tag:blogger.com,1999:blog-5838387952160133129.post7192789581127505892..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: இறக்க உயிர்வாழ வேண்டாம்!ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-33654452962414493962015-11-17T12:14:34.827+05:302015-11-17T12:14:34.827+05:30வார்த்தளிக்கும் சொற்கள் வனப்பில் மனம்சிக்க
யார்மீட...வார்த்தளிக்கும் சொற்கள் வனப்பில் மனம்சிக்க<br />யார்மீட்க இங்கே எனை?<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயாஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-3347866223757116362015-11-17T12:11:15.243+05:302015-11-17T12:11:15.243+05:30வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-24363069176980353192015-11-17T04:09:37.133+05:302015-11-17T04:09:37.133+05:30வணக்கம்!
தேனுாறும் செந்தமிழில் நானுாறி நிற்கின்றே...வணக்கம்!<br /><br />தேனுாறும் செந்தமிழில் நானுாறி நிற்கின்றேன்<br />வானுாரும் கற்பனைகள் வார்த்து!<br /><br />பாட்டரசர் கி. பாரதிதாசன் <br />தலைவர்: <br />கம்பன் கழகம் பிரான்சு <br />உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-54212710819397470312015-10-08T12:55:19.221+05:302015-10-08T12:55:19.221+05:30வீறு கொண்ட கவிவரிகள்... வெற்றிபெற இனிய வாழ்த்துகள்...வீறு கொண்ட கவிவரிகள்... வெற்றிபெற இனிய வாழ்த்துகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-68020073191890918852015-10-06T16:39:33.784+05:302015-10-06T16:39:33.784+05:30:-):-)இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-85329354948597681282015-10-05T19:26:48.502+05:302015-10-05T19:26:48.502+05:30நன்றி சகோ.நன்றி சகோ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-90431102999071462032015-10-05T19:26:06.528+05:302015-10-05T19:26:06.528+05:30ஐயா வாருங்கள்.
நீங்கள் எடுத்துக் காட்டியதுபோன்ற இர...ஐயா வாருங்கள்.<br />நீங்கள் எடுத்துக் காட்டியதுபோன்ற இருவாய்ப்புகள் கருதி அமைக்கப்பட்டதுதான் அந்த ஊற்று எனும் சொல். <br /><br />ஒன்று பெயராயும் மற்றொன்று வினையாயும்.<br /><br />இவ்வாறு இதனைப் புரிந்து கொள்ளும்போதும் அதனைச் சுட்டிக் காட்டும் போதும் ஏற்படும் மகிழ்வு சொல்லுந்தரமன்று.<br /><br />நன்றி நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-66851437230338106202015-10-04T13:32:00.989+05:302015-10-04T13:32:00.989+05:30ஐயா!..
எழுதும் கோலும் உயிர் பெறும்!
உங்கள் எண்ணங்...ஐயா!.. <br />எழுதும் கோலும் உயிர் பெறும்!<br />உங்கள் எண்ணங்கள் ஊற்றெடுத்து மையாக வரைகிறது.<br /><br />மறு பேச்சுக்கு இடமேது?.<br />வீரம் பறைசாற்றும் வித்தகக் கவிதை!<br /><br />வெற்றி பெற உளமார வாழ்த்துகிறேன்! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-58269103729931666212015-09-30T20:11:34.658+05:302015-09-30T20:11:34.658+05:30அருமையான கவிதை! முதல் பத்தி இன்றைய உலகத் தமிழர்களி...அருமையான கவிதை! முதல் பத்தி இன்றைய உலகத் தமிழர்களின் நெஞ்சில் இருப்பதைக் கவிச் சாட்டையாய்ச் சொடுக்குகிறது!<br /><br />//அலைக்கும் உனதெண்ணம் ஏற்று – உனை<br /> அரிக்கும் நெருப்பிற்குள் நம்பிக்கை ஊற்று!!// - நம்மை அரிக்கும் நெருப்புக்குள் நம் நம்பிக்கையை ஊற்றி அதை அழிக்க வழிகாட்டுவதோடு, நம்மை அரிக்கும் நெருப்புக்குள்ளேயே நம்பிக்கையின் ஊற்றும் மறைந்திருக்கிறது என்றும் கூறும் தங்கள் இரட்டுற மொழிதல் அருமை ஐயா! இப்படியொரு கவிதைக்காய் நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-82108104730705155432015-09-30T10:52:16.232+05:302015-09-30T10:52:16.232+05:30அப்படி எதுவும் இல்லை ஆசிரியரே! அப்படி எதுவும் இல்லை ஆசிரியரே! சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-9269447389880264082015-09-29T18:10:41.464+05:302015-09-29T18:10:41.464+05:30இது வஞ்சப் புகழ்ச்சி இல்லையே கவிஞரே ...
தங்களின் ...இது வஞ்சப் புகழ்ச்சி இல்லையே கவிஞரே ...<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-10964554004421796822015-09-29T18:09:05.712+05:302015-09-29T18:09:05.712+05:30நன்றி பாவலரே.நன்றி பாவலரே.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-25433802710634315252015-09-29T18:08:48.821+05:302015-09-29T18:08:48.821+05:30நன்றி முனைவர் ஐயா.நன்றி முனைவர் ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-1503412010019370472015-09-29T18:08:31.290+05:302015-09-29T18:08:31.290+05:30நன்றி ஸ்ரீ.நன்றி ஸ்ரீ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-31413939321402069342015-09-29T18:08:11.325+05:302015-09-29T18:08:11.325+05:30நன்றி நண்பரே.நன்றி நண்பரே.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-467843678937574822015-09-29T18:07:49.646+05:302015-09-29T18:07:49.646+05:30வருகைக்கும் ரசனைக்கும் நன்றி சகோ.வருகைக்கும் ரசனைக்கும் நன்றி சகோ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-9344928741310301472015-09-29T18:07:23.384+05:302015-09-29T18:07:23.384+05:30வாருங்கள் ஐயா.
ஆம்.............எச்சத்தாற் காணப் ப...வாருங்கள் ஐயா.<br /><br />ஆம்.............எச்சத்தாற் காணப் படும்.<br /><br />ஐயன் சொல்லாததையா அடியேன் சொல்லிவிடப் போகிறேன்.<br /><br />நீங்கள் நடுவராய் இருந்தால் எனக்கு மகிழச்சிதான்!!!!<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-25428404866466525702015-09-29T18:05:52.766+05:302015-09-29T18:05:52.766+05:30வேதனை ஏன் அம்மா??!!
தங்களின் மனதிற்கு நன்றி.வேதனை ஏன் அம்மா??!!<br /><br />தங்களின் மனதிற்கு நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-36141865589993795322015-09-29T18:05:18.702+05:302015-09-29T18:05:18.702+05:30நன்றி நண்பரே.நன்றி நண்பரே.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-56093251157297477942015-09-29T18:05:00.128+05:302015-09-29T18:05:00.128+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-53025215429553415802015-09-29T18:04:39.938+05:302015-09-29T18:04:39.938+05:30தங்கள் ரசனைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.தங்கள் ரசனைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-46252844806563577802015-09-29T18:04:15.445+05:302015-09-29T18:04:15.445+05:30நன்றி ஐயா.நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-51368800810022479302015-09-29T18:03:56.220+05:302015-09-29T18:03:56.220+05:30நன்றி பேராசிரியரே.நன்றி பேராசிரியரே.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-35194897947747125162015-09-29T18:03:31.701+05:302015-09-29T18:03:31.701+05:30நன்றி ஐயா.நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-31697863120433092352015-09-29T14:10:46.323+05:302015-09-29T14:10:46.323+05:30எல்லோரும் சொல்வது தான் நானும் சொல்லப்போகிறேன். இப்...எல்லோரும் சொல்வது தான் நானும் சொல்லப்போகிறேன். இப்படியெல்லாம் எழுத தங்களைத்தவிர யாரால் முடியும்...<br />போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஆசிரியரே. சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com