tag:blogger.com,1999:blog-5838387952160133129.post3613735608652221653..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்? ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-27076153345388379932017-12-11T16:49:42.226+05:302017-12-11T16:49:42.226+05:30அருமையான விளக்கங்கள்
நன்றி செல்வேன் அருமையான விளக்கங்கள் <br />நன்றி செல்வேன் suryahttps://www.blogger.com/profile/09855080333466840312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-80116045424640440222015-04-27T19:21:33.229+05:302015-04-27T19:21:33.229+05:30// இன்னும் நண்பர்கள் பேரசொல்லி ஊரு சுத்தாதீங்க , ஒ...// இன்னும் நண்பர்கள் பேரசொல்லி ஊரு சுத்தாதீங்க , ஒழுங்கா குடும்பம் நடத்துங்க:னு அந்த பொண்ணு அவனுக்கே ஆப்புவைக்க போறது // ஹாஹா எப்படி மைதிலி!! :)) <br />இது நடந்தாலும் தோழன் பாவம். இல்லை, வாயில் வேண்டியும் தூது சொல்லவும் அலையப் போகிறானே, அதனாலும் பாவம். ஆக மொத்தம் தோழன் பாவம் :))<br />விஜு அண்ணா, நான் ஜூட்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-23745813867834677982015-04-27T19:06:56.235+05:302015-04-27T19:06:56.235+05:30:) :) மைதிலி :) :) மைதிலி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-12494654430392719182015-04-27T14:41:10.153+05:302015-04-27T14:41:10.153+05:30ஹ ஹ ஹா!
வாருங்கள் சகோ!
என்ன பதிலெழுத எனத் தெரி...ஹ ஹ ஹா!<br /><br />வாருங்கள் சகோ!<br /><br />என்ன பதிலெழுத எனத் தெரியவில்லை.<br /><br />எங்கே நம் நட்பைக் கெடுத்திடுவாளோன்னு பயந்துதான் நண்பன் இப்படிச் சொல்றானோ..!<br /><br />பார்ப்போம்.<br /><br />தொடர்வதற்கு நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-67357721431195226702015-04-27T14:39:10.019+05:302015-04-27T14:39:10.019+05:30இக்கட் டுரையெல்லாம் இன்றமிழை உம்போலத்
திக்கெட் டுர...இக்கட் டுரையெல்லாம் இன்றமிழை உம்போலத்<br />திக்கெட் டுரைப்பார்க்கே ஈடாமோ? - சிக்கிப்போம்<br />நற்கவிதை யாக்கும் நறுந்தமிழப் பின்னூட்டம்<br />சொற்கனலிற் செய்த சுடர்.<br /><br /><br />வருகைக்கும் வாக்கிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-33047218393526118562015-04-27T14:31:53.362+05:302015-04-27T14:31:53.362+05:30தாங்கள் தொடர்வதற்கும் கருத்துரைப்பதற்கும் மிக்க நன...தாங்கள் தொடர்வதற்கும் கருத்துரைப்பதற்கும் மிக்க நன்றி சகோ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-44528031848904652252015-04-27T14:31:05.499+05:302015-04-27T14:31:05.499+05:30வாருங்கள் சகோ.
மறுமொழிதானே ....... இதோ அளித்துவிட...வாருங்கள் சகோ.<br /><br />மறுமொழிதானே ....... இதோ அளித்துவிட்டேன் . :))<br /><br />இந்த முறை அருமையான குறளோடு வந்துவிட்டீர்கள்.<br /><br />ஏன் அவன் செற்றார் ஆனான்?<br /><br />பெருந்தகைமை எது..?<br /><br /><br />காமநோய் உற்றார் அறியாதது எது..?<br /><br />இதைப் பற்றியே ஒரு பதிவிடலாம் போல இருக்கிறதே..!!<br /><br />மிகப் பொருத்தமான குறளை எடுத்துக் காட்டியமைக்கு நன்றி.<br /><br />தங்களின் தொடர்ச்சிக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-11130593061775183042015-04-27T06:09:22.216+05:302015-04-27T06:09:22.216+05:30ஆயிரம் சொல்லுங்க !! அது யானையை வீழ்த்திய மதி அல்லவ...ஆயிரம் சொல்லுங்க !! அது யானையை வீழ்த்திய மதி அல்லவா??? மதி மூழ்க்கும் நதியல்லவா?? அந்த நண்பன் பாவம், கொஞ்ச நாள் கழிச்சு " இன்னும் நண்பர்கள் பேரசொல்லி ஊரு சுத்தாதீங்க , ஒழுங்கா குடும்பம் நடத்துங்க:னு அந்த பொண்ணு அவனுக்கே ஆப்புவைக்க போறது தெரியாம என்னம்மா பீல் பண்ணுறார்!! பேதைமை --வள்ளுவர் வள்ளுவர் தான். விஜூ அண்ணா விஜூ அண்ணா தான். இன்றைய நாளின் சிந்தனைக்கு இது போதும்!!!!:) மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-73080176709466521962015-04-27T06:04:54.048+05:302015-04-27T06:04:54.048+05:30ஒ! அப்டி போகுதா கதை:))))ஒ! அப்டி போகுதா கதை:))))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-76583763942732081472015-04-27T04:35:55.252+05:302015-04-27T04:35:55.252+05:30
வணக்கம்!
மனத்தை மயக்கி மணக்கும் தலைப்பு!
தினத்தை...<br />வணக்கம்!<br /><br />மனத்தை மயக்கி மணக்கும் தலைப்பு!<br />தினத்தை இனித்திடச் செய்யும்! - வனம்போன்று<br />பொங்கும் அழகில் பொலிகின்ற இக்கட்டுரை<br />தங்கும் உளத்துள் தழைத்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-15328267986741599332015-04-27T01:08:06.883+05:302015-04-27T01:08:06.883+05:30//நான் அப்படிச் சொல்வேனா :)//
:) சரி அண்ணா , குட் ...//நான் அப்படிச் சொல்வேனா :)//<br />:) சரி அண்ணா , குட் :)<br />Gracehttps://www.blogger.com/profile/07448332809744590391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-58416633779514025952015-04-26T20:31:46.340+05:302015-04-26T20:31:46.340+05:30எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் படியான பாடலின்...எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் படியான பாடலின் விளக்கம் மிகவும் நன்று. கூடுதலாக பேதைமை பற்றிய விளக்கமும் அறிந்துகொண்டேன். தொடருங்கள். ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-2572154468198854932015-04-26T19:14:20.489+05:302015-04-26T19:14:20.489+05:30வருகைக்கும் கருத்திற்கும மிக்க நன்றி திரு. தளிர். ...வருகைக்கும் கருத்திற்கும மிக்க நன்றி திரு. தளிர். சுரேஷ் அவர்களே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-77601328964314794112015-04-26T19:13:29.733+05:302015-04-26T19:13:29.733+05:30ஆம் அய்யா.
பார்த்ததும் அந்த முதற்பார்வையிலேயே பி...ஆம் அய்யா.<br /><br />பார்த்ததும் அந்த முதற்பார்வையிலேயே பிடித்துப் போய்விட வேண்டும்.<br /><br />அதுதான் காதலின் தொடக்கப்புள்ளி.<br /><br />அதன் பயணம் அதன்பின் தான்.<br /><br />எப்போதுமே..!<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-12028458529796192932015-04-26T15:56:19.260+05:302015-04-26T15:56:19.260+05:30அய்யா,
பாடலின் பொருளை நேர்த்தியாகப் பதிந்துள்ளீர்க...அய்யா,<br />பாடலின் பொருளை நேர்த்தியாகப் பதிந்துள்ளீர்கள்.<br />உங்கள் உழைப்பில் சங்கப்பாடல்கள் எங்களுக்கு புரிகின்றது. <br />மறுமொழி எப்பொழுது?<br />செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ <br />யுற்றா ரறிவதொன் றன்று. ( கு-1255)<br />நன்றி<br />rajagopalanhttps://www.blogger.com/profile/17542324009034385682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-14724734477010951782015-04-26T15:36:11.412+05:302015-04-26T15:36:11.412+05:30சிறப்பானவிளக்கம்! அருமை! வாழ்த்துக்கள்!சிறப்பானவிளக்கம்! அருமை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-11341016403218040662015-04-26T13:00:29.521+05:302015-04-26T13:00:29.521+05:30 மேலே “கண்டவுடன் ஏற்படும்” என்றிருந்திருக்க வேண்டு... மேலே “கண்டவுடன் ஏற்படும்” என்றிருந்திருக்க வேண்டும்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-43209101192501427282015-04-26T12:58:47.799+05:302015-04-26T12:58:47.799+05:30காதல் என்பது கண்டவுடன் ஏற்பதும் infatuation என்னும...காதல் என்பது கண்டவுடன் ஏற்பதும் infatuation என்னும் அளவில்தான் சங்க காலத்தில் அறியப் பட்டதோ? ஆனால் இன்றும் அதையே காதல் என்று சொல்லிப்பேசியும் பாடியும் திரிகிறோம் . G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-59166561809312370842015-04-26T11:25:45.197+05:302015-04-26T11:25:45.197+05:30தங்களது பாராட்டிற்கு நன்றி அய்யா!தங்களது பாராட்டிற்கு நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-41890918295531607822015-04-26T11:25:13.512+05:302015-04-26T11:25:13.512+05:30என்ன டிடி சார்,
நீங்கள் ஏதேனும் குறள் சொல்வீர்கள்...என்ன டிடி சார்,<br /><br />நீங்கள் ஏதேனும் குறள் சொல்வீர்கள் என்று பார்த்தால் :(<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-23690342306153254232015-04-26T11:24:12.218+05:302015-04-26T11:24:12.218+05:30பேதைமை என்ற சொல்லைப் பார்த்தீர்களா?
எவ்வளவு அழகும்...பேதைமை என்ற சொல்லைப் பார்த்தீர்களா?<br />எவ்வளவு அழகும் பொருளாழமும் உள்ள சொல்.<br />ரொம்ப நேரமாக அதனைக் கடக்க முடியாமல் அப்படியே நின்று கொண்டிருந்தேன்.<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-91997289839854911222015-04-26T11:20:32.976+05:302015-04-26T11:20:32.976+05:30 ““““என்ன இப்படி காதல் நல்லது இல்லை என்று சொல்லிவி... ““““என்ன இப்படி காதல் நல்லது இல்லை என்று சொல்லிவிட்டீர்களே““““““<br /><br />நான் அப்படிச் சொல்வேனா :)<br /><br />இது நண்பன் சொன்னதல்லவா..?<br /><br />பின்னால் ஏதாவது கஷ்டம் என்றால் “ நான் அப்பவே சொன்னேனில்ல? கேட்டியா? “ என்று சொல்வதற்குத் தற்காப்பிற்காகச் சொல்லி வைப்பதுதானே..!<br /><br />அவன் தானே உதவப் போகிறவன்.<br /><br />நீங்கள் அறியாததா :)<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-4249244871541814192015-04-26T11:17:43.779+05:302015-04-26T11:17:43.779+05:30உம்பாணி நன்றாக இருக்கிறது நண்பரே!
நன்றிஉம்பாணி நன்றாக இருக்கிறது நண்பரே!<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-29965141538542290552015-04-26T11:17:12.649+05:302015-04-26T11:17:12.649+05:30அது கூடாதது என்று இலக்கணங்கள் சொல்வது தாங்கள் அறிய...அது கூடாதது என்று இலக்கணங்கள் சொல்வது தாங்கள் அறியாததா பகவானே..!!<br /><br />ஆனாலும் புறனடைகள்...!!<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-60782300147486403222015-04-26T11:11:50.102+05:302015-04-26T11:11:50.102+05:30தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com