tag:blogger.com,1999:blog-5838387952160133129.post6846399610567263965..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: அறிவைப் பெருக்கும் வழிகள் ஆறு.ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-23557292838760069332015-05-14T17:50:25.790+05:302015-05-14T17:50:25.790+05:30நல்ல பதிவு! இப்படிப்பட்ட பதிவுகளை உங்களிடம்தான் பட...நல்ல பதிவு! இப்படிப்பட்ட பதிவுகளை உங்களிடம்தான் படிக்க முடியும் என்பது உங்கள் தனிச்சிறப்பு! நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-78794686588650212282015-04-15T17:24:34.926+05:302015-04-15T17:24:34.926+05:30அன்புச் சகோ,
பதிவுகளில் ஏதேனும் தவறிருப்பின் மாற்ற...அன்புச் சகோ,<br />பதிவுகளில் ஏதேனும் தவறிருப்பின் மாற்றுக் கருத்திருப்பின் தயங்காது சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.<br />தங்களைப் போன்றோர் விவாதிக்க வரவேண்டும்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-51551003550723830462015-04-15T17:23:28.530+05:302015-04-15T17:23:28.530+05:30உங்கள் புத்தியை நான் அறிவேனே அண்ணா..!
வருகைக்கும் ...உங்கள் புத்தியை நான் அறிவேனே அண்ணா..!<br />வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-1890017076158816932015-04-12T21:24:59.329+05:302015-04-12T21:24:59.329+05:30இது போலத்தானே அனைத்துப் பாடங்களையும் தெளிவாகக் கற்...இது போலத்தானே அனைத்துப் பாடங்களையும் தெளிவாகக் கற்றுக்கொடுப்பீர்கள் :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-40833872597651779962015-04-09T12:07:52.724+05:302015-04-09T12:07:52.724+05:30இலக்கண உரையாசிரியர்களின் சமயப் பற்றும் இந்த ஆட்சிய...இலக்கண உரையாசிரியர்களின் சமயப் பற்றும் இந்த ஆட்சியைத் தம் உரைகளில் கலக்கக் காரணமாய் இருக்கலாம்.இது தான் இந்த வடமொழி கலப்பிற்குனும் காரணமாய் இருக்கும் என்று எம் கருத்து,<br />தங்கள் விளக்கம் மிக அருமை.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-19214427517187053372015-04-09T00:54:53.385+05:302015-04-09T00:54:53.385+05:30துவரையிலும் நான் அறிந்திராத விசயம். வழக்கம் போலவே,...துவரையிலும் நான் அறிந்திராத விசயம். வழக்கம் போலவே, உங்கள் பதிவுகளின் மூலம் என் அறிவு கொஞ்சம் விருத்தியாகிறது ! ( கொஞ்சம் என்றதற்கு காரணம், என் புத்தி கற்பூரத்தின் தரம் அப்படி !!! )<br /><br />நன்றி<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-76473217083645883612015-04-08T12:04:18.021+05:302015-04-08T12:04:18.021+05:30வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ !!
என் ...வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ !!<br /><br />என் மாணவர்களிடம் இது பற்றிப் பேச முடியுமா என்ன :))<br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-76862469346457008102015-04-08T12:02:56.848+05:302015-04-08T12:02:56.848+05:30வாருங்கள் ஆசானே..........!
இவை நம் மரபில் தத்துவ...வாருங்கள் ஆசானே..........!<br /><br />இவை நம் மரபில் தத்துவங்கள் எனப்படுகின்றன ஆசானே.<br /><br />நாத்திகம் எனப்படும் உலோகாயுதமும், பௌத்தமும் சமணமும் வைதிக சமயங்களும் இவை பற்றி இன்னும் விரிவாகப் பேசுகின்றன.<br />சமயங்களைப் பற்றிய இடுகைகளை எழுதலாமா என்ற தயக்கம் எனக்கிருக்கிருக்கிறது.<br /><br />ஆனால் அவை நம் மொழியோடு தொடர்புற்றே இருப்பவை.<br /><br />சமயிகளின் கருத்தின் அடிப்படை தெரியாமல் நம்மால் திருக்குறளை முழுமையாகப் பார்க்க முடியாது.<br /><br />தமிழில், காப்பியங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த இலக்கண இலக்கிய நூல்களை உணர்ந்து படிக்க அக்காலச் சமயக் கொள்கைகளைப் பற்றிய அடிப்படை அறிவு தேவையாய் இருக்கிறது.<br /><br />உ.வே. சாமிநாதையர் அவர்கள் சீவக சிந்தாமணியைப் பதிப்பிக்கும் போது சமணம் பற்றி அறியாமல் அவர் அடைந்த இன்னல்கள் குறித்து அவரது சரித்திரம் கூறும்.<br /><br />சத்தியப்பிரமாணம்.....<br /><br />அதுவும் சத்தியத்தை அளத்தல்தானே:))<br /><br />நன்றி ஆசானே.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-82390716952488490152015-04-08T11:54:17.521+05:302015-04-08T11:54:17.521+05:30வாருங்கள் சகோ!
இம் மூன்றில் பிறவும் அடங்குமென்றாலு...வாருங்கள் சகோ!<br />இம் மூன்றில் பிறவும் அடங்குமென்றாலும் இவ்வாறு அன்றி இன்னும் நான்கும் சொல்லப்படுகின்றன.<br />முனைவர் ஜம்புலிங்கம் அய்யாவின் பின்னூட்டத்திற்கான பதிலில் கூறியிருக்கிறேன்.<br />தங்களின் தொடர் வருகைக்கும் அளிக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-81671855693851232282015-04-08T11:52:49.030+05:302015-04-08T11:52:49.030+05:30தங்களின் வருகைக்கும் அளிக்கும் தொடர் ஊக்கத்திற்கும...தங்களின் வருகைக்கும் அளிக்கும் தொடர் ஊக்கத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி திரு.ரூபன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-45438805755757960552015-04-08T11:51:48.448+05:302015-04-08T11:51:48.448+05:30அய்யா வணக்கம்.
இவ்விடுகை பொதுவாக நாம் பெறும் அறிவ...அய்யா வணக்கம்.<br /><br />இவ்விடுகை பொதுவாக நாம் பெறும் அறிவின் வாசல்கள் இன்னவாறு என்பதை விளக்குவதற்காகத்தான் எழுதினேன். இவற்றின் வாயிலாகவெல்லாம் நாம் அறிவு பெறுகிறோம் என்பதைச் சொல்லுவது என் நோக்கமே அன்றி<br />அது<br />அறிவை அடைதலின் வகையில் ஆட்களை வகைப்படுத்துவதல்ல.<br /><br />முனைவர் ஜம்புலிங்கம் அய்யா சொல்லி இருப்பது போல இது சமயிகளால் பெரிதும் எடுத்துக் காட்டப் படுவது என்றாலும் இது சார்ந்த சில விடயங்கள்சங்க இலக்கியங்களை விளக்கும் அடுத்த பதிவிற்குத் தேவைப்பட்டன. அதனால் தான் இதை இங்குச் சொல்லிப் போனேன்.<br />சமணம் பௌத்தம் தொடர்பான சில கருத்துகளைச் சொல்லவும் நான் விரும்புகிறேன். அதற்கும் ஒரு அறிமுகமாக இது இருக்கட்டும் என நினைத்தேன்.<br />மற்றபடி,<br />தாங்கள் கூறியுள்ள கருத்தோடு உடன்படுகிறேன்.<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-21104500567163142912015-04-08T11:42:23.627+05:302015-04-08T11:42:23.627+05:30வெண்பா..!!!!
மிக்க நன்றி சகோ!வெண்பா..!!!!<br /><br />மிக்க நன்றி சகோ!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-9209885494636630012015-04-08T11:31:28.989+05:302015-04-08T11:31:28.989+05:30அதுவே அவர்களின் இயல்பு அளவையாக இருக்குமோ வலிப்போக்...அதுவே அவர்களின் இயல்பு அளவையாக இருக்குமோ வலிப்போக்கரே..))<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-67483576339613335922015-04-08T11:30:12.742+05:302015-04-08T11:30:12.742+05:30தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ!தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-8132451190485102462015-04-08T11:28:12.971+05:302015-04-08T11:28:12.971+05:30தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-68385931803978030592015-04-08T11:24:32.909+05:302015-04-08T11:24:32.909+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்ய...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!<br />சற்றுத் தாமதமானாலும் நிச்சயம் கண்டு கருத்துரைக்கிறேன்.<br />முனைவர் ஜம்புலிங்கம் அய்யாவிற்கு அளித்த கருத்துகளையும் காண வேண்டுகிறேன்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-547794511278202302015-04-08T11:23:14.035+05:302015-04-08T11:23:14.035+05:30தங்களுடைய வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அம்மை!தங்களுடைய வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அம்மை!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-85701342089266560552015-04-08T11:22:16.538+05:302015-04-08T11:22:16.538+05:30வணக்கம் அய்யா!
இவை தத்துவத்திலும் சித்தாந்தத்திலும...வணக்கம் அய்யா!<br />இவை தத்துவத்திலும் சித்தாந்தத்திலும் சொல்லப்படுபவைதான். அதற்கு இலக்கியத்திலும் இலக்கணத்திலும் உரிய இடம் இருக்கிறது.<br />சைவ சித்தாந்தம் படித்திருக்கிறீர்கள் என்றால் இன்னும் கூடுதலாக,<br /><br />ஒரு கொலை நடந்திருக்கிறது. பிணத்தைச் சுற்றி நான்குபேர் மட்டுமே இருக்கின்றனர். தக்க காரணங்களால் அங்குள்ள நால்வரில் மூன்று பேர் அக்கொலையைச் செய்திருக்க வாய்ப்பில்லை என்றால் நான்காவதாக இருப்பவனே கொன்றிருப்பான் என்ற முடிவுக்கு வருவது போன்ற [co="blue"]ஒழிபு அளவை (பாரிசேடப் பிரமாணம்)[/co]<br />என்பதையும்,<br /><br /><br />நான் பத்துச் சட்டைகள் வைத்திருக்கிறேன் என்றால் என்னிடம் ஐந்து சட்டைகள் இருக்கும் என்று அறிவது. ஏனெனில் பத்திற்குள் ஐந்து அடங்கும் என்பது போல் அறியும் [co="blue"]உண்மை அளவை ( சம்பவப் பிரமாணம் )[/co] என்பதையும்,<br /><br />வேப்பமர உச்சியில் பேய் இருக்கிறது என்பதை நம்புவது போல வழிவழியாக வந்த நம்பிக்கைகளைக் காரண காரியம் அறிந்தோ அறியாமலோ ஏற்றுக் கொள்ளும் அறிவான [co="blue"]மரபு அளவை ( ஐதிகப் பிரமாணம் )[/co] என்பதையும்,<br /><br />கல் என்னும் சொல்லுக்கும் கல்லுக்கும் எந்தத் தொடர்பு இல்லாவிட்டாலும் கல் என்று சொன்ன மாத்திரத்திலேயே அதன் கடினம் உருவம் போன்ற அதன் இயல்புகள் நம் மனத்தில் தோன்றுவதற்குக் காரணமான அறிவு எனப்படும் [co="blue"]இயல்பு அளவை ( சுபாவப் பிரமாணம் )[/co] என்பதையும் அறிந்திருப்பீர்களே…!<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-72884603187203230322015-04-08T07:16:00.441+05:302015-04-08T07:16:00.441+05:30வடமொழிச் சொற்களின் விளக்கத்தைப் பகிர்ந்தது உபயோகமா...வடமொழிச் சொற்களின் விளக்கத்தைப் பகிர்ந்தது உபயோகமாக இருக்கும், பழைய உரைகளைப் படித்துக் குழம்பத் தேவையில்லை. நன்றி அண்ணா. <br />தெளிவாச் சொல்லிக் குடுக்கிறீங்களே..உங்க மாணவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-72306835136027595862015-04-07T23:15:44.536+05:302015-04-07T23:15:44.536+05:30ஆசானே! அடேங்கப்பா! அறிவைப் பெறும் வாயில்கள் இப்போ...ஆசானே! அடேங்கப்பா! அறிவைப் பெறும் வாயில்கள் இப்போது சொல்லப்படுவதை விட வித்தியாசமாக இருந்தாலும் சரிதானே என்று சொல்ல வைக்கின்றது. வடமொழி வார்த்தைகளும் கொடுத்து....சத்தியப்பிரமாணம் ??என்று சொல்லுவது..இங்கு பிரமாணம் என்பது?<br /><br />ஆசானே இதுவரை அறிந்திராத ஒன்றை இங்குத் தந்தனைமைக்கு மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-18764277748611241382015-04-07T20:06:31.061+05:302015-04-07T20:06:31.061+05:30நீங்கள் கொடுத்திருக்கும் எடுத்துக்காட்டுகள் அறிவின...நீங்கள் கொடுத்திருக்கும் எடுத்துக்காட்டுகள் அறிவின் ஆறு அளவைகளை எளிதாகப் புரிந்து கொள்ள உதவியது. மிகவும் நன்றி. ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-71693901048044692042015-04-07T18:40:37.976+05:302015-04-07T18:40:37.976+05:30வணக்கம்
ஐயா
அறியாத விடயங்களை அறியத்தந்தமைக்கு நன...வணக்கம்<br />ஐயா<br /><br /> அறியாத விடயங்களை அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா.. விரிவான விளக்கம் தொடருங்கள் படிக்க காத்திருக்கோம் பகிர்வுக்கு நன்றி த.ம15<br /><br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்--கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-36407330054814132152015-04-07T18:22:58.752+05:302015-04-07T18:22:58.752+05:30நன்றி டிடி சார்.
பார்த்தேன் கருத்திட்டேன்.
நன்றி டிடி சார்.<br />பார்த்தேன் கருத்திட்டேன்.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-41220157338683262602015-04-07T18:20:27.384+05:302015-04-07T18:20:27.384+05:30சென்ற இடத்தால் செலவிடாமைக்கும், தீதொரீதற்கும், இவை...சென்ற இடத்தால் செலவிடாமைக்கும், தீதொரீதற்கும், இவை தேவைப்படாதோ டி.டி சார். :))<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-24237258288704463022015-04-07T18:16:14.757+05:302015-04-07T18:16:14.757+05:30தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்...தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com