tag:blogger.com,1999:blog-5838387952160133129.post6440184169110375013..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: உலகாயதம்- கடவுளைக் கொன்றவனின் குரல்.ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-42878773826753146462022-03-26T00:52:09.596+05:302022-03-26T00:52:09.596+05:30This comment has been removed by the author.ஜெகே தமிழ்https://www.blogger.com/profile/05447854245036120334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-36722929489345473042019-08-02T11:28:18.109+05:302019-08-02T11:28:18.109+05:30இன்றைய GMB ஐயா பதிவில்...
இணைப்பு : http://gmbat1...இன்றைய GMB ஐயா பதிவில்...<br /><br />இணைப்பு : http://gmbat1649.blogspot.com/2019/08/blog-post.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-89367345997521441802015-06-24T20:40:00.990+05:302015-06-24T20:40:00.990+05:30வலைச்சரத்தில் ஜீஎம்பி ஐயா தங்கள் பதிவை அறிமுகப்படு...வலைச்சரத்தில் ஜீஎம்பி ஐயா தங்கள் பதிவை அறிமுகப்படுததியது கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.<br />http://drbjambulingam.blogspot.com/<br />http://ponnibuddha.blogspot.com/Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-6671398271459313512015-06-24T15:30:48.914+05:302015-06-24T15:30:48.914+05:30இன்றைய வலைச்சரத்தில் ஐயா GMB அவர்கள் -
தங்களைக் க...இன்றைய வலைச்சரத்தில் ஐயா GMB அவர்கள் - <br />தங்களைக் குறிப்பிட்டு சிறப்பித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி.. <br />வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-80343300316600355832015-05-24T01:05:56.440+05:302015-05-24T01:05:56.440+05:30உலகாயுதம் தானே உலோகாயுதம் இல்லைதானே? சரி உலகாயு...உலகாயுதம் தானே உலோகாயுதம் இல்லைதானே? சரி உலகாயுதம் என்பது மெட்டீரியலிசம் என்றால் மெட்டீரியலிஸ்டுகளாக இருப்பவர்கள் கடவுளை நம்புவதில்லை என்பதா? ஆனால் உலக வழக்கில் அப்படி இல்லையே. மெட்டீரியலிஸ்ட் என்பவர்களும் கடவுளை நம்புபவர்களாகத்தானே இருக்கின்றார்கள்...இல்லை எங்களின் புரிதல் தவறோ.....இதை மீண்டும் வாசிக்க வேண்டும் . 3 முறை வாசித்துவிட்டோம்....<br /><br />கடவுள் மறுப்பாளர்கள் என்றால் அவர்கள் இதிகாச காலம் தொட்டே இருக்கின்றார்கள் என்பது பல புராணங்களிலும் இருக்கின்றதே.....பஞ்ச பூதங்களை நம்பினாலே கடவுளை நம்புவதுபோலத்தானே.....பூதங்களை ஒரு சிலர் கடவுள் என்று சொல்வது அது ஒரு வார்த்தைதானே . கடவுள் என்றால் உருவம் கொடுத்துப் பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லைதானே. பூதங்களை யாராலும் வெல்ல முடியாதுதானே... அப்படி இருக்கும் போது நமக்கும் மீறி ஒரு சக்தி இருப்பதாகத்தானே உள்ளது...அதில் ஆகாயம் எப்படி இல்லை என்றானது? ஆகாயம் என்பது ஸ்பேஸ் என்பதாலா? அதை உலகாயத்தோர் பார்ப்பது சற்று புரியவில்லை...மீண்டும் வாசிக்க வேண்டும்...<br /><br />கர்மா போன ஜென்மம்....இதெல்லாம் அவர்கள் சொல்லுவது சரியாகத்தான் இருக்கின்றது.....ஆனாலும் சில இயற்பியல் விஞ்ஞானிகள் இதற்கும் சில விடைகள் கொடுக்கின்றனர்...<br /><br />உலகாயுதத்தார் தொன்று தொட்டே இருந்து வருகின்றனர் அதுவும் கேள்விக் கணைகளுடன் என்பதும் விஞ்ஞானத்துடன் ஒத்து போவதால்....<br /><br />அடுத்த தொடரை வாசிக்க ஆவலுடன்.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-78952856270853170042015-05-22T18:27:32.900+05:302015-05-22T18:27:32.900+05:30மெட்டீரியலிசம் என்பதற்கு உலகாயுதம் என்ற புதிய சொ...மெட்டீரியலிசம் என்பதற்கு உலகாயுதம் என்ற புதிய சொல்லாட்சியை அறிந்து கொண்டேன். இது பற்றிய செய்திகள் நான் அறிந்திராதவை. காட்சிகளை ஆறு விதமாக வகைப்படுத்தியிருப்பதும் அருமை. பஞ்ச பூதங்கள் என்பதில் ஆகாயம் என்பது இல்லை என்பது வியப்புக்குரிய செய்தி. இன்றைய அறிவியல் சொல்லும் உண்மையோடு ஒத்துப்போதல் இன்னும் வியப்பை ஏற்படுத்துகிறது. கடவுள் எதிர்ப்பாளர்கள் தங்கள் வாதங்களை எழுதி ஆவனப்படுத்தியிருந்தாலும் அது நிச்சயம் சமயவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும். புத்த, சமண கருத்துக்களை அறிந்திடவும் ஆவல். தொடருங்கள். ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-70687427418301651632015-05-19T07:02:55.982+05:302015-05-19T07:02:55.982+05:30
வணக்கம்!
உலகா யுதத்தினர் ஓர்ந்த நெறியைப்
பலகால் ...<br />வணக்கம்!<br /><br />உலகா யுதத்தினர் ஓர்ந்த நெறியைப்<br />பலகால் படித்தேன் பணிந்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-60255502888106295912015-05-15T11:19:41.244+05:302015-05-15T11:19:41.244+05:30வழக்கமாக தாங்கள்தான் தாமதமாக வருவீர்கள் 2 தினங்களா...வழக்கமாக தாங்கள்தான் தாமதமாக வருவீர்கள் 2 தினங்களாக வரமுடியவில்லை தொடர்கிறேன்<br />தமிழ் மணம் என்றும் 16KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-49474464253650086442015-05-15T09:48:34.501+05:302015-05-15T09:48:34.501+05:30இதுபோல் வருவதும் கருத்திடுவதுமே நிறைவு தோழர்.
அதெ...இதுபோல் வருவதும் கருத்திடுவதுமே நிறைவு தோழர்.<br /><br />அதெல்லாம் எதற்கு..?<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-70925794808355254212015-05-15T09:47:37.828+05:302015-05-15T09:47:37.828+05:30வணக்கம் பேராசிரியரே!
“““““சங்க இலக்கியங்கள் தொகுக...வணக்கம் பேராசிரியரே!<br /><br />“““““சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்ட போது, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை போன்ற இலக்கியங்களின் முன்னால் ஒட்டப்பட்ட கடவுள் வாழ்த்து முத்திரைகள் இப்படிப் பொதுவான இலக்கியங்களைத் தம் சமயவழிப் படுத்த நினைந்ததன் முயற்சியாகத்தான் படுகிறது. திருக்குறள் இவர்களிடம் சிக்கிப் பட்ட பாடு சொல்லிமாளாது.<br />இதைத் தான் நான் சொல்ல வந்தேன். தான் கடந்து வந்த பாதையை மறக்க இயலாது என்று வாதிட்டீர்கள். ““““““<br /><br />இதைத்தான் நான் சொல்லவந்தேன் என்று ‘மக்கள் தேவர் நரகர் உயர்திணை பற்றிய உங்கள் இலக்கணப் பதிவிற்கு நான் அளித்த மறுமொழியைப் பற்றிச் சொல்கிறீர்களா...........?! <br /><br />அதை நீங்கள் இன்னும் மறக்கவில்லையா...?!! :))<br /><br />இங்கு நான் சொல்லும் பொது நூல்களுக்குத் தம் பெயர் இடுதல் ஒரு வழக்கம் என்றாம், தம் சமயம் சார்ந்த நூல்களைத் தம் சமயத்தவர்க்காக எழுதிக் கொள்ளும் வழக்கமும் நம்மிடையே இருந்தது என்பது தாங்கள் அறியாததா?<br /><br />நூலை மாற்ற முடியாதபோது, தம் அறிவின் உதவியால் அந்நூல் சொல்லாத கருத்துகளையும் நூலாசிரியனின் கருத்துப் போல ஏற்றிச் சொன்ன பரிமேலழகியம் போன்ற உரை நூல்கள் பற்றியும் நீங்கள் படித்திருப்பீர்களே!<br /><br />நூல் நுவலும் கருத்தினைப் பார்க்காமல், பிற சமயத்தவர் எழுதிய இலக்கண நூல் நமக்கெதற்கு...? நம்மவரில் அறிவுப் புலமில்லையா....நாமே நமக்குரிய நூல் எழுதுவோம் என்றெழுந்ததுதானே.. மாறன் அகப்பொருள் அலங்காரம் போன்ற நூல்கள்..?!<br />.............<br /><br />என் அடையாளம் தவிர்த்துப் பதிவில் நான் சொலல வந்ததை வெளிப்படையாகச் சொல்லி இருப்பதாகவே நினைக்கிறேன்.<br /><br />நிச்சயம் உங்களைத் தவறாக நினைக்க வில்லை.<br /><br />சிலப்பதிகாரம் ஆரிய மாயை பற்றி எழுதுங்கள். <br /><br />காத்திருக்கிறேன்.<br /><br />நன்றி.<br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-78052016486246697202015-05-15T09:27:03.915+05:302015-05-15T09:27:03.915+05:30அம்மா வணக்கம்.
நீங்கள் சொல்வது உண்மைதான் அம்மா.
...அம்மா வணக்கம்.<br /><br />நீங்கள் சொல்வது உண்மைதான் அம்மா.<br /><br />என்னை வலைத்தளத்தில் கொண்டுவந்தோருக்கும், உங்களைப் போல அன்புடன் ஊக்குவிப்பவர்களுக்கும் நான் என்ன கைம்மாறு செய்ய....?<br /><br />பெரிதாக நான் ஒன்றும் சொல்லிவிடாத போதும், நீங்களெல்லாம் வந்து படிப்பதும் கருத்திட்டு ஊக்குவிப்பதும் என்னை இன்னும் கவனமுடன் எழுதவும், தொடரவும் துணை செய்யும்.<br /><br />அதற்கு என் நன்றிகள் என்றென்றும்.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-55390511929783853622015-05-15T09:22:11.930+05:302015-05-15T09:22:11.930+05:30ஐயா வணக்கம்.
முதலில் உங்கள் கருத்துகளுக்கும் பதிவ...ஐயா வணக்கம்.<br /><br />முதலில் உங்கள் கருத்துகளுக்கும் பதிவில் இருந்த பொருந்தா நிறுத்தற்குறியொன்றினை நீக்கிடச் சொன்னமைக்கும் நன்றிகள்.<br />நீக்கிவிட்டேன்.<br /><br />நம்முடைய மரபுவழித் தமிழ்க் கல்வி மூன்று முக்கிய அடிப்படைகளைக் கொண்டிருந்தது. <br /><br />நிகண்டு, இலக்கணம், தர்க்கம் என்பவையே அவை.<br /><br />இன்றைய தமிழ்க்கல்வியில் அகராதியும், உரையிலக்கண நூல்களும், நிகண்டின் இடத்தையும், இலக்கணத்தின் இடத்தையும் ஓரளவிற்கு நிரப்பி இருந்தாலும், இந்த தர்க்கம் பற்றிய அறிவை இன்றைய தமிழ்க்கல்வியில் முற்றிலுமாக நாம் இழந்துவிட்டோம்.<br /><br />ஆனால் அதன் கூறுகள் பலவற்றைப் பொருள் விளக்கப் பண்டைய இலக்கியங்களுக்கு/இலக்கணங்களுக்கு உரையெழுதிய உரையாசிரியர்கள் காட்டிக் கொண்டே போவார்கள்.<br /><br />அன்றைய கல்வியில் தர்கத்தைப் படித்தவர்களுக்கு அதைப் புரிந்து கொள்ளச் சிரமம் இருந்திருக்காது.<br /><br />இன்று அதைப் புரிந்து கொள்வது என்பது மிகுந்த சிரமாக இருக்கிறது.<br /><br />மிகப் படித்தவர்கள், பழைய மரபுக் கல்வியோடு இன்றும் நம்மிடையே இருக்கும் வெகுசிலர் அவ்விடங்களைப் புரிந்து கொள்ளக் கூடும்.<br /><br />என்னைப் போன்றவர்கள் தடுமாறித்தான் போகிறோம்.<br /><br />அறிந்ததைப் பகிரும் சிறு முயற்சியே இது.<br /><br />தங்களைப் போன்றோர் தொடர்வது கண்டு மகிழ்ச்சியே!<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-76612377016232056922015-05-15T09:10:50.976+05:302015-05-15T09:10:50.976+05:30நன்றி ஐயா!நன்றி ஐயா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-1261478538608231172015-05-15T09:10:01.650+05:302015-05-15T09:10:01.650+05:30வணக்கம் கவிஞரே!
உங்கள் வருகைக்கும் விருத்தத்திற்க...வணக்கம் கவிஞரே!<br /><br />உங்கள் வருகைக்கும் விருத்தத்திற்கும் நன்றி.<br /><br />உங்கள் கருத்தினை மதிக்கிறேன்.<br /><br />இப்பதிவினூடாக அது பற்றிய செய்திகளைச் சொல்வதே என் நோக்கம்.<br /><br />என் குரலென்றோ என் கருத்தன்றோ எதையும் அடையாளப்படுத்துவது அல்ல.<br /><br />எனவேதான் அப்படிக் கூறிப்போனேன்..<br /><br />தாங்கள் தொடர்கின்றமைக்கு நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-35351211389919767902015-05-14T23:30:48.357+05:302015-05-14T23:30:48.357+05:30அருமையான பதிவு தோழர்...
உங்கள் பதிவுகளை மின்நூலாக...அருமையான பதிவு தோழர்... <br />உங்கள் பதிவுகளை மின்நூலாக்கினால் என்ன என்று நீண்ட நாட்களாக நினைத்து வந்திருக்கிறேன்... <br />செய்வோம் <br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-26291218897817482622015-05-14T21:24:00.068+05:302015-05-14T21:24:00.068+05:30சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்ட போது, அகநானூறு, ப...சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்ட போது, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை போன்ற இலக்கியங்களின் முன்னால் ஒட்டப்பட்ட கடவுள் வாழ்த்து முத்திரைகள் இப்படிப் பொதுவான இலக்கியங்களைத் தம் சமயவழிப் படுத்த நினைந்ததன் முயற்சியாகத்தான் படுகிறது. திருக்குறள் இவர்களிடம் சிக்கிப் பட்ட பாடு சொல்லிமாளாது.<br />இதைத் தான் நான் சொல்ல வந்தேன். தான் கடந்து வந்த பாதையை மறக்க இயலாது என்று வாதிட்டீர்கள். <br />தாங்கள் சொல்ல வந்ததை பிறர் கேட்கனும் என்று அல்ல தன் அதிகாரத்தை நிலைநாட்ட,<br />எதனுள் சமயம் தினித்தால் வளரும் எனக் கண்ட கூட்டம் கட்டம் போட்டது.<br />நான் சிலப்பதிகாரம் ஓர் ஆரிய மாயை என்று ஒரு புத்தகம் வாசித்தேன்.<br />அதைபின் கூறுகிறேன். <br /> இன்னும் பதில் சொல்ல முடியாத கேள்விகளை எழுப்பிச் சமயவாதிகளைத் திகைக்கச் செய்ததொரு அறிவுப் புலம் நம்மிடையே இருந்திருக்கிறது என்பதையும் சமய நூல்கள் சொல்லும் ஒரு சில செய்திகள் வாயிலாகத்தான் நாம் அறிந்து கொள்ள முடிகிறது என்பதுதான் இதன் உச்சகட்ட சோகம்.<br />தாங்கள் சொல்ல வருவதை வெளிப்படையாகச் சொல்லலாம்,<br />வரும் ஆனா வராது என்பது போல் வேண்டாம்.<br />தாங்கள் எதூம் தவறாக நினைக்கவேண்டாம், என் மனம் பட்டதைச் சொன்னேன். நன்றி, காத்திருக்கிறேன்.<br /> balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-85445437339317441302015-05-14T19:33:31.585+05:302015-05-14T19:33:31.585+05:30தலைப்பே வியப்பே ! விபரங்களும் அவ்வண்ணமே உள்ளது. ஆண...தலைப்பே வியப்பே ! விபரங்களும் அவ்வண்ணமே உள்ளது. ஆண்டவனுக்கே சோதனைகள் நாம் எல்லாம் எம்மாத்திரம். ம்..ம் எத்தனை விடயங்களை அறியத் தருகிறீர்கள். என்னைப் போன்றோர் இவ்விடயங்களை எல்லாம் அறியாமலே மடிந்திருப்போம். நீங்கள் வலைக்கு வராதிருந்தால். முத்துநிலவன் அண்ணாவிற்கும் ஏனையோருக்கும் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். அனைவர்க்கும் நன்றி ! பதிவுக்கும் நன்றி ! வாழ்க வளமுடன் ...! <br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-58548310119680328662015-05-14T18:08:56.703+05:302015-05-14T18:08:56.703+05:30'உலகாயுதம்- கடவுளைக் கொன்றவனின் குரல்' - த...'உலகாயுதம்- கடவுளைக் கொன்றவனின் குரல்' - தலைப்புச் சூட்டுவதில் அரசன் ஐயா நீங்கள்!<br /><br />இப்படி ஒரு பதிவை நான் தங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. மிகவும் அருமை! நான் கடவுள் ஏற்பாளனுமில்லை, மறுப்பாளனுமில்லை; வெறுப்பாளன்! [இது நானே உருவாக்கியிருக்கும் புதுக் கட்சி. ஒரே ஒருவரை மட்டுமே உறுப்பினராகக் கொண்டிருக்கும் இக்கட்சியில் இணைய ஆர்வலர்கள், ஆர்வமில்லாதவர்கள் என அனைவருமே அன்போடு வரவேற்கப்படுகிறார்கள்! :-))] கடவுள் நம்பிகை பற்றிக் காரசாரமான தொடர் ஒன்று எழுத வெகுநாட்களாக எண்ணமிட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால், தாங்கள் தங்களுக்கே உரிய பாணியில் தமிழ்ச் சமூகத்தில் இறை மறுப்புக் கொள்கை எப்படி இருந்தது என ஒரு தொடரே தொடங்கி விட்டீர்கள். அருமை ஐயா! அருமை!<br /><br />'உலகாயுதம்' எனும் சொல் கேள்விப்பட்டது போலத்தான் இருக்கிறது. ஆனால், அதன் பொருள் தெரியாது. அந்தக் காலத்திலேயே அறிவை எப்படியெல்லாம் நுட்பமாகப் பிரித்து அதன் அடிப்படையில் கடவுள் மறுப்பைக் கூறியிருக்கிறார்கள் என அறியும்பொழுது வியப்பாக இருக்கிறது. மேலும், 'பஞ்ச பூதங்கள்' என்றே நாம் காலங்காலமாக வழங்கி வரும் நிலையில், பண்டைத் தமிழ் அறிவுச் சமூகம் வானத்தை ஓர் ஆற்றலாக ஏற்கவே இல்லை என்பதும், இன்றைய அறிவியலும் அதை ஒத்துப் போவதும் மிகுந்த வியப்புக்குரியவை. இப்படி ஒரு தொடருக்காக மிகவும் நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-66996511201350658212015-05-14T17:37:17.096+05:302015-05-14T17:37:17.096+05:30 தொடர்வேன்! தொடர்வேன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-74300326421599722422015-05-14T17:05:48.177+05:302015-05-14T17:05:48.177+05:30திருப்புகளைப் போலுண்மை எங்கும் இல்லை
.........தீந...திருப்புகளைப் போலுண்மை எங்கும் இல்லை <br />.........தீந்தமிழைப் போல்மொழியும் எங்கும் இல்லை <br />கருக்கொண்டு பிறக்காமல் உயிர்கள் இல்லை <br />.........காற்றோடு கலக்காமல் மணமும் இல்லை <br />விருப்போடு தெய்வத்தை வணங்கும் மக்கள் <br />.........வீணாகப் போனதடம் எங்கும் இல்லை <br />கருத்துக்கள் பலவாக இருக்கும் போதும் <br />..........காண்கின்ற மனநிறைவே வாழ்வின் எல்லை !<br /><br /><br />நன்றாகவே இருக்கிறது பாவலரே தங்கள் பதிவு உலகாயுதம் பற்றிய கருத்துக்களை வரவேற்கும் முன்னே சொல்லிட்டீங்க "" நான் அவனில்லை என்று "" என்னா ஒரு முன் எச்சரிக்கை ஆகா ஆகா சந்தோசம் சமண பௌத்த பதிவினையும் பார்க்க ஆசையாக உள்ளேன் <br />விரைவில் பதிவிடுங்கள் நன்றி <br /><br />வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !<br />தம +1<br /> சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-21537526437770669142015-05-14T15:31:17.114+05:302015-05-14T15:31:17.114+05:30தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு. யாழ...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு. யாழ்ப்பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-18256823314563688862015-05-14T15:30:09.659+05:302015-05-14T15:30:09.659+05:30ஐயா வாருங்கள்.
அவ்வாக்கியங்களைப் பயன்படுத்தியமைக்...ஐயா வாருங்கள்.<br /><br />அவ்வாக்கியங்களைப் பயன்படுத்தியமைக்கான காரணம் குறித்துத் திரு தமிழ் இளங்கோ ஐயாவின் பின்னூட்ட மறுமொழியிலேயே கூறிவிட்டேன்.<br /><br />உங்களின் பதிவு காண எனக்கு உலகாயுதம் குறித்து நானறிந்த கருத்துகள் தோன்றின. அது என் பார்வைக் கோளாறினாலோ அல்லது என் கருத்தின் பிழையாலோ நேர்ந்திருக்கும். <br /><br />உலகாயுதம் என்பதைச் சமயிகள் எடுத்து மறுப்பதை நோக்க நான் முதன்மையாகக் கண்டது அவர்கள் இறைமறுப்பாளர்கள் என்பதனையே...!<br /><br />அதை வலியுறுத்த அவர்கள் பொருள்முதல்வாதத்தை எடுத்துக் கொள்கின்றனர்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.<br /><br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-39139756520603312752015-05-14T12:31:56.063+05:302015-05-14T12:31:56.063+05:30உலகாயுதம் - கடவுளைக் கொன்றவனின் குரல் என்ற
தலைப்பு...உலகாயுதம் - கடவுளைக் கொன்றவனின் குரல் என்ற<br />தலைப்பு என்னை அதிர வைத்தது<br />சிறந்த எண்ணங்கள் மின்னுகின்றன<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-46083906847484794752015-05-14T11:50:54.931+05:302015-05-14T11:50:54.931+05:30ஐயா வணக்கம்.
நீங்கள் சொல்வது சரிதான்.
பிழை பொறுக...ஐயா வணக்கம்.<br /><br />நீங்கள் சொல்வது சரிதான்.<br /><br />பிழை பொறுக்க.<br /><br />லோக ஆயதாம் என்பதனைத் தற்சமப் படுத்தி நினைந்ததால் இப்பிழை நேர்ந்தது.<br /><br />திருத்திவிட்டேன்.<br /><br />வேறேதும் பிழையிருப்பினும் சுட்டிக்காட்டுங்கள்.<br /><br />பௌத்தம் பற்றி எழுதுதற்குத் தங்களைத் தொல்லை செய்வேன் என்று நினைக்கிறேன் :))<br /><br />வேறு வழியில்லை.<br /><br />நெறிப்படுத்துங்கள்.<br /><br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-3151479211526033242015-05-14T11:45:23.967+05:302015-05-14T11:45:23.967+05:30ஐயா வணக்கம் .முதலில் இந்த பொறுப்பு துறக்கும் வாக்க...ஐயா வணக்கம் .முதலில் இந்த பொறுப்பு துறக்கும் வாக்கியங்கள் ஏன்.?நீங்கள் இன்னார் என்று அறியப்பட்டுவிடுவீர்கள் என்னும் அச்சமா>என் பதிவு நீதி கேட்கிறேன் -ல் நான் எங்கும் கடவுள் மறுப்பு பற்றி கூறவில்லை. உண்டு இல்லை என்னும் இருமையை மீறி தெரியாது என்னும் நிலைப்பாட்டுடையவன். ஆனால் கடவுளின் பெயராலும் மதங்களின் பெயராலும் அநீதிகள் இழைக்கப் படுவதை நான் சாடி எழுதி இருக்கிறேன் இறைஇயல் நமக்கு நல்ல இலக்கியங்களைத் தந்திருக்கிறது மறுக்க முடியாது.இராமாயண காலம் முதற்கொண்டேநாத்திக வாதம்( ஜாபாலி) இருந்து வந்திருக்கிறது திரு இளங்கோ சொல்வது போல் உலகாயுதம் என்பது MATERIALISM என்று பொருள் கொள்வதாயிருந்தால் அது எனக்கு உடன்பாடே. ஆனால் அதுவே கடவுள் மறுப்பு என்று சொல்வதானால் நிறைய சிந்திக்க வேண்டியதே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com