tag:blogger.com,1999:blog-5838387952160133129.post5736823345543385413..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: ஆசீவகம்-2:தாழியுள் கொதிக்கும் உணர்வுகள்ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-62150057668604897322017-01-02T03:16:30.492+05:302017-01-02T03:16:30.492+05:30இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவர...இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !<br /><br />எனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !<br />http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html<br />தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-59056874888755682472016-12-18T08:39:02.579+05:302016-12-18T08:39:02.579+05:30இபுஞா சகா....விஜு சகோ ஆங்கிலத்திலும் ஆளுமை மிகுந்த...இபுஞா சகா....விஜு சகோ ஆங்கிலத்திலும் ஆளுமை மிகுந்தவர்!!! எனது தனிப்பட்ட எண்ணம் அவர் ஆங்கிலத்திலும் ஒரு தளம் ஆரம்பித்து கற்றுக் கொடுக்கலாம் என்பதே! ஆனால், அது நம் சுயநலம் என்றாகிவிடும். அவருக்கும் எத்தனையோ வேலைப்பளு, நேரமின்மை...அருமையான ஆசிரியர்! டைம் மெஷினில் நாம் எல்லாம் கொஞ்சம் பின் நோக்கிச் சென்று விடலாமா? இபுஞா? !! அதுவும் அவர் கற்பிக்கும் பள்ளியில் மாணவர்களாக!!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-70461430709405534792016-12-18T08:33:19.440+05:302016-12-18T08:33:19.440+05:30என்ன ஒரு விரிவான விளக்கம்!! ஆசீவகம் பற்றி. புதிய த...என்ன ஒரு விரிவான விளக்கம்!! ஆசீவகம் பற்றி. புதிய தகவல்கள். இதுவரை இப்படி விளக்கமாக அறிந்திராத தகவல்கள். இன்னும் அறிய வேண்டித் தொடர்கின்றோம்! <br /><br />கீதா: ஓ! தாழியில் புகுந்து உயிரை மாய்த்துக் கொள்ளுவது ஆசீவகமா?! இதைப் பற்றி எப்போதோ வாசித்த நினைவு ஆனால் அது ஆசீவகம் என்ற சொல்லை முன்பு அறிந்திருந்தாலும் அதனுடன் தொடர்புப் படுத்தி அறிந்திருக்கவில்லை. <br /><br />//உடல்நலிந்த முதியவர்களையும் தீரா நோய் கொண்டவர்களையும் இப்படித் தாழியுள் இட்டு, தானியங்களையும் சிறு விளக்கொன்றையும் உள் வைத்துப் புதைக்கும் முறை இருந்ததையும் சிலர் அறிந்திருக்கலாம்// இதுவும் ஆசிவகம் என்பது புதிதாய் அறிவது. அப்படியென்றால் இப்போதும் நம்மில் பலரும் பெற்றோரையே வயதாகியோ இல்லை தீரா நோய்வாய்ப்பட்டவர்கள் என்றால் பார்த்துக் கொள்ளும் பொறுமையற்று, நேரமற்று எப்போது இறப்பார்கள் என்றோ இல்லை மடியட்டும் என்று விட்டுவிடுவதும் கூட, என்ன தாழியுள் புதைக்காமல் ஆனால் அதே எண்ணத்துடன் இருப்பதும் உயிரின/ மனித வளர்ச்சியின் பரிணாமத்தில் தொடர்ந்துவரும் எண்ணம்தானோ? கொஞ்சம் நாகரீகமாக! நாகரீக வளர்ச்சியின் காரணமாக...என்றும் எடுத்துக் கொள்ளலாமோ?<br /><br />மேலநாட்டில் பேசப்படும், சட்டமாகவே இருக்கும், நம் நாட்டிலும் சமீபத்தில் பேசப்பட்ட பரிவுக் கொலை என்பதும் அன்றே இருந்திருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாமோ?<br /><br />ஏனோ மனம் இது போன்ற செயல்களை ஒப்ப மறுக்கிறது!!! ஒன்று தெரிகிறது உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியில் புறத்தில் நிகழும் செயல்பாடுகள் அதாவது தொழில்நுட்ப வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என்று நிகழ்ந்திருக்கலாம் ஆனால் மனிதனின் மன வளர்ச்சியில் அவ்வளவாக எதுவும் வளர்ந்திருக்கவில்லை, அடிப்படை எண்ணங்கள் அப்படியேதான் இருக்கின்றன...நாகரீகத்தின் பெயரில் மறைந்து அடித்தளத்தில் இருப்பதாகவேபடுகிறது.<br /><br />என் எண்ணங்கள் தவறாக இருக்கலாம். எனக்குத் தோன்றியதைப் பகிர்ந்துள்ளேன் சகோ.<br /><br />நீங்கள் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறீர்களோ சகோ? முனைவர் பட்டம் பெற? ஆனால், நீங்கள் பட்டம் பெறாமலேயே, பட்டத்திற்காக அல்லாமலேயே ஆய்வு செய்பவர்.விருப்பத்துடன், ஆர்வத்துடன், தேடலில் ஆழ்ந்து வாசிப்பவர். அதனை இங்குப் பகிர்பவர் என்பது நன்றாகவே தெரியும். தங்கள் பதிவுகள் அனைத்தும் அதற்குச் சாட்சி!!! <br /><br />அறியாதவை பல அறிய முடிகிறது. மிக்க நன்றி சகோ! நாங்கள் உண்மையிலேயே கொடுத்துவைத்தவர்கள்! இப்படிப் பகிர்ந்து கொள்ளும் ஒருவர் எங்களிடையே இருக்கிறார் என்பதுவே நாங்கள் பெற்ற பேறு எனலாம். மிக்க நன்றி சகோ! தொடர்கின்றோம்.. <br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-68948056256721323732016-11-23T12:01:20.196+05:302016-11-23T12:01:20.196+05:30வணக்கம் அய்யா,
நலம் தானே,, அனைவரும் நலமா?
தாங்கள...வணக்கம் அய்யா,<br /><br />நலம் தானே,, அனைவரும் நலமா?<br /><br />தாங்கள் மீண்டும் பதிவுலகம் வந்தது கண்டு மகிழ்ச்சி,,,<br /><br />ஆசீவகம் குறித்த தங்கள் ஆய்வு மிக அருமை,,<br /><br />ஆசீவகம் ஆசிவீகம் இரண்டும் ஒன்று தானா???<br /><br />தாங்கள் எழுதி இருப்பதே சரி என ,,<br /><br />தொடந்து எழுதுங்கள் அய்யா பலவற்றை நாங்கள் தெரிந்துக்கொள்ள,,<br /><br />நன்றி நன்றி,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-15421420528848291722016-11-14T16:29:34.521+05:302016-11-14T16:29:34.521+05:30ம்! ஆம் ஐயா!ம்! ஆம் ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-44894129927940004992016-11-10T21:53:58.135+05:302016-11-10T21:53:58.135+05:30ஆசிவகத்தின் ஆய்வாளராக உலகறிந்த நபராக இருப்பவர் பேர...ஆசிவகத்தின் ஆய்வாளராக உலகறிந்த நபராக இருப்பவர் பேரா. நெடுஞ்செழியன்..<br />தாழிக்குள் புகுந்து உயிர் துறப்பது குறித்து விரிவாக எழுதவில்லை அவர். <br /><br />இங்கே விரிவான தகவல் இருக்கிறது. <br /><br />நல்ல வேலை பதிவர் மீண்டும் எழுதத் துவங்கினார்.. <br />தொடரலாம் பிரகாசன் ..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-21424204520579729642016-11-05T23:37:16.235+05:302016-11-05T23:37:16.235+05:30அருமையாக விளக்கிச் சொல்லியிருக்கீங்க...
உயிரோடு பு...அருமையாக விளக்கிச் சொல்லியிருக்கீங்க...<br />உயிரோடு புதைத்தலா...? ஆசீவகர் தன் ஆசைகளை கட்டுப்படுத்த எப்படியெல்லாம் முயன்றார் என்பதை அரியும் போது ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-72330312804780417882016-11-02T05:11:05.307+05:302016-11-02T05:11:05.307+05:30ஆசீவகர் தம் ஆசைகளை எப்படியெலாம் கட்டுப்படுத்த முயன...ஆசீவகர் தம் ஆசைகளை எப்படியெலாம் கட்டுப்படுத்த முயன்றிருக்கின்றனர் என்பதை அறிய தாங்கள் கூறியது போல் அதிர்ச்சியாகத்தான் உள்ளது. மிகவும் முதுமை சூழ்ந்து உடல் குறுகி உடற்பாகங்கள் அனைத்தும் இயக்கமிழந்து உயிர்மட்டும் தொக்கிநிற்கும் நிலையில் முதுமக்களைத் தாழியில் அடைத்துப் புதைப்பர் என்ற தகவலை பள்ளியில் படிக்கும்போது அறிந்திருக்கிறேன். அதனால்தான் அது முதுமக்கள் தாழி எனப்பெயர் பெற்றதாகவும் அறிந்திருக்கிறேன். ஆசீவகர்கள் தவஞ்செய்யத் தேர்ந்தெடுத்த வழி என அறிய ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாக உள்ளது. <br /><br />இங்கே ஆஸ்திரேலியாவில் பெரும்பாலானத் தோட்டங்களில் அலங்காரத்துக்கென வைக்கப்பட்டிருக்கும் பெரிய பெரிய தாழிகளைப் பார்த்திருக்கிறேன். பார்க்கும்போதெல்லாம் முதுமக்கள் தாழி நினைவுக்கு வந்து மனம் வருத்தும். இனி ஆசீவகர்களும் நினைவுக்கு வருவார்கள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-70889885600381454672016-10-28T17:20:29.794+05:302016-10-28T17:20:29.794+05:30இனிய தீபாவளி வாழ்த்துகள்இனிய தீபாவளி வாழ்த்துகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-1420209396338206762016-10-26T13:49:25.094+05:302016-10-26T13:49:25.094+05:30உயிருடன் புதையல்! திகிலான தகவல். மற்ற விஷயங்களும...உயிருடன் புதையல்! திகிலான தகவல். மற்ற விஷயங்களும் நான் அறியாதவையே. நன்றி. தொடர்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-70002672840729861152016-10-26T11:40:53.874+05:302016-10-26T11:40:53.874+05:30ji these rigorous inhuman practices only pa...ji these rigorous inhuman practices only paved way for the disappearance of aaseevagam buddhism samanam...and the great hinduism survived....Anonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-56823974571491537762016-10-26T07:32:07.507+05:302016-10-26T07:32:07.507+05:30இப்படியும் வாழ்ந்துள்ளனரா நம் முன்னோர்கள்? ஏன் தாழ...இப்படியும் வாழ்ந்துள்ளனரா நம் முன்னோர்கள்? ஏன் தாழிக்குள் சென்று தவமிருக்க வேண்டும்? ஆசீவகம் குறித்த தக்கயாகப் பரணி சிறந்த எடுத்துக்காட்டு.rajagopalanhttps://www.blogger.com/profile/17542324009034385682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-49130310772371697692016-10-26T07:19:47.904+05:302016-10-26T07:19:47.904+05:30கடுமையாக வருத்திக்கொள்வது சற்று சிரமமே. இருந்தாலும...கடுமையாக வருத்திக்கொள்வது சற்று சிரமமே. இருந்தாலும் இந்த விஷயத்தில் அவர்கள் விரும்பி உள்ளே சென்றார்களா, வலிந்து உள்ளே (தாழிக்குள்) வைக்கப்பட்டார்களா என்ற கோணத்தில்கூட சிந்திக்கவேண்டியுள்ளது. தம5Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-760348642502967432016-10-25T22:40:55.712+05:302016-10-25T22:40:55.712+05:30பிணங்களைத் தாழியில் வைத்துப் புதைத்ததாகத் தான் நான...பிணங்களைத் தாழியில் வைத்துப் புதைத்ததாகத் தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இவர்கள் அதனுள்ளே அமர்ந்து தவம் செய்து தம் உயிரைப் போக்கிக்கொள்வர் என்ற செய்தியை இன்று தான் அறிந்தேன். அவர்கள் மேற்கொண்ட தவமுயற்சிகளை அறிய ஆவல். தொடருங்கள். தொடர்கிறேன்.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-92030478527585290612016-10-25T22:01:46.233+05:302016-10-25T22:01:46.233+05:30தலை முடியை ஒவ்வொன்றாய் பிடுங்கி எடுக்கும் கொடுமையா...தலை முடியை ஒவ்வொன்றாய் பிடுங்கி எடுக்கும் கொடுமையான முறை இன்றளவும் பௌத்த மதத்தில் இருப்பதாக கேள்விபட்டேன் ,அதனினும் ஆசீவகர் மேற்கொண்ட தவமுயற்சிகள் மிகக்கடுமையானயா ?Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-84567174589263801692016-10-25T19:25:56.640+05:302016-10-25T19:25:56.640+05:30ஐயா! ‘ஆசீவகம்’ குறித்த இந்த ஆய்வை முழுமையாகச் செய்...ஐயா! ‘ஆசீவகம்’ குறித்த இந்த ஆய்வை முழுமையாகச் செய்து முடித்தவுடன் தாங்கள் ஏன் இதை முனைவர் பட்டத்துக்காக அனுப்பக்கூடாது? தாங்கள் மட்டும் முனைவர் பட்டம் பெற்றுவிட்டால், தாங்கள் ஆங்கில ஆசிரியர் என்கிற ஒரே காரணத்தால் தமிழ் தொடர்பான விதயங்களில் தலையிடக் கூடாது எனத் திமிர் காட்டும் பிறவிகளின் கொட்டத்தை அடக்கி விடலாம் இல்லையா?<br /><br />அளவுக்கு மீறிப் பேசியிருப்பின் பொறுத்தருள்க!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-92206009677051651652016-10-25T19:22:21.505+05:302016-10-25T19:22:21.505+05:30//உடல்நலிந்த முதியவர்களையும் தீரா நோய் கொண்டவர்களை...//உடல்நலிந்த முதியவர்களையும் தீரா நோய் கொண்டவர்களையும் இப்படித் தாழியுள் இட்டு, தானியங்களையும் சிறு விளக்கொன்றையும் உள் வைத்துப் புதைக்கும் முறை இருந்ததையும் சிலர் அறிந்திருக்கலாம்// - எனக்குத் தெரியாது. இப்படி ஒரு முறை இருந்ததை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். திகிலான தகவல்! ஒரு மனிதருக்கு உற்றாரின் உதவி இன்றியமையாத் தேவையாக இருக்கும் நேரத்தில் அவரை இப்படிக் கொலை செய்யத் துணியும் அளவுக்கு அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் இருந்திருக்கிறார்களே என நினைத்துத் தலைகுனிவதா? அல்லது, இன்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தும் பரிவுக் (கருணைக்) கொலை முறையை அந்தக் காலத்திலேயே தமிழர்கள் கடைப்பிடித்து, இவ்வகையிலும் முன்னோடிகளாக இருந்திருக்கிறார்களே எனப் பெருமைப்படுவதா? புரியவில்லை!<br /><br />ஆனால், பதிவில் இருப்பவை அனைத்தும் மிக மிக அரிய செய்திகள்! ஏதாவது ஒரு நூலைப் படிக்கும்பொழுது, அதில் காணும் அரிய செய்தியை மற்றவர்களும் அறியப் பகிர்வது பதிவு. ஆனால் தாங்களோ, ’ஆசீவகம்’ ’சமணம்’ எனக் குறிப்பிட்ட விதயங்களை எடுத்துக் கொண்டு அவை தொடர்பாகப் பல்வேறு நூல்களிலும் எங்கோ போகிற போக்கில் சொல்லிச் சென்றிருக்கும் அரிய செய்திகளையெல்லாம் தோண்டித் துருவியெடுத்துப் படையல் இடுகிறீர்கள். இது ஆராய்ச்சித்தரத்துக்குரியது! நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல! மிக்க நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-70196717724643080352016-10-25T17:53:47.757+05:302016-10-25T17:53:47.757+05:30திரு சிவகுமாரன் அவர்கள் சொன்னதுபோல் கடுமையான தவமுய...திரு சிவகுமாரன் அவர்கள் சொன்னதுபோல் கடுமையான தவமுயற்சியை கொண்டதால் தான் ஆசீவகம் அழிந்துபட்டதோ? <br />ஆசீவகர்கள் மேற்கொண்ட கொடுமையான அந்த நான்கு வகைகளை அறிய தொடர்கிறேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-17304859210983573352016-10-25T17:32:30.089+05:302016-10-25T17:32:30.089+05:30வணக்கம் கவிஞரே விளக்கம் சொல்லும் முறை அழகு தொடர்கி...வணக்கம் கவிஞரே விளக்கம் சொல்லும் முறை அழகு தொடர்கிறேன்<br />த.ம.2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-12851564428154326192016-10-25T15:29:37.390+05:302016-10-25T15:29:37.390+05:30இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளால் தான் ஆசீவகம் அழிந்தி...இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளால் தான் ஆசீவகம் அழிந்திருக்கும்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com