tag:blogger.com,1999:blog-5838387952160133129.post3707887084596919064..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: அது போதும்.ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-23472647896266237462016-09-03T19:28:43.286+05:302016-09-03T19:28:43.286+05:30ஆகா அற்புதம்ஆகா அற்புதம்kabilanhttps://www.blogger.com/profile/01392042241908914035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-85126414433417691112016-05-03T16:54:48.788+05:302016-05-03T16:54:48.788+05:30ஐயா
எனக்கும் கற்றுத் தாருங்கள் கவி முடையும் கலையை...ஐயா <br />எனக்கும் கற்றுத் தாருங்கள் கவி முடையும் கலையை<br /> கற்றுத் தருபதல்ல கற்பனையில் வருவது<br /> இதழ் மூடிய முறுவல் ஏன்,,<br /> பேராசை என்றா????????<br /> சரி தான் முடவனின் கொம்புத்தேன் ஆசை????????<br />நன்றி ஐயா,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-62903117824882557502016-05-03T16:51:21.623+05:302016-05-03T16:51:21.623+05:30வணக்கம் ஐயா,
முன்பெல்லாம் எனக்கு எல்லாம் தெரியும்...வணக்கம் ஐயா,<br /><br />முன்பெல்லாம் எனக்கு எல்லாம் தெரியும் என்று இருந்தேன். இப்போ தான் தெரிகிறது. நான் கிணற்று தவளை என்று,,<br /><br />எழுதத் தொடங்குங்கள்.<br /><br />காத்திருக்கிறோம்!<br /><br />நன்றிbalaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-6260857528968724852016-05-03T16:49:05.176+05:302016-05-03T16:49:05.176+05:30வணக்கம் ஐயா,
முன்பெல்லாம் எனக்கு எல்லாம் தெரியும்...வணக்கம் ஐயா,<br /><br />முன்பெல்லாம் எனக்கு எல்லாம் தெரியும் என்று இருந்தேன். இப்போ தான் தெரிகிறது. நான் கிணற்று தவளை என்று,,<br /><br />எழுதத் தொடங்குங்கள்.<br /><br />காத்திருக்கிறோம்!<br /><br />நன்றிbalaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-62175998276809059842015-11-17T11:10:28.387+05:302015-11-17T11:10:28.387+05:30கூட்டுக் குறட்பாக்கள் கொண்ட பின்னூட்டம்
காட்டும் ப...கூட்டுக் குறட்பாக்கள் கொண்ட பின்னூட்டம்<br />காட்டும் புலமைக் கலை<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயாஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-69841776263371874732015-11-08T05:32:40.573+05:302015-11-08T05:32:40.573+05:30
வணக்கம்!
கோடை நிழலாய்க் கொடுத்த விருத்தங்கள்
கூட...<br />வணக்கம்!<br /><br />கோடை நிழலாய்க் கொடுத்த விருத்தங்கள்<br />கூடைக் கனிகளின் கூட்டு!<br /><br />பாட்டரசர் கி. பாரதிதாசன் <br />தலைவர்: <br />கம்பன் கழகம் பிரான்சு <br />உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-55145248189977919192015-10-31T17:29:41.406+05:302015-10-31T17:29:41.406+05:30நன்றி ஐயா.நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-10842639690550484702015-10-31T17:29:13.220+05:302015-10-31T17:29:13.220+05:30வணக்கம் ஐயா.
தங்களின் வருகைக்கும் முதல் பின்னூட்ட...வணக்கம் ஐயா.<br /><br />தங்களின் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.<br /><br />தொடருங்கள்.<br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-82705001821960312542015-10-31T17:26:28.084+05:302015-10-31T17:26:28.084+05:30வணக்கம்.
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்...வணக்கம்.<br /><br />தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-38539700763968116202015-10-31T07:31:07.962+05:302015-10-31T07:31:07.962+05:30சிறப்பான கவிதை. ரசித்தேன் ஐயா.
சிறப்பான கவிதை. ரசித்தேன் ஐயா. <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-88945379049625580912015-10-30T15:37:04.583+05:302015-10-30T15:37:04.583+05:30
அருமையாக உள்ளது கவிதை. மரபுக்கவிதை எழுதுவதற்கு என...<br />அருமையாக உள்ளது கவிதை. மரபுக்கவிதை எழுதுவதற்கு என்று தனிசிறப்பு இருக்கவேண்டும். தங்களிடம் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. இசையுடன் கூடியதாக உள்ளது. படிப்பதற்கு இனிமை. நன்றி அய்யா. தொடர்க உமது பணி.M. KANNAN https://www.blogger.com/profile/03054087452440736031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-56822308328003802622015-10-30T15:37:03.986+05:302015-10-30T15:37:03.986+05:30
அருமையாக உள்ளது கவிதை. மரபுக்கவிதை எழுதுவதற்கு என...<br />அருமையாக உள்ளது கவிதை. மரபுக்கவிதை எழுதுவதற்கு என்று தனிசிறப்பு இருக்கவேண்டும். தங்களிடம் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. இசையுடன் கூடியதாக உள்ளது. படிப்பதற்கு இனிமை. நன்றி அய்யா. தொடர்க உமது பணி.M. KANNAN https://www.blogger.com/profile/03054087452440736031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-83838885767963535242015-10-30T15:36:51.917+05:302015-10-30T15:36:51.917+05:30
அருமையாக உள்ளது கவிதை. மரபுக்கவிதை எழுதுவதற்கு என...<br />அருமையாக உள்ளது கவிதை. மரபுக்கவிதை எழுதுவதற்கு என்று தனிசிறப்பு இருக்கவேண்டும். தங்களிடம் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. இசையுடன் கூடியதாக உள்ளது. படிப்பதற்கு இனிமை. நன்றி அய்யா. தொடர்க உமது பணி.M. KANNAN https://www.blogger.com/profile/03054087452440736031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-48371259372647012552015-10-30T14:40:21.308+05:302015-10-30T14:40:21.308+05:30ப்பா! ப்பா! ப்பா! உச்சம்!!!
மழையால் என்னவெல்லாம் ...ப்பா! ப்பா! ப்பா! உச்சம்!!!<br /><br />மழையால் என்னவெல்லாம் நிகழ்கிறது என இப்படி அக்குவேறு ஆணிவேறாய் நீங்கள் வருணித்திருக்கிறீர்கள். மழையால் இப்படியொரு பாவும் தமிழுக்குக் கிடைக்கும் என்பதை மட்டும் இந்தப் பட்டியலில் சேர்க்காமல் விட்டு விட்டீர்கள்! உச்சம்!! உச்சம்!!!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-23454094936675475682015-10-30T08:23:51.725+05:302015-10-30T08:23:51.725+05:30நான்வரினும் வாராமல் சென்றிடினும் அன்றாடம் நின்றாடு...நான்வரினும் வாராமல் சென்றிடினும் அன்றாடம் நின்றாடும் நினைவு மாறா.ஐயா. தங்கள் அன்பிற்கு இன்றும் என்றும் நான் அடிமை. நன்றி.rajagopalanhttps://www.blogger.com/profile/17542324009034385682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-69882958739666036552015-10-29T23:22:56.844+05:302015-10-29T23:22:56.844+05:30ஐயா வணக்கம்.
முதலில் நலந்தானே?!
சிறிது இடைவெளிக்...ஐயா வணக்கம்.<br /><br />முதலில் நலந்தானே?!<br /><br />சிறிது இடைவெளிக்குப் பிறகு பதிவிட ஆரம்பித்ததும் அனிச்சையாய் உங்களைத் தேடிற்று மனது.<br /><br />அடுத்தடுத்த ஒவ்வொரு பதிவுகளிலும்.<br /><br />உங்கள் வருகையும் கருத்தும் கண்டு மனம் மிக மிக மிக மகிழ்வடைகிறது.<br /><br />இதோ, <br /><br />உங்கள் மறுமொழிக் கண்ணிகள் நான் முடித்த பதிவை இன்னும் நீட்டிக்கின்றன.<br /><br />யாரென்றறியாதபோதும் காணாமையின்போது உள்ளூரத் தேடித்தவிக்கின்ற இந்த அன்பை இப்பொழுது இவ்வலைத்தளத்தின் ஊடாகத்தான் நான் முதன்முறையாக அனுபவிக்கிறேன்.<br /><br />தங்கள் வலைப்பூவில் எழுதத் தொடங்குங்கள்.<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-17519276478321935802015-10-29T23:15:29.289+05:302015-10-29T23:15:29.289+05:30இருந்தாலும் வாய்விட்டுச் சிரிக்க வைத்து நோய்விட்டு...இருந்தாலும் வாய்விட்டுச் சிரிக்க வைத்து நோய்விட்டுப் போக வைக்க நீங்கள் தரும் பயிற்சிக்கு ஈடாகுமா இதெல்லாம் பகவானே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-58954544250732481092015-10-29T23:12:58.964+05:302015-10-29T23:12:58.964+05:30தங்களின் வருகையும் கருத்தும் மேலும் நான் கவனமாக எழ...தங்களின் வருகையும் கருத்தும் மேலும் நான் கவனமாக எழுதவும் மேம்பாடுறவும் துணைசெய்யும்.<br /><br />தொடர்ந்துவரவும் கருத்திடவும் வேண்டுகிறேன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-71287182052923405902015-10-29T23:12:06.315+05:302015-10-29T23:12:06.315+05:30தங்களின் தொடர்வருகைக்கும் பாரட்டிற்கும் மிக்க நன்...தங்களின் தொடர்வருகைக்கும் பாரட்டிற்கும் மிக்க நன்றி நண்பரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-17654491521087064592015-10-29T23:11:24.282+05:302015-10-29T23:11:24.282+05:30பேராசிரியர்க்கு வணக்கம்!
அடுத்த பதிவிற்குத் தலைப்...பேராசிரியர்க்கு வணக்கம்!<br /><br />அடுத்த பதிவிற்குத் தலைப்புக் கிடைத்துவிட்டதுபோல..!!!<br /><br />எழுதத் தொடங்குங்கள்.<br /><br />காத்திருக்கிறோம்!<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-16704634001249385982015-10-29T23:10:13.415+05:302015-10-29T23:10:13.415+05:30ஐயா வணக்கம்.
இதன் ஓசை கடந்து சென்றால் பொருளின் நி...ஐயா வணக்கம்.<br /><br />இதன் ஓசை கடந்து சென்றால் பொருளின் நிறப்பிரிகையைக் காண உங்களால் முடியும் என்று நினைக்கிறேன்.<br /><br />தங்களின் வருகைக்கும் மேலான ஊக்கமூட்டுதலுக்கும் வாழ்த்தினுக்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-16031424797697621412015-10-29T23:08:34.294+05:302015-10-29T23:08:34.294+05:30வாருங்கள் பாவலரே!
உங்களுக்கு இதெல்லாம் பெரிய விஷய...வாருங்கள் பாவலரே!<br /><br />உங்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமா என்ன?<br /><br /><br />எழுதத் தொடங்குங்கள்!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-9792245564149674792015-10-29T23:07:10.481+05:302015-10-29T23:07:10.481+05:30தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி திரு. யா...தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி திரு. யாழ்ப்பாவாணன் அவர்களே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-66888953452550575922015-10-29T23:05:44.084+05:302015-10-29T23:05:44.084+05:30நல்லவேளை தமிழென்றதால் தப்பித்தீர்கள்!
மலையாளத்தில...நல்லவேளை தமிழென்றதால் தப்பித்தீர்கள்!<br /><br />மலையாளத்தில் இது அஸப்யம் அல்லவோ? :)<br /><br />நன்றி சகோ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-35062116562083141562015-10-29T23:04:44.949+05:302015-10-29T23:04:44.949+05:30அங்கும் மழைபொழிவை இப்பொழுதே பார்த்தேன்.
எழுதுதல் ...அங்கும் மழைபொழிவை இப்பொழுதே பார்த்தேன்.<br /><br />எழுதுதல் கடினமில்லை. எளிதே!<br /><br />நிச்சயம் நீங்களும் எழுதலாம்.<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com