tag:blogger.com,1999:blog-5838387952160133129.post6990768756870508680..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: துன்பக் கேணி.ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-20284467351600065992014-10-27T23:22:36.931+05:302014-10-27T23:22:36.931+05:30ஏற்கெனவே அறிந்து வியந்த ( நம் நிலை " அம்மா ப...ஏற்கெனவே அறிந்து வியந்த ( நம் நிலை " அம்மா பெரிதென்று அகம் மகிழ்ந்த') பாடல் தான் எனினும் தங்களின் விளக்கம் சுவையூட்டுவதாய் இருந்தது நன்றி சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-35898092367650540872014-10-02T16:14:22.967+05:302014-10-02T16:14:22.967+05:30
வணக்கம்!
சந்திர பாவாணா் தந்த கவிகண்டேன்!
மந்திரம...<br />வணக்கம்!<br /><br />சந்திர பாவாணா் தந்த கவிகண்டேன்!<br />மந்திரம் போட்டதுபோல் வந்தமா்ந்தேன்! - இந்நிலத்தில்<br />பட்ட அடிகளும் பாட்டாய் மலர்ந்தாடிக்<br />கொட்டும் தமிழைக் குவித்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-45662927639919581412014-10-01T16:25:24.960+05:302014-10-01T16:25:24.960+05:30எந்தகாலத்திலும் எல்லா துன்பங்களும் எளியவனுக்குத்தா...எந்தகாலத்திலும் எல்லா துன்பங்களும் எளியவனுக்குத்தான் ! //ஆளும் குடியும், அதிகார வர்க்கமும் என்றுமே ஒரே மனநிலையில் ! அன்றைய வட்டிக்காரனும் சரி இன்றைய வங்கி அதிகாரிகளும் சரி வக்கற்றவனின் கழுத்தில்தான் கத்தி வைக்கிறார்கள்//<br />நூற்றிலொரு வார்த்தை அண்ணா!<br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-68608256599005045882014-09-29T10:26:05.611+05:302014-09-29T10:26:05.611+05:30பலரும் சங்ககால நூல்களின் உரையாக்க முயற்சியில் ஈடுப...பலரும் சங்ககால நூல்களின் உரையாக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். என்னைப் பொருத்தவரை<br />உரை என்பதை விட அதை நாம் உணர்ந்து கொண்ட அனுபவத்தை சொல்ல நினைக்கிறேன். கொஞ்சம் ஆய்வுப் பார்வையோடு.....!<br />காலம் கை கூடுமோ....கனவு மெய்ப்படுமோ .... தெரியவில்லை!//<br /><br />உண்மையே ஆசிரியரே! உணர்ந்து வாசித்தல் தான் சிறப்பான அனுபவம்....தாங்கள் அதைச் செய்தால் எங்களுக்கு அதை விட என்ன வேண்டும்! தங்கள் கனவு மெய்படும் மெய்பட வேண்டும்! நாங்கள் எல்லோரும் இருக்கின்றோம்! செய்யுங்கள் தயவாய் பணிவான வேண்டுதல்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-49927529040971109632014-09-26T19:53:56.607+05:302014-09-26T19:53:56.607+05:30குறுகும் உகரம் வருவதுண்டோ எனவே
சிறுவன் அறிவும் செத...குறுகும் உகரம் வருவதுண்டோ எனவே<br />சிறுவன் அறிவும் செதுக்க - அறுகெனநான்!<br />ஆல மெனநீங்கள்! ஆழங்கால் பட்டதமிழ்<br />நூல்நீங்கள்! நான்காணும் நோக்கு!<br />நன்றி சகோதரி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-79113190491621430462014-09-26T19:33:49.689+05:302014-09-26T19:33:49.689+05:30வணக்கம் ஐயா!
எழுதிய வெண்பாவில் சில திருத்தமுடன் ம...வணக்கம் ஐயா!<br /><br />எழுதிய வெண்பாவில் சில திருத்தமுடன் மீண்டும்<br />பதிவிடுகிறேன். மிக்க நன்றி!<br /><br />அரும்பா இதற்கே அளித்த பொருளால்<br />இரும்பு மனமும் இளகும்! - பெரும்வினை<br />கண்டு பதைத்தேன்! கவியே! வருவதும்<br />உண்டோ கொடுமையாம் ஊழ்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-8110554476793038042014-09-24T01:24:24.381+05:302014-09-24T01:24:24.381+05:30இராமச்சந்திர கவிராயர் என்ற பெயரை கேள்விப்பட்டதுண்ட...இராமச்சந்திர கவிராயர் என்ற பெயரை கேள்விப்பட்டதுண்டு. அவரின் கவிதைகளை அறிந்ததில்லை ! காட்சிகள் மனத்திரையில் விரியும்படியான உங்களின் தெளிவான விளக்கத்துடன் படித்தபோது ஒன்று தோன்றுகிறது...<br /><br />மேலோட்டமாக பார்த்தால் இப்படி அடுக்கடுக்காய் துன்பங்கள் வருமா என தோன்றலாம். ஆனால் உள்ளே புதைந்திருக்கும் தீர்க்கதரிசனமான இன்றைய சமூகத்தின் நிதர்சனம்....<br /><br />" நீ எப்படி கெட்டாலும், அழிந்தாலும் சரி, எனது கணக்கை தீர்த்துவிட்டு போ ! "<br /><br />என்ற சுயநலம் ! <br /><br />இன்னொரு விசயம் எந்தகாலத்திலும் எல்லா துன்பங்களும் எளியவனுக்குத்தான் ! ஆளும் குடியும், அதிகார வர்க்கமும் என்றுமே ஒரே மனநிலையில் ! அன்றைய வட்டிக்காரனும் சரி இன்றைய வங்கி அதிகாரிகளும் சரி வக்கற்றவனின் கழுத்தில்தான் கத்தி வைக்கிறார்கள் !<br /><br />நன்றி<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-27319284207408136362014-09-24T00:37:36.710+05:302014-09-24T00:37:36.710+05:30தாங்கள் காட்டிய பாடலில் “காய்ச்சித்தான்“ என்று இர...தாங்கள் காட்டிய பாடலில் “காய்ச்சித்தான்“ என்று இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-6525371766821089632014-09-24T00:36:11.378+05:302014-09-24T00:36:11.378+05:30எளிய பாடல் அல்லவா வேலு அவர்களே!
உங்கள் பாடலை “ சொல...எளிய பாடல் அல்லவா வேலு அவர்களே!<br />உங்கள் பாடலை “ சொல் விளையாட்டு “ பதிவில் தொட்டுக்காட்டி இருக்கிறேன்.<br />தற்பொழுது உயர்நிலைத் தமிழ்ப்பாடப் புத்தகத்தில் இந்தப் பாடல் எந்த வகுப்பிலோ வைக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்!<br />“ அல்லை - துன்பத்தை<br />என்னுடைய துன்பத்திற்காக யாரிடம் சொல்லி நோவது!<br />கண்டவனிடத்திலெல்லாம் சென்று பல்லைக்காட்டி ஏதாவது கொடு என்று பிச்சை எடுக்கும் படியாக இந்தப் பிரம்மன் என்னைப் படைத்துவிட்டானே“<br />நானறிந்த வரை இது பொருள்!<br />பாக்கு வெட்டி காணாமல் போனபோது எடுத்தவர்களே கொடுத்துவிடுங்கள் என்று இவர் பாடிய பாடல் சுவையானது.<br /><br />“விறகு தரிக்க கறிநறுக்க வெண்சோற்று உப்புக்கு அடகுவைக்க<br />பிறகு பிளவு கிடைத்ததென்றால் நாலாறாகப் பிளந்து கொள்ள<br />பறகுபறகு என்றே சொறியப் பதமாய் இருந்த பாக்கு வெட்டி<br />இறகு முளைத்துப் போவதுண்டோ எடுத்தீராயின் கொடுப்பீரே“<br />என்பது.<br />தரிக்க - துண்டாக்க<br />பிளவு - பாக்கு.<br />நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-36307481263243096992014-09-24T00:22:29.905+05:302014-09-24T00:22:29.905+05:30பெருந்தகையீர்,
எல்லார்க்கும் அறிமுகமான பாடல்தான்!
...பெருந்தகையீர்,<br />எல்லார்க்கும் அறிமுகமான பாடல்தான்!<br />விளக்க உரையில் சற்று என் கைச்சரக்கையும் கலந்தேன்!<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-80382728067003341482014-09-24T00:20:52.757+05:302014-09-24T00:20:52.757+05:30துன்பக் கேணியில் இன்பக் குளியல்....
மணவையாரே
தாங்க...துன்பக் கேணியில் இன்பக் குளியல்....<br />மணவையாரே<br />தாங்களும் கவிதைப் பின்னூட்டக்காரர்களின் வரிசையில் சேர்ந்துவிடுவீர்கள் போலிருக்கிறது!<br />தாங்கள் என் மேல் கொண்ட நம்பிக்கைக்கு நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-39140210682190094622014-09-24T00:18:47.183+05:302014-09-24T00:18:47.183+05:30ஆச்சரியம் ஒன்றும் இல்லை தோழர்!
நான் பிரமிக்கும் அள...ஆச்சரியம் ஒன்றும் இல்லை தோழர்!<br />நான் பிரமிக்கும் அளவிற்குத் தங்களைப் போல பல ஆளுமைகளை இணையத்துக் காண்பதுதான் ஆச்சரியம்!<br />( தங்களது வேண்டுகோளை மனம் கொண்டிருக்கிறேன் )<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-82877533417263996892014-09-24T00:17:12.574+05:302014-09-24T00:17:12.574+05:30கண்டிப்பாக வராது கரந்தையாரே!
ஒரு கற்பனைப் புனைவாகக...கண்டிப்பாக வராது கரந்தையாரே!<br />ஒரு கற்பனைப் புனைவாகக் காட்டுகிறார் புலவர்<br />அவ்வளவே!<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-60842946469830582932014-09-24T00:15:45.139+05:302014-09-24T00:15:45.139+05:30அய்யா,
தங்கள் வரவிற்கும் வாசிப்பிற்கும் கருத்திற்க...அய்யா,<br />தங்கள் வரவிற்கும் வாசிப்பிற்கும் கருத்திற்கும் நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-70328305220538340822014-09-24T00:15:02.299+05:302014-09-24T00:15:02.299+05:30சகோதரி!
ஒரு படைப்பிற்கு இருக்க வேண்டிய அழகுகளுள் ஒ...சகோதரி!<br />ஒரு படைப்பிற்கு இருக்க வேண்டிய அழகுகளுள் ஒன்று சுருங்கச் சொல்லல். ( இனனும் ஒன்பது இருக்கிறதாக்கும் )<br />ஒரு பதிவினை ஒரே வரியில் சொல்லி விட்டீர்கள்!<br />இது அழகு!<br />ஒரு பதிவினில் இருக்கக்கூடாத பத்துக் குற்றங்களுள் ஒன்று அதிகமாய்க் கூறுதல் ( மிகைபடக் கூறுதல் )<br />அழகை உங்கள் பின்னூட்டம் காட்டி விட்டது.<br />அந்தகாலத்தில் உணவுவிடுதிகள் எதுவும் இல்லாத நிலையில் <br />விருந்தோம்புதல் இல்லையென்றால் சற்று நினைத்துப் பாருங்கள்....<br />“விருந்தினரும் வறியவரும் நெருங்கி உண்ண<br />மென்மேலும் முகம் மலரும் மேலோர் போல..“<br />நிச்சயம் பள்ளியில் பரணியில் படித்திருப்பீர்கள் தானே!<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-86969567952065494462014-09-24T00:08:21.362+05:302014-09-24T00:08:21.362+05:30நன்றி ஜி!நன்றி ஜி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-14857735653104803962014-09-24T00:07:47.892+05:302014-09-24T00:07:47.892+05:30கவிஞரைக் கவிஞர் எனாமல் பின் எப்படி அழைக்க...!
மாற்...கவிஞரைக் கவிஞர் எனாமல் பின் எப்படி அழைக்க...!<br />மாற்றி ஒன்றும் போடவில்லை சகோதரி!<br />உண்மையைச் சொல்லுவதற்கு நான் என்றும் தயங்கியதில்லை!<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-27152700586250173582014-09-23T21:02:28.287+05:302014-09-23T21:02:28.287+05:30அருமை நண்பர் ஜோசப் விஜ்ஜு அவர்களே "துன்பக் கே...அருமை நண்பர் ஜோசப் விஜ்ஜு அவர்களே "துன்பக் கேணி"யை அழகுற கொண்டுபோய் வாசகர்களின் நெஞ்சங்களில் கரை சேர்த்துவிட்டீர்கள். விளக்க உரை கண்டு வியந்துபோனேன். இராமச்சந்திர கவிராயரின்<br /><br />கல்லைத்தான் மண்ணைத்தான் காச்சித்தான் <br /> குடிக்கத்தான் கற்பித்தானா!<br />இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்<br /> கொடுத்துத்தான் இரட்சித்தானா!<br />அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான்<br /> நோவத்தான் ஐயோ எங்கும்<br />பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்<br /> புவியில்தான் பண்ணி னானே! - இந்த கவிதைக்கும் தங்களின் உரையை எதிர்பார்க்கிறேன். நன்றி!<br />புதுவை வேலு(kuzhalinnisai.blogspot.com)<br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-11475911559933293002014-09-23T12:11:17.430+05:302014-09-23T12:11:17.430+05:30முதல் முறை பாட்டை படிக்கும்போது, எனக்கு ஒரு சில இட...முதல் முறை பாட்டை படிக்கும்போது, எனக்கு ஒரு சில இடங்கள் தவிர மற்ற இடங்கள் அனைத்தும் ஒன்றுமே புரியவில்லை. பிறகு தங்களின் விளக்க உரையை படித்தவுடன், அடடா, இவ்வளவு எளிதாக புரிகிறதே என்று தான் தோன்றியது. <br />நன்றி நண்பரே. தெரியாத ஒரு கவிஞரை அறிமுகப்படுத்தியமைக்கு unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-79268831646832131112014-09-23T07:53:10.145+05:302014-09-23T07:53:10.145+05:30அன்பு நண்பருக்கு,
...அன்பு நண்பருக்கு,<br /> <br /> துன்பக்கேணியில் இராமச்சந்திர கவிராயரின் கவிஇன்பக் குளியலில் களிப்படையச் செய்தது அருமை.<br /><br /> இது போன்ற அரிய பாடல்களை அனைவரும் அறியச்செய்வது தமிழுக்கு - கவிதைக்கு மேலும் மேலும் சேர்க்கும் பெருமை சேர்க்கும் என்பதில் அய்யமில்லை.<br /> தொடரட்டும் தங்கள் பணி.<br /> <br /> வாழ்த்துகள்.<br /> மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-77255001850181914582014-09-23T06:16:10.333+05:302014-09-23T06:16:10.333+05:30ஆச்யர்யமூட்டும் வாசிப்பும் செழுமையும் உமது...
அய்ய...ஆச்யர்யமூட்டும் வாசிப்பும் செழுமையும் உமது...<br />அய்யா சாமி எங்கே படிக்றீங்க எப்படி படிக்றீங்க..<br />இந்தப் பாடல் அப்படியே இன்றைய விவாசாயிக்கும் பொருந்துவது வேதனை.. <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-17284650162192803272014-09-23T05:56:22.238+05:302014-09-23T05:56:22.238+05:30இப்படியெல்லாமா ஒருவனுக்குத் தொடர்ந்து சோதனைகள் வரு...இப்படியெல்லாமா ஒருவனுக்குத் தொடர்ந்து சோதனைகள் வரும்<br />பாடலும் விளக்கமும் அருமை நண்பரே<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-68749991724750429192014-09-22T22:11:17.312+05:302014-09-22T22:11:17.312+05:30வணக்கம்
ஐயா.
சொல் விளக்கங்கள் சிலம்பட
படிக்க படிக...வணக்கம்<br />ஐயா.<br /><br />சொல் விளக்கங்கள் சிலம்பட<br />படிக்க படிக்க சுமை குறைந்தோட.<br />மனதில் மகிழ்ச்சி பொங்கிட<br />வளமிக்க சொற்கள் எங்களை<br />வளப்படுத்துகிறது ஐயா<br /><br /> இராமச்சந்திரன் கவிராயர் பற்றி தங்களின் பதிவு வழி அறிய முடிந்தது. பாடலுக்கு அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா.<br />த.ம 1<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-88734280099864724912014-09-22T18:47:15.600+05:302014-09-22T18:47:15.600+05:30ஐயா!.. இங்கு கவிஞரே! என்றீர்களே.. வேறு யாருக்கோ எழ...ஐயா!.. இங்கு கவிஞரே! என்றீர்களே.. வேறு யாருக்கோ எழுதிய பதில் பின்னூட்டப் பகிர்வு எனக்காகிவிட்டதோ?..:)<br />அதாவது மாற்றிப் போட்டுவிட்டீர்களோ?..:)<br /><br />ஏனய்யா என்னை இப்படிக் கலாய்க்கின்றீர்கள்.. வேணாம் அழுதிடுவேன்..:)<br />வழமைபோல சகோதரின்னோ அல்லது இளமதின்னோ அழையுங்கள் அதுவே எனக்குப் பெரும் மகிழ்ச்சி!<br />நானும் மிகமிகச் சாதாரணமானவள்தான்!...:)<br /><br />நன்றி ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-55641801132346763072014-09-22T17:35:04.013+05:302014-09-22T17:35:04.013+05:30பட்ட காலிலே படும் என்று குறுக கூறிய பழமொழியை நீட்ட...பட்ட காலிலே படும் என்று குறுக கூறிய பழமொழியை நீட்டி பாடியிருக்கிறார் கவிராயர்!! இதில் அதிசயிக்கத்தக்க ஒரு நிகழ்வை காண முடிகிறது அண்ணா! இத்தனை துயரிலும் விருந்தினரை உபசரிக்கதான் முன்வந்திருகிரார்கள் அன்றைய தமிழர்கள். இப்போ கொஞ்சம் பிரச்சனையை என்றாலும் (இல்லை என்றாலும் கூட) விருந்தினரை கண்டு தப்பிச்செல்லவே விரும்பும் ஒரு சமூகத்தில் வாழ்கிறோமே:(( அருமையான பாடல் அண்ணா! சிறந்த பகிர்வு!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com