tag:blogger.com,1999:blog-5838387952160133129.post3052329382129851684..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: தோசையின் வரலாறு.ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-64224057928897731052015-11-21T06:47:50.088+05:302015-11-21T06:47:50.088+05:30
வணக்கம்!
தோசைப் பதிவுக்குள் வீசும் மணமுகர்ந்து
ஆ...<br />வணக்கம்!<br /><br />தோசைப் பதிவுக்குள் வீசும் மணமுகர்ந்து<br />ஆசை பெருகும் அகத்து!<br /><br />பாட்டரசர் கி. பாரதிதாசன் <br />தலைவர்: <br />கம்பன் கழகம் பிரான்சு <br />உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-88790429564002117672015-07-23T19:52:07.631+05:302015-07-23T19:52:07.631+05:30ரெண்டு நாள் ஆன்லைன் வரலைனா இப்படியா ஆளாளுக்கு கலாய...ரெண்டு நாள் ஆன்லைன் வரலைனா இப்படியா ஆளாளுக்கு கலாய்ப்பீங்க:(((<br /><br />சும்மாவா சொன்னங்க -------- ஊரை கெடுக்கும்ன்னு! இப்படியா இந்த நாட்டி தமிழனோடு சேர்ந்துகொண்டு தங்கையை கலாய்ப்பது அண்ணா:((<br /><br />தகவல் சொன்னதற்கு நன்றி கிரேஸ்!<br /><br />(but! இந்த மாதிரி கமெண்ட்ஸ் ரொம்ப funny தான் இருக்கு. மைதிலி ஹாப்பி அண்ணாச்சி:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-26367928273256509262015-07-22T08:36:03.517+05:302015-07-22T08:36:03.517+05:30உங்களுக்காக நான் பதிவிட்ட நீர் தோசை செய்முறை விளக்...உங்களுக்காக நான் பதிவிட்ட நீர் தோசை செய்முறை விளக்கம் கீழே. இது ஏதோ புதுசுனு தான் நானும் நினைச்சேன். கடைசியில் பார்த்தால் மதுரைப் பக்கம் பண்ணும் ஆப்பம் தான் மங்களூரில் நீர் தோசை என்கின்றனர். :) நடுவில் மெத்தென்று, சுற்றிலும் முறுகலாக, மெலிதாக! :))) தொட்டுக்கக் காரசாரமான சட்னியுடன்.<br /><br /><br />http://sivamgss.blogspot.in/2015/05/blog-post_17.html<br /><br />இங்கே பார்க்கவும் நீர் தோசை செய்முறை.<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-829359999067899692015-07-22T05:40:21.992+05:302015-07-22T05:40:21.992+05:30பின்ன? நான் தமிழச்சியாக்கும் :-)பின்ன? நான் தமிழச்சியாக்கும் :-)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-44071420227440689702015-07-21T20:46:17.357+05:302015-07-21T20:46:17.357+05:30ஹ ஹ ஹா
வாருங்கள் அண்ணா.
எழுத்தின் சகல பரிமாணங...ஹ ஹ ஹா<br /><br />வாருங்கள் அண்ணா.<br /><br />எழுத்தின் சகல பரிமாணங்களையும் எடுத்திடுகிறீர்கள்.<br /><br />உங்கள் முகவரி தாருங்கள். அதன் பிரதியை இப்போதே அனுப்பி வைக்கிறேன்.<br /><br />ஆனால் அதன் அர்த்தமெல்லாம் கேட்டு என்னிடம் வரக் கூடாது.<br /><br />ஹ ஹ ஹா<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-44365745387373683882015-07-21T20:43:28.100+05:302015-07-21T20:43:28.100+05:30நிகண்டு இப்படி உணவுப் பெயர்களுக்கான, இன்று நாம் உண...நிகண்டு இப்படி உணவுப் பெயர்களுக்கான, இன்று நாம் உண்ணும் உணவு ஒவ்வொன்றின் வகைகளுக்கான ஏராளமான சான்றைத் தருகிறது.<br /><br />நிவேதனம் என்பது படையல் , இறைவனுக்குப் படைக்கப்படுவது எனப் பொருள்படுவது.<br /><br />நிவந்தம் என்பது கொடுக்கப்படுவது என்னும் பொருள் தரக்கூடியது.<br /><br />இரண்டன் பொருளும் வேறானது.<br /><br />தங்களின் வருகைக்கும் அன்பிற்கும் நன்றி சகோ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-70640010771363798512015-07-21T20:37:47.689+05:302015-07-21T20:37:47.689+05:30நன்றி ஆசானே!நன்றி ஆசானே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-22448563751989041682015-07-21T20:36:05.076+05:302015-07-21T20:36:05.076+05:30உங்கள் தோசைப் பதிவைப் பார்த்த ஆர்வத்தில்தான் இங்கு...உங்கள் தோசைப் பதிவைப் பார்த்த ஆர்வத்தில்தான் இங்கு நிறைய பேர் வந்திருப்பார்கள் போல.....!<br /><br />ஆசை தோசை அப்பள வடை என்று எங்கள் ஊரில் சொல்வார்கள்.<br /><br />அதுபோல் இந்தத் தலைப்பைப் பார்த்து வந்தவர்களை ஆக்கிவிட்டேன் எனத்தோன்றுகிறது.. :(<br /><br />தங்களின் வருகைக்கும் விதவிதமான தோசைக்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-36061116558530746922015-07-21T20:24:57.188+05:302015-07-21T20:24:57.188+05:30வாருங்கள் ஐயா.
சாம்பார் என்பது தமிழ்ச்சொல்லா என்ப...வாருங்கள் ஐயா.<br /><br />சாம்பார் என்பது தமிழ்ச்சொல்லா என்பதற்குப் பின்வரும் விளக்கத்தைத் தமிழ் விக்கியில் இருந்து தருகிறேன்.<br /><br />““““சாம்பார் என்றும் சாம்பரம் என்றும் அழைக்கப்படும் இந்த உணவு வகை தமிழகத்தில் பிறந்த ஒரு அறுசுவை உணவு.தமிழக கல்வெட்டு 1530 C.E பதிவின் வாயிலாக இது தமிழர்களின் பூர்வீக உணவு என்பது நமக்கு தெரிய வருகிறது அதாவது தஞ்சை வாழ் மாராத்தியர்களின் உணவு என்ற கருத்திலிருந்து முற்றிலும் விலகி நிற்க இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.<br /><br />“அமுதுபடி கறியமுது பல சம்பாரம் நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக,”(South Indian Inscriptions, IV, 503, 1530 CE)<br /><br />என்பதே அந்த கல்வெட்டின் பதிவு.<br /><br />"கறியமுது பல சம்பாரம"---- பல காய்கறிகளை கொண்டு அரிசி உணவு படைத்தல் என்று பொருள்.<br /><br />"நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக"---- அதாவது மிளகு மற்றும் நெய் சேர்ந்த சாம்பரம் உணவை பணம் ஒன்றுக்கு கொடு என்பதாக இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.<br /><br />இப்போ மாராட்டியர்கள் கதைக்கு வருவோம் இவர்கள் ஆட்சி யின் கீழ் தஞ்சை 1675 காலம் தான் வந்தது இப்படி இருக்க சாம்பார் தஞ்சை மாராட்டியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதை முற்றிலும் மறுத்து கூறலாம் மாராட்டிய மாநிலத்தில் வேரும்பருப்பை தால் என கூறி உண்ணும் பழக்கமே இன்று வரை உள்ளது அங்கு சாம்பார் என்ற சொல்லே கிடையாது.தமிழில் சாம்பு என்றால் குறைத்தல் அரைத்தல் என்று பொருள் அரைத்த தேங்காய் அல்லது தானியங்கள் என்று கூறலாம்.““““<br /><br />இது தங்களின் உடனடிப் பார்வைக்கு.<br /><br />நானும் இது குறித்துத் தேடுகிறேன்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-56663528974340855172015-07-21T20:19:32.706+05:302015-07-21T20:19:32.706+05:30தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவ...தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-39022312442600021342015-07-21T20:18:05.769+05:302015-07-21T20:18:05.769+05:30அமர்க்களம்....!
போர்க்களத்தைக் குறித்த இவ்வார்த்த...அமர்க்களம்....!<br /><br />போர்க்களத்தைக் குறித்த இவ்வார்த்தையின் பொருள் எப்படி மாறியது என்பதைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றுகிறது.<br /><br />இன்னொரு ஆராய்ச்சி..<br /><br /><br />தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-37916326884002944662015-07-21T20:15:40.736+05:302015-07-21T20:15:40.736+05:30நீர் தோசை என்றெல்லாம் தோசை இருக்கிறதா என்ன...? !!!...நீர் தோசை என்றெல்லாம் தோசை இருக்கிறதா என்ன...? !!!!!<br /><br />எனக்கு அது பற்றியெல்லாம் தெரியாதே..!<br /><br /><br />தங்கள் வருகைக்கும் முதற்பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-16376995570259526252015-07-21T20:13:57.251+05:302015-07-21T20:13:57.251+05:30தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்ற...தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவிஞரே.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-64692189895611291292015-07-21T20:13:01.143+05:302015-07-21T20:13:01.143+05:30வாருங்கள் சகோ.
உங்கள் பின்னூட்டத்தை முதலில் நான் ...வாருங்கள் சகோ.<br /><br />உங்கள் பின்னூட்டத்தை முதலில் நான் படிக்க வில்லை.<br /><br />நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வருகையும் உங்கள் கருத்தும் பார்த்த மாத்திரமே மகிழ்ச்சிதான்.<br /><br />மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-88898944601940020602015-07-21T20:10:49.137+05:302015-07-21T20:10:49.137+05:30தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி புலவர் ஐயா.தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி புலவர் ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-33561901234022396612015-07-21T20:10:06.818+05:302015-07-21T20:10:06.818+05:30கஞ்சத்தைப் பிடித்துக் கொண்டீர்களா...!
தங்களது வரு...கஞ்சத்தைப் பிடித்துக் கொண்டீர்களா...!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-77996619266550037822015-07-21T20:08:51.155+05:302015-07-21T20:08:51.155+05:30இந்த மருந்தைத் தின்னும்போது மட்டும் குரங்கை நினைக்...இந்த மருந்தைத் தின்னும்போது மட்டும் குரங்கை நினைக்காதீர்கள் என்பதைப் போலச் சொல்கிறேன். தோசை சாப்பிடும் போது என் பதிவை நினைக்காதீர்கள். :)<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு தளிர் சுரேஷ்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-3661949949786258062015-07-21T20:07:21.640+05:302015-07-21T20:07:21.640+05:30நன்றி ஐயா.நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-12641175317367348972015-07-21T20:06:58.333+05:302015-07-21T20:06:58.333+05:30தங்களின் வருகைக்கும் முதற் பின்னூட்டத்திற்கும் பார...தங்களின் வருகைக்கும் முதற் பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி சகோ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-9295009285554209542015-07-21T20:06:10.259+05:302015-07-21T20:06:10.259+05:30உங்கள் ஆசை உங்களவள் வைத்த தோசையிலேயே நின்றால் எப்...உங்கள் ஆசை உங்களவள் வைத்த தோசையிலேயே நின்றால் எப்படி...<br /><br />அடுத்தடுத்த உணவுகளுக்குப் போகவேண்டாமா..<br /><br />நீங்கள் தமிழ் படித்தவர் என்ற சந்தேகம் இன்னும் வலுப்படுகிறது எனக்கு..<br /><br /><br />ஹ ஹ ஹா<br /><br />நன்றி பகவான்ஜி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-1981604995001122142015-07-21T20:04:06.102+05:302015-07-21T20:04:06.102+05:30வணக்கம் சகோ.
உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.
உண...வணக்கம் சகோ.<br /><br />உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.<br /><br />உணவுகளைப் பற்றியே ஒரு பதிவிடலாமோ என்ற எண்ணம் வருகிறது.<br /><br /><br />காலம் கைகூடினால் அதையும் தொடர்வோம்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-42450412379921316352015-07-21T20:00:06.253+05:302015-07-21T20:00:06.253+05:30மிகுந்த நன்றி ஐயா.
உங்களின் இவ்வளவு நீண்ட பின்னூட...மிகுந்த நன்றி ஐயா.<br /><br />உங்களின் இவ்வளவு நீண்ட பின்னூட்டத்தை விட்டு அமர்க்களத்தை வெறிக்கின்றன கண்கள்.<br /><br />அமர்க்களம் என்றால் போர்க்களம்.<br /><br />அது அமர்க்களமானது எப்படி என்று ? :)<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-87822345107906385102015-07-21T19:58:07.608+05:302015-07-21T19:58:07.608+05:30உங்கள் வீட்டிலுமா..?
ஹ ஹ ஹா
தண்ணீர்தானே வைத்...உங்கள் வீட்டிலுமா..?<br /><br />ஹ ஹ ஹா<br /><br />தண்ணீர்தானே வைத்துக் கொண்டால் போகிறது.<br /><br /><br />தங்களின் அன்பினுக்கு நன்றி சகோதரி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-19437634876783110542015-07-21T19:56:35.938+05:302015-07-21T19:56:35.938+05:30தங்களின் பாராட்டிற்கு முதலில் நன்றி ஐயா.
வடமொழி...தங்களின் பாராட்டிற்கு முதலில் நன்றி ஐயா.<br /><br />வடமொழி என்பதைத் திராவிடம் என்பது போன்ற பொதுப்பொருளில் ஆண்டேன்.<br /><br />சமஸ்கிருதத்தை மட்டும் குறித்தன்று.<br /><br />எனினும் உங்களின் நெறிப்படுத்தலுக்கு மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-7774355157426247722015-07-21T19:54:36.581+05:302015-07-21T19:54:36.581+05:30வணக்கம் ஐயா.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் ந...வணக்கம் ஐயா.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com