tag:blogger.com,1999:blog-5838387952160133129.post3932245978848160375..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: கேள்விக்கு என்ன பதில்?ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-22935012345874944872014-12-31T08:52:38.064+05:302014-12-31T08:52:38.064+05:30ஊக்கம் உயர்த்துதல் உம்மிரண்டு கண்களாய்
நோக்கும் அர...ஊக்கம் உயர்த்துதல் உம்மிரண்டு கண்களாய்<br />நோக்கும் அருநோக்கு நேர்<br /><br />நன்றி அய்யா<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-41104085528211230062014-08-09T04:33:21.427+05:302014-08-09T04:33:21.427+05:30
வணக்கம்!
இரண்டு வினாக்கள்! இனிய விடைகள்!
திரண்ட ...<br />வணக்கம்!<br /><br />இரண்டு வினாக்கள்! இனிய விடைகள்!<br />திரண்ட தமிழின் திறம்!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-6074913691221333642014-08-08T20:19:43.470+05:302014-08-08T20:19:43.470+05:30மிக்க நன்றி ஐயா! பழைய லை, நை இன்னும் நாங்கள் கையா...மிக்க நன்றி ஐயா! பழைய லை, நை இன்னும் நாங்கள் கையால் எழுதும் போது அப்படித்தான் வருகின்றது! பழைய முறைப்படி. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் ஏற்படுத்திய மாற்றம் அறிவோம். பல இடங்களில் அவ்வை என்று தான் எழுதப்படுகின்றது. எங்களுக்கு இன்னும் ஔவை தான்....வருகின்றது!.<br /><br />மிக்க நன்றி ஐயா! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-45204761624289696122014-08-07T17:08:05.565+05:302014-08-07T17:08:05.565+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-61213732371029083622014-08-07T17:07:43.513+05:302014-08-07T17:07:43.513+05:30ஆமா பகவான்ஜி!
திருப்பிக் கட்டுவானா மாட்டானான்னு அவ...ஆமா பகவான்ஜி!<br />திருப்பிக் கட்டுவானா மாட்டானான்னு அவங்கதான யோசிக்கனும்.<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-72645680532679225902014-08-07T17:06:39.796+05:302014-08-07T17:06:39.796+05:30வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-91359183481027874772014-08-07T17:05:53.402+05:302014-08-07T17:05:53.402+05:30கருத்தினுக்கு நன்றி அய்யா!கருத்தினுக்கு நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-85004607715236858062014-08-07T17:05:20.736+05:302014-08-07T17:05:20.736+05:30அய்யா,
வணக்கம். நிச்சயமாக இலக்கியத்தை மறந்துவிடமாட...அய்யா,<br />வணக்கம். நிச்சயமாக இலக்கியத்தை மறந்துவிடமாட்டேன்.<br />இலக்கியம் ரசனைக் குரியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை<br />ஆனால் இலக்கணமும் ரசனைக்குரியதுதான் என்பது நான் அனுபவத்தில் கண்டது.<br />கரடு முரடான பாதையில் நடந்து ஊருக்கு வழிகண்டு செல்பவன் அது வரை தான் அறிந்த ஆகச் சுலபமான வழியை அடுத்தவர்க்குக் காட்டுவது போலத்தான் எனது இலக்கணப்பதிவுகளை நினைக்கிறேன்.<br />பாதையிலேயே லயித்துக் கிடந்து <br />அடையும் ஊர் முக்கியம் என்பதை மறக்க மாட்டேன் அய்யா!<br />நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-90954382506700659712014-08-07T16:58:57.939+05:302014-08-07T16:58:57.939+05:30(அய்யோ/ஐயோ அடுத்த கேள்வியா?)
ஆசிரியர்க்கு வணக்கம்!...(அய்யோ/ஐயோ அடுத்த கேள்வியா?)<br />ஆசிரியர்க்கு வணக்கம்!<br />ஐ மற்றும் ஔ ஆகிய இரு எழுத்துக்களையும் நாம் மேலும் இரண்டு வடிவங்களில் எழுத முடியும்.<br />அய்/ அஇ<br />அவ் / அஉ<br />தொல்காப்பியம் இதை எழுத்துப் போலி என்றும் நன்னூல் இதை சந்தியக்கரம் என்றும் குறிப்பிடும்.<br />தமிழில் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் ஏற்படுத்திய மாற்றங்களுக்கு தமிழ் தன்னை பழக்கப் படுத்திக் கொண்டபின் ( றா, னை, லை ... போன்ற எழுத்துக்களின் பழைய வடிவங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்)<br />ஐயா - அய்யா ஆகவும் ஔவை - அவ்வை யாகவும் எழுதப்படுவது பெருவரவிற்றானது.<br />நான் ஐயா என்றே எழுதி வந்துள்ளேன். என்னுடைய பழைய பின்னூட்டங்களில் நீங்கள் இதைக் காண முடியும்.<br />இணையத்தில் நான் மதிக்கும் சிலரது பதிவுகளைப் பார்த்த பின்னர் இந்த வடிவத்தைத் தேர்ந்து கொண்டேன்.<br />உங்கள் வடிவம் அசல்.<br />தொல்காப்பியர் கருத்துப்படி அய்யா போலி அய்யா தான்!<br />வழக்கில் அய்யா என்பது ஏற்றுக் கொள்ளப் பட்டுவிட்டது.<br />இரு வடிவங்களுமே சரிதான்!<br />நன்றி!<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-44907647492839458342014-08-07T16:47:14.683+05:302014-08-07T16:47:14.683+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-40761234876389458272014-08-07T16:45:06.687+05:302014-08-07T16:45:06.687+05:30சகோதரிக்கு,
கருத்தினுக்கு நன்றிகள்!
மொழியின் மேல் ...சகோதரிக்கு,<br />கருத்தினுக்கு நன்றிகள்!<br />மொழியின் மேல் இருக்கும் தீராத தாகம்......<br />அது ஒன்று போதாதா நாம் வளர?<br />தொடர்வோம் சகோதரி!<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-32034728338017872092014-08-07T16:42:05.751+05:302014-08-07T16:42:05.751+05:30அய்யா,
தங்கட்கு வணக்கமும் தங்கள் கருத்திற்கு நன்றி...அய்யா,<br />தங்கட்கு வணக்கமும் தங்கள் கருத்திற்கு நன்றியும்!<br />தங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன.<br />ஈகெஎவி என்றல்ல வினையெச்சத்திலும் கூட அது முதன்மை வினையாகவும் அடுத்து வரும் வினை முற்று துணைவினையாகவும் அமைவதைக் காணமுடியும்.<br />சான்று “ ஓடிப் போனான் “ இங்கு ஓடி என்பதுதான் முதன்மை வினை. <br />போனான் என்பது துணைவினை.<br />மேலும் துலக்கமுற முனைவர் . சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் , வினைப் பாகுபாட்டில் எச்சங்கள் ( இது அவர்தம் முனைவர் பட்ட ஆய்வேடு ) மற்றும் “காலங்கள்“ என்னும் இரு நூல்களையும் வாசிக்க வேண்டுகிறேன்.<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-26170083400846984202014-08-07T14:02:53.986+05:302014-08-07T14:02:53.986+05:30நல்ல விளக்கம். நன்றி ஐயா,நல்ல விளக்கம். நன்றி ஐயா,Anonymoushttps://www.blogger.com/profile/04504932759364651445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-19455293489564054612014-08-06T20:57:41.445+05:302014-08-06T20:57:41.445+05:30#ஒரு சொல் நம் மொழிச் சொல்லா அல்லது கடன் வாங்கப் பட...#ஒரு சொல் நம் மொழிச் சொல்லா அல்லது கடன் வாங்கப் பட்டதா என ஆராய வேண்டும்.#<br />வங்கியில் கடன் வாங்கக்கூட இவ்வளவு யோசிக்க வேண்டியது இல்லை போலிருக்கே !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-86636914287284222982014-08-06T18:53:18.643+05:302014-08-06T18:53:18.643+05:30நண்பருக்கு பதில் சொல்வதுபோல் ஒரு பதிவையிட்டு எங்கள...நண்பருக்கு பதில் சொல்வதுபோல் ஒரு பதிவையிட்டு எங்களுக்கும் நல்ல விசயங்களை கொடுத்து ஒரு கல்லில் இரண்டு கொய்யா அடித்து விட்டீர்கள் அய்யா நன்றி...<br />நேரமிருப்பின் எனது ''Mr. திருவாளி'' காண்க... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-49386198644860900122014-08-06T10:58:57.478+05:302014-08-06T10:58:57.478+05:30
சிறந்த இலக்கண ஆய்வு
தொடருங்கள்<br />சிறந்த இலக்கண ஆய்வு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-60173745366489377962014-08-05T23:58:42.427+05:302014-08-05T23:58:42.427+05:30அய்யா இலக்கண ஆய்வில் இலக்கியத்தை மறந்துவிடாதீர்கள்...அய்யா இலக்கண ஆய்வில் இலக்கியத்தை மறந்துவிடாதீர்கள்.. இதுவே எனது வேண்டுகோள்.. இலக்கணம் என்பது -சர்க்கரை, சீனி, கருப்பட்டி எனும்-இனிப்பு மாதிரி அதை அப்படியே சாப்பிட முடியாது. எங்களுக்கு விதம் விதமான இனிப்புகள் -அல்வா, லாடு லட்டு கேசரி மைசூர்பாகு இத்யாதிகள்- பலப்பல தேவை. இதை மறந்துவிடாதீர்கள்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-10721064303216360272014-08-05T22:56:43.500+05:302014-08-05T22:56:43.500+05:30ஐயா! தாங்கள் பின்னி எடுத்துவிட்டீர்கள்! என்ன ஒரு...ஐயா! தாங்கள் பின்னி எடுத்துவிட்டீர்கள்! என்ன ஒரு ஆய்வு, அறிவு!!! அறிவுச் செல்வம் அப்படியே தங்களிடம் பொதிந்து கிடக்கின்றது ஐயா....<br /><br />இந்த அறிவுச் சுரங்கத்திடம் ஒருகேள்வி....தாங்கள் எழுதும் போது அய்யா என்று எழுதுகின்றீர்கள்....பலர்...நாங்களும் ஐயா என்று எழுதுகின்றோம்....இதில் எது சரி என்று சொல்லவும்......<br /><br />இங்கள் பதிவுகளை குறித்துக் கொண்டே வருகின்றோம்....இதுவும் அப்படியே....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-67871135123734774472014-08-05T19:11:55.891+05:302014-08-05T19:11:55.891+05:30நான் நாளை கருத்துரை இடுகிறேன் நண்பரே... நிதானமாக ப...நான் நாளை கருத்துரை இடுகிறேன் நண்பரே... நிதானமாக படிக்கவேண்டிய விசயங்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-63302278619728611642014-08-05T04:49:05.258+05:302014-08-05T04:49:05.258+05:30வணக்கம்
ஐயா.
இலக்கண ரீதியில் சிறப்பான விளக்கம் க...வணக்கம்<br />ஐயா.<br /><br /> இலக்கண ரீதியில் சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் நானும் படிக்க ஒரு வாய்ப்பாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி ஐயா.த.ம 1வதுவாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-6755816871050800662014-08-05T04:36:17.579+05:302014-08-05T04:36:17.579+05:30வணக்கம் ஐயா!
அருமையான ஆய்வு. விவாத விளக்கம் கொண்ட...வணக்கம் ஐயா!<br /><br />அருமையான ஆய்வு. விவாத விளக்கம் கொண்ட நல்ல பதிவு.<br /><br />வாய் மூடிக் காதுகளை நன்கு கூராக்கிக் கேட்டுக் கொள்ளும் மாணவியாக ஒரு ஓரத்தில் நின்று விளங்கிக் கொள்ள விளைகின்றேன்… வியப்பொடு விரிந்த விழிகளை இமைக்கவும் மறந்த நிலைதான் எஞ்சியது.<br />முன்பு சொன்னதுதான் ஐயா!.. மனதில் மொழியின் மேல் இருக்கும் தீராத தாகம், கவிதைகளில் ஏற்பட்ட காதல் இதனால் எம்மாலும் ஏதும் முடியுமெனக் குருட்டு நம்பிக்கையோடு பேனாவைத் தூக்கிவிட்டேன். ஆனால் இப்போதுதான் அதுவே என்னைக் காயப்படுத்திவிடும் கத்தியாகிவிடுமோ என எண்ணுகிறேன். <br />கற்றது கைம்மண் அளவு என்பதும் என்னிடம் இல்லை. <br />கற்க வேண்டும். காலம் துணையாக வந்தால்…<br /><br />ஆரோக்கியமான இதுபோன்ற விடயங்களைத் தொடர்ந்து அலசுங்கள். தெறிக்கும் திவலைகளில் நனைந்தேனும் நான் கொஞ்சம் தரமாக முயல்கின்றேன்.<br /><br />புலவர் ஐயா கோபிநாத் அவர்களுக்கும் உங்களுக்கும் <br />அன்பு நன்றியுடன் வாழ்த்துக்களும்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-83271958908145932382014-08-04T23:37:50.288+05:302014-08-04T23:37:50.288+05:30ஐயா பின்னிப் பெடல் எடுக்கிறீர்கள். மாத்திரையின் ம...ஐயா பின்னிப் பெடல் எடுக்கிறீர்கள். மாத்திரையின் மாத் திரை விலக்கிக் காட்டியமைக்கு நன்றி. மொழிக் கலப்பு தவிர்க்க இயலாதது. கொடுக்கல் வாங்கல் மட்டுமின்றி நெகிழ்வுடன் இருக்கும் மொழியே உயிர்ப்புடன் புத்தொளிபெற்றுத் திகழ்கிறது. நான் பேசும் சௌராஷ்டிரா மொழியில் பற்பல மொழிகள் கலந்துவிட்ட போதும் இன்னமும் பேச்சு அளவிலாவது இங்கே வாழ்கிறது. நான் மாத்திரை என்பது தமிழ்ச் சொல் தான் என்று அடித்துக் கூறவில்லை. அடுத்து ஈ கெ எ வி என்பதை ஓர் இயக்குநர்தான் புதிராகப் போட்டுச் சென்றார். எப்படிப் பார்த்தாலும் தாங்கள் காட்டிய சான்றுகள் தான் வருகின்றன. அதுவும் துணை வினைகளாகவே அமைகின்றன. தங்களின் பின்னூட்டப் பதில் பதிவு எனக்குச் சுறுசுறுப்பை ஏற்படுத்துகிறது. சந்திப்போம். நிம்மதியாகத் தூங்கச் செல்கிறேன். அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டைhttps://www.blogger.com/profile/13375641475746321600noreply@blogger.com