tag:blogger.com,1999:blog-5838387952160133129.post7561981682511293893..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: சமணம் ( 5 ) – தொடக்கம் இல்லை. முடிவு உண்டு. எப்படி?ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-59234025409784332422015-11-29T06:47:29.850+05:302015-11-29T06:47:29.850+05:30
வணக்கம்!
நல்ல சமணம் நவின்ற நெறிகளைச்
சொல்லச் சுர...<br />வணக்கம்!<br /><br />நல்ல சமணம் நவின்ற நெறிகளைச்<br />சொல்லச் சுரக்கும் சுவை!<br /><br />பாட்டரசர் கி. பாரதிதாசன் <br />தலைவர்: <br />கம்பன் கழகம் பிரான்சு <br />உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-86726720917994670442015-08-14T12:34:11.855+05:302015-08-14T12:34:11.855+05:30இதுவரை எழுதிய ஐந்து பகுதிகளையும் படிச்சாச்சு சார்....இதுவரை எழுதிய ஐந்து பகுதிகளையும் படிச்சாச்சு சார்.<br />அருமையானத்ஒரு தொடர்.<br /> இதற்கு முன்பு ஏதும் சமணம் பற்றி அறியாத எனக்கு <br />உங்களின் இந்த தொடர் உதவியாக இருக்கும்.<br />பதிவில் பலது புரிந்தும் சிலது புரியாமலும் இருக்கு.<br />இது சகஜம்தான் மீண்டும் வந்து வாசிப்பேன்!<br /><br /> பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள், பதில்கள் என்று <br />எல்லாவற்றையும் மிகவும் ரசித்தேன்.<br />அடுத்த பகுதிக்காக வெயிட்டிங் சார்!Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-4443040921791498962015-07-23T20:33:37.645+05:302015-07-23T20:33:37.645+05:30வாருங்கள் ஆசானே.
முழுக்க முழுக்க அறிவியலைக் கொண்ட...வாருங்கள் ஆசானே.<br /><br />முழுக்க முழுக்க அறிவியலைக் கொண்டு ஒரு மதம் உருவாக முடியாது.<br /><br />பின் அது அறிவியல் ஆகிவிடும்.<br /><br /><br />எல்லாச் சமயத்திலும் பகுத்தறிவிற்கொவ்வாச் சில நம்பிக்கைகள் இருக்கின்றன.<br /><br />சமணமும் அதற்கு விதிவிலக்கல்ல.<br /><br />இன்னும் அடுத்தடுத்துச் சமணத்தில் நாம் காணப்போவது அதன் இந்த மறுபக்கம்தான்.<br /><br />தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-47131982201402730422015-07-23T20:30:25.368+05:302015-07-23T20:30:25.368+05:30நான் பட்டத்திற்கு இடும் சூத்திரக் கயிறுக்கே தடுமாற...நான் பட்டத்திற்கு இடும் சூத்திரக் கயிறுக்கே தடுமாறுபவன்.<br /><br />என்னிடம் கமல சூத்திரம் என்றெல்லாம் கேட்கலாமா பகவானே?<br />:)<br /><br />நன்றி<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-82726643458994548752015-07-23T20:28:58.158+05:302015-07-23T20:28:58.158+05:30எல்லோரையும் போல இது சமணரின் நம்பிக்கை.
இதற்கு நான...எல்லோரையும் போல இது சமணரின் நம்பிக்கை.<br /><br />இதற்கு நான் அறிந்தவரை தர்கத்தில் ஆதாரமில்லை.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-79987043098023652182015-07-23T20:27:58.641+05:302015-07-23T20:27:58.641+05:30உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும்...உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும் நன்றி நண்பரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-63340501271842921932015-07-23T20:26:58.919+05:302015-07-23T20:26:58.919+05:30ஓரளவிற்கு அப்படித்தான்.
தங்கள் வருகைக்கும் கருத்த...ஓரளவிற்கு அப்படித்தான்.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-44960226458850744952015-07-23T20:25:10.869+05:302015-07-23T20:25:10.869+05:30ஐயா வணக்கம்.
நான் சொல்லியதில் ஏதேனும் குழப்பம் இர...ஐயா வணக்கம்.<br /><br />நான் சொல்லியதில் ஏதேனும் குழப்பம் இருப்பின் சொல்லாம்.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-16161932101828399632015-07-23T20:02:14.324+05:302015-07-23T20:02:14.324+05:30நன்றி ஐயா.நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-90109311305322570672015-07-23T20:01:58.336+05:302015-07-23T20:01:58.336+05:30தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-66203361957890502492015-07-23T20:01:21.542+05:302015-07-23T20:01:21.542+05:30நன்றி திரு ரூபன்.நன்றி திரு ரூபன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-26056613716555680822015-07-23T20:00:51.596+05:302015-07-23T20:00:51.596+05:30நானும் உடன்படுகிறேன். என்னைப் பொருத்தவரையும் .
நன...நானும் உடன்படுகிறேன். என்னைப் பொருத்தவரையும் .<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-14472945919958908042015-07-23T20:00:20.187+05:302015-07-23T20:00:20.187+05:30சைவ சித்தாந்ததின் பல கூறுகளும், சமண பௌத்த கருத்தாக...சைவ சித்தாந்ததின் பல கூறுகளும், சமண பௌத்த கருத்தாக்கங்களில் இருந்து எழுந்ததுதான் எனக் கருதுகிறேன் முனைவரே!<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-20811538029920038762015-07-23T19:58:46.783+05:302015-07-23T19:58:46.783+05:30வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி நண்பரேவருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி நண்பரேஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-23547654028967296152015-07-23T19:57:34.593+05:302015-07-23T19:57:34.593+05:30வாருங்கள் அம்மா.
இது அவர்கள் கருத்து.
அவர்களின் ...வாருங்கள் அம்மா.<br /><br />இது அவர்கள் கருத்து.<br /><br />அவர்களின் நியாயம்.<br /><br />அவர்களின் நம்பிக்கை.<br /><br />அவ்வளவுதான்.<br /><br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-4384640129422133022015-07-23T19:56:38.192+05:302015-07-23T19:56:38.192+05:30என்ன இப்படி பொசுக் கென முடித்துவிட்டீர்கள்.
நன்றி...என்ன இப்படி பொசுக் கென முடித்துவிட்டீர்கள்.<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-49736913431201185652015-07-23T19:55:48.518+05:302015-07-23T19:55:48.518+05:30என் சிற்றறிவிற்கும் புரிந்தா விளக்குகிறேன்?!
ஹ ...என் சிற்றறிவிற்கும் புரிந்தா விளக்குகிறேன்?!<br /><br />ஹ ஹ ஹா<br /><br />புரிந்தால் அது பேரறிவாகிவிடாதா?<br /><br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-53211038319561442582015-07-23T19:54:20.599+05:302015-07-23T19:54:20.599+05:30வாருங்கள்.
ஹ ஹ ஹா..
சாப்பாடு..!
வந்து கொண்டே இர...வாருங்கள்.<br /><br />ஹ ஹ ஹா..<br /><br />சாப்பாடு..!<br /><br />வந்து கொண்டே இருக்கிறது.<br /><br />பசி எல்லாம் அடங்கிபின் படிக்க வேண்டியவைதானே இது போன்ற பதிவுகள்?!<br /><br />தங்களின் முதல் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள். ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-50382522835182953782015-07-22T21:09:22.177+05:302015-07-22T21:09:22.177+05:30இந்தத் தருமம் என்னும் இயக்கும் சக்தியால், இயங்குகி...இந்தத் தருமம் என்னும் இயக்கும் சக்தியால், இயங்குகின்ற ஒருபொருளைத் தொடர்ந்து இயக்க முடியுமே ஒழிய நிலையாக உள்ள ஒரு பொருளை ஒருபோதும் இயக்க முடியாது.<br /><br />இதைப் போன்றே, அதருமம் என்னும் நிறுத்தும் சக்தியால், இயங்காமல் இருக்கும் பொருளை அதே நிலையில் வைத்திருக்க முடியுமே தவிர இயங்கிக்கொண்டிருக்கும் ஒருபொருளை நிறுத்த முடியாது.//<br /><br />இயக்கும் சக்தி தருமம், நிறுத்தும் சக்தி அதருமம் பொருள், அதன் விளக்கமே வித்தியாசமாக இருக்கின்றதே...இது எதைச் சொல்லுகின்றது என்பது சற்று புரியவில்லை...உலகம் தோன்றியது எப்படி என்று சொல்லும் இயற்பியலில் உள்ள ஸ்டாட்டிக்- நிலையான, டைனமிக்-மாறுவது பற்றிச் சொல்லுகின்றதோ....<br /><br />தொடர்கின்றோம் புரியும் என்று நினைக்கின்றோம்....<br /><br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-83886873867482441482015-07-22T20:25:58.858+05:302015-07-22T20:25:58.858+05:30கமலச் சூத்திரத்தை சாதாரணமாய் புரிந்து கொள்ள முடியா...கமலச் சூத்திரத்தை சாதாரணமாய் புரிந்து கொள்ள முடியாது என்பார்கள் ,நீங்கள் சொல்லி இருப்பதைப் பார்த்தால் அதைத் தானா :) Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-7295119098256544552015-07-22T19:18:37.915+05:302015-07-22T19:18:37.915+05:30தருமம், அதருமம் என்ற சொற்களுக்குச் சமணர் கூறும் கர...தருமம், அதருமம் என்ற சொற்களுக்குச் சமணர் கூறும் கருத்துக்களை அறிந்தேன். தொடக்கம் இல்லாததற்கு முடிவுண்டு என்று அவர்கள் கூறுவதைத் தான் நம்ப முடியவில்லை. அதற்கு அவர்களின் விளக்கம் என்ன? தொடருங்கள். ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-50543763393374141712015-07-22T19:12:28.290+05:302015-07-22T19:12:28.290+05:30சமணம் பற்றி அறிந்துகொண்டேன்! நன்றி!சமணம் பற்றி அறிந்துகொண்டேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-29174798444201009212015-07-22T12:01:16.724+05:302015-07-22T12:01:16.724+05:30தருமம்
அதர்மம் என்பதற்கு சமணர்கள் புரிந்து கொள்வது...தருமம்<br />அதர்மம் என்பதற்கு சமணர்கள் புரிந்து கொள்வது வேறு பொருளில் இருக்கிறது. இது போல் இன்னும் நாம் பயன்படுத்தும் பல்வேறு சொற்களுக்கும் அவர்களின் புரிதல் வேற மாதிரியாகத்தான் இருக்கும் போல...சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-40045520083417338462015-07-22T12:00:44.561+05:302015-07-22T12:00:44.561+05:30இந்த தர்மம் அதர்மம் பற்றி நிறையவே கோட்பாடுகள் வந்...இந்த தர்மம் அதர்மம் பற்றி நிறையவே கோட்பாடுகள் வந்து விட்டன. மஹாபாரத தர்மம் கீதா தர்மம் இப்போது சமண தர்மம் அதர்மம் , எல்லாமே குழப்புகின்றன. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-75984651724997769602015-07-22T11:26:29.097+05:302015-07-22T11:26:29.097+05:30கோட்பாடுகளின் விளக்கம் அருமைகோட்பாடுகளின் விளக்கம் அருமைசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com