tag:blogger.com,1999:blog-5838387952160133129.post3873856491661652971..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: இமைக்கும் நொடி.ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-60585453398135774452014-08-09T04:41:07.624+05:302014-08-09T04:41:07.624+05:30
வணக்கம்!
இமைக்கும் விழியழகாய் ஈந்தவுரை, இன்பம்
ச...<br />வணக்கம்!<br /><br />இமைக்கும் விழியழகாய் ஈந்தவுரை, இன்பம்<br />சமைக்கும் தமிழைத் தாித்து!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-42280726753926630952014-08-06T20:52:57.835+05:302014-08-06T20:52:57.835+05:30அன்றைக்கு இந்த மாத்திரைகள் எனக்கு வேலை செய்யவில்ல...அன்றைக்கு இந்த மாத்திரைகள் எனக்கு வேலை செய்யவில்லை ,இன்றைக்கு உங்களால் வேலை செய்கிறது !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-87584169119589864512014-08-05T08:20:13.302+05:302014-08-05T08:20:13.302+05:30பள்ளிக்கூட காலத்தில் இந்த மாத்திரைகளை எல்லாம் ஏனோ ...பள்ளிக்கூட காலத்தில் இந்த மாத்திரைகளை எல்லாம் ஏனோ தானோ என்று படித்ததுண்டு. இப்பொழுது தங்களால் சற்றே விரிவாகவும், இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடும் படிக்க முடிகிறது. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-89925129605493646892014-08-04T22:34:14.272+05:302014-08-04T22:34:14.272+05:30புலவர்க்கு வணக்கம்!
நீங்கள் படித்தமையும் விமர்சிக்...புலவர்க்கு வணக்கம்!<br />நீங்கள் படித்தமையும் விமர்சிக்கின்றமையும் கருத்திடுகின்றமையும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி!<br />தமிழ் படித்தவர், இலக்கணப் புலமை மிக்கோர் என் தளம் வருவதும் கருத்துரைப்பதும் நான் பெரிதும் மகிழ்கிறேன்.<br />பின்னூட்டத்தில் பதிலடித்து அடித்து பதிவை விட நீண்டதால் தனிப்பதிவாகவே இட்டு விட்டேன்.<br />அங்குக் காண்க!<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-11102411799657429402014-08-04T20:23:38.092+05:302014-08-04T20:23:38.092+05:30ஐயா வணக்கம். இன்றைய கற்பிக்கும் முறைக்கும் அன்றை...ஐயா வணக்கம். இன்றைய கற்பிக்கும் முறைக்கும் அன்றைய கற்பிக்கும் முறைக்கும் உள்ள வித்யாசத்தை உரையாசிரியர்களின் போக்கு நன்கு உணர்த்துவதைத் தங்களின் பதிவு காட்டுகிறது. மாத்திரை என்பது வடமொழிச் சொல்லா? " வினை முதல் மாத்திரை விளக்கல் வினைக் குறிப்பே" என நன்னூல் கூறும் இடத்தில் மாத்திரம் என்றும் பொருள் வருகிறது. மாத்திரை என்பது சார்த்தி அளத்தல். ஒன்றுக்கு மாற்றாகக் கூறப்பட்ட ஒரு அளவு தானே. முத்து வீரியத்தின் இலக்கணத்தை உலகோர் நன்கு வாசிக்க வேண்டும். மாத்திரை பற்றிக் கூறும் போது அப்படியே "உன்னல் காலே ஊன்றல் அரையே முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே" எனும் நூற்பாவையும் எதிர் பார்த்தேன். ஏனென்றால் நம் மாணவர்கள் அரை மாத்திரை கால் மாத்திரை என்பவற்றை எப்படிக் கணிப்பீர்கள் என்று கேட்பதுண்டு. அப்போது கண்ணிமைத்தல் என்பதை விட கைந்நொடித்தலில் இந்த நுட்பம் உணரப் படுகிறது. இப்போதைக்கெல்லாம் ஆசிரியரும் மாணவர்களும் இப்படி விவாதப் போக்கில் ஈடுபட்டால் கல்வி நிலை எப்படி இருக்கும்? பார்ப்போம். உங்களின் மெய்ப்பாடு பற்றிய அடுத்தப் பதிவை எதிர் நோக்கி... கொ.சுப. கோபிநாத், லந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்.அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டைhttps://www.blogger.com/profile/13375641475746321600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-4748553760498053392014-08-04T17:44:00.032+05:302014-08-04T17:44:00.032+05:30அய்யா,
‘சொற்சோதனை‘ என்றொரு இலக்கணக் குறிப்பு உள்ளத...அய்யா,<br />‘சொற்சோதனை‘ என்றொரு இலக்கணக் குறிப்பு உள்ளது.<br />காரிரத்ன கவிராயர் பெருகக் கையாளுவார்.<br />நீங்கள் கூறிய, “ ஆனாலும் உங்க சோதனைகளுக்கு ஓர் அளவில்லையா “ எனப் பலமுறை அது கண்டு நான் கேட்டதுண்டு.<br />பதிவிட்டுச் சோதித்து விட்டேனோ உங்களை?<br />தொழில்நுட்பமெல்லாம் ஒன்றும் தெரியாதைய்யா!<br />கூகுள் தேடலில் கிடைத்தது தான் !<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-88430244296206414362014-08-04T17:34:27.946+05:302014-08-04T17:34:27.946+05:30உங்கள் பாராட்டிற்கு நன்றி சகோதரி!
ஸ்ரீ சாய் சஷ்டி ...உங்கள் பாராட்டிற்கு நன்றி சகோதரி!<br />ஸ்ரீ சாய் சஷ்டி கவசம் கண்டேன்.<br />கருத்திட்டேன்.<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-49712515202466870012014-08-04T17:32:15.074+05:302014-08-04T17:32:15.074+05:30சொல்லுக்கான வழக்குதானே சகோதரி இவ்வளவும்!
ஆராயாமலே ...சொல்லுக்கான வழக்குதானே சகோதரி இவ்வளவும்!<br />ஆராயாமலே சரியாகத்தானே சொல்லுகிறீர்கள்!<br /> “ யானுனைப் பணிந்து சிக்கெனப் பிடித்தேன்<br />...எங்கெழுந் தருளுவ தினியே!<br />எனச் சிவனைத் தான் பற்றியமை குறித்துச் சொல்வான் வாதவூரான்.<br />இந்தச் ‘சிக்கெனப் பிடித்தலுக்கு‘ மகாபாரதத்தில் சகாதேவன் கிருஷ்ணனைப் பிடித்த கதையைச் சான்றாய் நினைத்துக் கொள்வேன்.<br />எதையும் உடனே சிக்கெனப் பிடித்துக் கொள்ளும் உங்களையும் உடன் நினைக்கிறேன் இப்போதெல்லாம் .....!<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-71230950327126530502014-08-04T17:21:16.537+05:302014-08-04T17:21:16.537+05:30உங்கள் பின்னூட்டமும் தான் கில்லர்ஜி!
நன்றி!உங்கள் பின்னூட்டமும் தான் கில்லர்ஜி!<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-52704130620161030662014-08-04T17:17:57.568+05:302014-08-04T17:17:57.568+05:30எனக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை அண்ணா!
மாத்திரைய...எனக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை அண்ணா!<br />மாத்திரையும் விளக்கமும் எல்லாம் முன்னோர் சரக்கு.<br />இன்றைய மொழிநடையில் கூற முயன்றிருக்கிறேன். அவ்வளவே!<br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-27277160694843424612014-08-04T17:15:48.825+05:302014-08-04T17:15:48.825+05:30வகுப்பறையில் தமிழ்ப்புத்தகத்தோடு போனால்
தொலைத்துக...வகுப்பறையில் தமிழ்ப்புத்தகத்தோடு போனால் <br />தொலைத்துக் கட்டிவிடுவார்கள் நண்பரே!<br />பாடம் எடுக்கிறீர்கள் என்பதில் கிண்டல் எதுவும் இல்லையே?<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-24122863704645043922014-08-04T17:13:55.406+05:302014-08-04T17:13:55.406+05:30இது இடைச்செருகல் தான் அய்யா!
எனது நடைகுறித்த ஐயம் ...இது இடைச்செருகல் தான் அய்யா!<br />எனது நடைகுறித்த ஐயம் எனக்கு இருந்து கொண்டே இருக்கிறது.<br />புரியும் படி எழுதி இருக்கிறேனா என்பதைத் தங்களிடமிருந்து அறிய விரும்புகிறேன்.<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-48492989489279727682014-08-04T10:58:30.211+05:302014-08-04T10:58:30.211+05:30இப்படி ஒரு கண்ணிமைக்கும் (?) படத்தைப் போட்டுக் கட்...இப்படி ஒரு கண்ணிமைக்கும் (?) படத்தைப் போட்டுக் கட்டுரையையும் போட்டால் என்னத்தப் படிக்கிறது? ஆனாலும் உங்கள் சோதனைகளுக்கு ஓர் அளவிலலையா அய்யா? (சரிசரி.. மீண்டும் வந்து அந்தக்கண்ணைப் பார்க்காமல் எழுதுறேன்...என்ன?) எங்கிருந்து அய்யா புடிக்கிறீங்க படங்களை? ம்..தொழில்நுட்பத்துல ரொம்பத்தான் தேறிட்டீங்க..அசையும் படமெல்லாம் போடறீங்க!)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-30816154438841706732014-08-04T10:49:25.385+05:302014-08-04T10:49:25.385+05:30ஆஹா சுவாரஸ்யமாகவே உள்ளது. விளக்கங்கள் அபாரம், மாத்...ஆஹா சுவாரஸ்யமாகவே உள்ளது. விளக்கங்கள் அபாரம், மாத்திரை பற்றிய அளவுகள் இமைக்கும் நொடி, கை விரல் நொடிப்பது பற்றியும் அறிந்தேன் இன்னும் கற்றுகொள்ள ஆவலாகவே உள்ளேன்.ஆஹா எவ்வளவு அழகாக விளக்குகிறீர்கள் சகோ. தவறாமல் கற்றுக் கொள்கிறேன். தொடருங்கள் தொடர்கிறேன். பகிர்வுக்கு நன்றி !! வாழ்த்துக்கள் ....!<br />Kaviyakavi புதிய பதிவு இட்டுள்ளேன்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-50121678473244476432014-08-04T04:13:06.148+05:302014-08-04T04:13:06.148+05:30வணக்கம் ஐயா!
’இமைக்கும் நொடி’ அருமையான விளக்கம் ஐ...வணக்கம் ஐயா!<br /><br />’இமைக்கும் நொடி’ அருமையான விளக்கம் ஐயா!<br />ஏதோ சொல்வழக்கு என்று இதனை ஆராயத் தலைப்பட்டதே இல்லை.<br />உங்கள் விளக்கங்கள் எம்மை நன்கு சிந்திக்க வைக்கின்றன.<br />இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் ஐயா உங்களிடத்தில்.<br /><br />தொடர்ந்து தாருங்கள். வந்து படிக்கக் காத்திருக்கின்றேன்.<br />இன்று நேரம் சிறிது முடையாகிவிட்டது. அதனால் வந்து பார்த்துக் கருத்திட இவ்வளவு தாமதமாகிவிட்டது.<br /><br />பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-73289645403253940682014-08-03T19:00:45.019+05:302014-08-03T19:00:45.019+05:30தெளிவாக விளக்கும் முறை அழகாக இருக்கிறது.தெளிவாக விளக்கும் முறை அழகாக இருக்கிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-3262433042275196592014-08-03T17:32:24.122+05:302014-08-03T17:32:24.122+05:30மிக சுவாரஸ்யமாக விளக்குகிறீர்கள் ! உங்களை போன்ற ஆச...மிக சுவாரஸ்யமாக விளக்குகிறீர்கள் ! உங்களை போன்ற ஆசிரியர்களிடம் பாடம் படிக்கும் இன்றைய மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள். முக்கியமாக வடமொழியுடன் ஒப்பீடு செய்வது அருமை.<br /><br />மாத்திரை பற்றிய விளக்கமும், ஆசிரிய மாணாக்க உரையாடல்களும் உங்கள் எழுத்து திறமைக்கு சான்று.<br /><br />நன்றி<br />சாமானியன்.saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-77484682942523243662014-08-03T14:28:56.484+05:302014-08-03T14:28:56.484+05:30வகுப்பறையில் கவனிப்பது போல எனக்கு இருந்தது. நன்றாக...வகுப்பறையில் கவனிப்பது போல எனக்கு இருந்தது. நன்றாக பாடம் எடுக்கிறீர்கள். விளக்கம் அருமை.நன்றி. Anonymoushttps://www.blogger.com/profile/04504932759364651445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-70245177384593495152014-08-03T13:38:04.350+05:302014-08-03T13:38:04.350+05:30மாத்திரை அளவினைக் குறித்து பள்ளியில் தமிழ் இலக்கண ...மாத்திரை அளவினைக் குறித்து பள்ளியில் தமிழ் இலக்கண வகுப்பில் கற்றதுண்டு. அத்தனை விளக்கங்களுடன் இல்லை! மாத்திரை அளவினைக் குறிக்க எத்தனை வகைகளை உரை ஆசிரியர் இங்கு உரைத்திருக்கின்றார்...மாணாக்கர் ஆனோம்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com