாலன் அவரகளுக்கு ஒரு முழு பாடலும் நிணைவுக்கு வருகிறது. எனக்கு அதுவும் வரமாட்டேன்கிறது நண்பரே....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-49038723131395685772015-04-10T09:11:00.348+05:302015-04-10T09:11:00.348+05:30அய்யா வணக்கம்.
வரும்போதெல்லாம் பதிவளவிற்குப் பின்ன...அய்யா வணக்கம்.<br />வரும்போதெல்லாம் பதிவளவிற்குப் பின்னூட்டம் இட்டு மலைக்க வைத்துவிடுகிறீர்கள்.<br />எவ்வளவு செய்திகள்...!<br />எவ்வளவு தகவல்கள்...!<br />பின்னூட்டத்தின் வாயிலாகப் பல செய்திகளைக் கற்கிறேன் என்பதென்னவோ உண்மை.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துகளைப் பகிர்ந்தமைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com