tag:blogger.com,1999:blog-5838387952160133129.post2961647910037496777..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: அறிவினாவும் ஐய விடைகளும்!ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-16316379378201093402014-07-13T08:14:43.586+05:302014-07-13T08:14:43.586+05:30நடையை வைத்தே கவிஞரை கூறும் உங்கள் வாசிப்பு
வியப்ப...நடையை வைத்தே கவிஞரை கூறும் உங்கள் வாசிப்பு <br />வியப்பு.. விழிகள் வெளியில் வந்துவிட்டது எனக்கு ..<br />நல்ல கேள்விகள் அறியவேண்டிய பதில்கள் ..<br />www.malartharu.orgKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-60073971221295836762014-07-12T12:29:26.019+05:302014-07-12T12:29:26.019+05:30கூறறிவில் பாரறியுஞ் சீருடைய பாவலனாய்
வீறுடைய வெண்ப...கூறறிவில் பாரறியுஞ் சீருடைய பாவலனாய்<br />வீறுடைய வெண்பா விளக்கானாய்! - சாறுடைய<br />வாக்கிலிடர் போக்குமுயர் நோக்கைமனங் கேட்க‘துயர்<br />நீக்கவுனைத் தேக்குமிவன் நெஞ்சு!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-5925918874020994532014-07-12T05:23:39.994+05:302014-07-12T05:23:39.994+05:30
வணக்கம்!
இலக்கணம் கற்றும் இலக்கியம் ஆய்ந்தும்
தல...<br />வணக்கம்!<br /><br />இலக்கணம் கற்றும் இலக்கியம் ஆய்ந்தும்<br />தலைக்கனம் இல்லாத் தமிழா்! - கலைமணம்<br />வீசம் கவி.சோசப்! மின்னும் வலைவழியே<br />பேசும் மொழியனைத்தும் பீடு!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-75340004758178055762014-07-11T18:48:51.214+05:302014-07-11T18:48:51.214+05:30வணக்கம் சகோதரரே.
உங்கள் பின்னூட்டம் பார்த்துவிட்ட...வணக்கம் சகோதரரே. <br />உங்கள் பின்னூட்டம் பார்த்துவிட்டேன், மிக்க நன்றி. <br />நீங்கள சொல்வது போல முத்துநிலவன் ஐயா தன்னைச் சாதாரணமாய்க் காட்டிக்கொண்டும் நம்மை மேன்மேலும் ஊக்கப்படுத்தியும் உயர்ந்து நிற்கிறார். <br />உங்களின் கருத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள். சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு செய்தாலும் ஒன்றாம் வகுப்புப் பாடமும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.. :) எவ்வளவு இருக்கிறது கற்றுக்கொள்ள, நேரம் தான் திட்டமிடவேண்டும்.<br />உங்களின் தளமும் இனித்தொடர்வேன்.<br />நன்றி.Gracehttps://www.blogger.com/profile/07448332809744590391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-7299561614156188082014-07-11T02:14:44.593+05:302014-07-11T02:14:44.593+05:30" இது போன்ற கேள்விகளைப் பொறுத்தவரை,
உங்கள் பெ..." இது போன்ற கேள்விகளைப் பொறுத்தவரை,<br />உங்கள் பெயரை நானும் வைத்துக் கொள்ளக் கருதுகிறேன் அண்ணா!... "<br /><br />இதற்குதான் முத்துநிலவன் ஐயா அவர்கள் பதலளித்துவிட்டார்களே....<br /><br />“பணியுமாம் என்றும் பெருமை“ என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறீர்கள்.<br /><br />நன்றி<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-7798177634356504952014-07-11T00:05:00.551+05:302014-07-11T00:05:00.551+05:30சகோதரி!
உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் ந...சகோதரி!<br />உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!<br />உங்களின்<br /> sangamliteratureinenglish.blogspot.com/2014/07/burrow-with-cool-interior.html <br />எனும் பதிவிற்குப் பின்னூட்டம் இட்டு விட்டேன். அது பற்றித் தனியே ஒரு பதிவே எழுதலாம் போல! இப்பொழுதுதான் பின்னூட்டங்களில் அதிகம் எழுதக் கூடாது என்று நினைத்தால், உங்களைப் போன்றோரின் பதிவுகள் கண்டபின் எழுதாமலிருக்க முடியவில்லை. முத்துநிலவன் அய்யா சொல்வது போல் அவர் ஒன்றும் அறியாதவரும் அல்லர். <br />நான் சங்கத்தமிழில் அவ்வளவு தேர்ச்சி பெற்றவனும் அல்லன் .எங்களுக்கான இடத்தை விட்டுச் செல்வது அவரது பெருந்தன்மை.<br />நான் ஒருசாதாரணத் தமிழ் வாசகன் . இதை இணையத்துச் சன்னல்களின் முன் நின்று உரக்கச் சொல்லுவதில் எனக்கு ஒருதயக்கமும் இல்லை. நிச்சயம் இது அவையடக்கமல்ல!<br />ஆங்கிலத்தில் உங்களின் பெயர்ப்புகள் மிக நல்ல முயற்சி!<br />தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணிகள்!<br />உங்கள் பதிவில் படைக்கும் சங்கத்தமிழ் தாள்களுக்கு எப்போதோ நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுத்தாகி விட்டது.<br />ஒன்றாம் வகுப்புத் தேர்வுகளில் கலந்து கொள்ள உங்களைப் போன்றோர்க்கு அனுமதியில்லை!<br />மன்னிக்கவும்!<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-63780299853723793972014-07-09T23:14:18.498+05:302014-07-09T23:14:18.498+05:30நான் பெயில் என்று தெரிந்து முத்துநிலவன் அண்ணாவிடம்...நான் பெயில் என்று தெரிந்து முத்துநிலவன் அண்ணாவிடம் விடைத்தாளைக் கொடுக்காமல் இங்கு ஓடி வந்துவிட்டேன்...விடைகளை அறிந்தேன்..நன்றி ஐயா.<br />மதியமே இங்கு கருத்திட்டேன், அதுவும் எங்கோ ஓடிப் போனதே, என் இணையத்தொடர்பு செய்யும் வேலை :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-9799146254727144292014-07-09T19:05:34.337+05:302014-07-09T19:05:34.337+05:30அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்...அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் <br />குறுகத் தறித்த குறளுக்கு சொந்தக் காரர் வள்ளுவர் எனில்<br />“குரலுக்கு“ச் சொந்தக் காரர் நீங்கள் தான் கரந்தையாரே!<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-8327251364557127142014-07-09T19:03:27.808+05:302014-07-09T19:03:27.808+05:30இது போன்ற கேள்விகளைப் பொறுத்தவரை,
உங்கள் பெயரை நான...இது போன்ற கேள்விகளைப் பொறுத்தவரை,<br />உங்கள் பெயரை நானும் வைத்துக் கொள்ளக் கருதுகிறேன் அண்ணா!<br />நானும் சாமான்யனே!<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-82351739984124483132014-07-09T19:02:10.813+05:302014-07-09T19:02:10.813+05:30அய்யா
எங்கள் இருவரிடம் மட்டும் பதிலளிக்கச் சொல்லி...அய்யா <br />எங்கள் இருவரிடம் மட்டும் பதிலளிக்கச் சொல்லிக் கேட்டிருந்தது.<br />நான் அதை முதலில் பார்க்க நேர்ந்தது.<br />இவை இரண்டும் தான் உடனடிப் பதிவிற்குக் காரணம்.<br />துல்லியமான, தவறோ குழப்பமோ அற்ற தெளிவான பதில்களுடன் சில ஆயிரம் பேரேனும் இணையத்து இருப்பர்.<br />எல்லார்க்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை.<br />அதைப் பயன்படுத்திக் கொண்டவருள் நான் ஒருவனாய் இருக்கிறேன் அவ்வளவே!<br />முனைவர் அய்யாவின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-92078974440037210232014-07-09T18:57:35.986+05:302014-07-09T18:57:35.986+05:30கோபிநாத் அய்யாவின் பதிவின் இறுதியில் கேட்டிருந்த வ...கோபிநாத் அய்யாவின் பதிவின் இறுதியில் கேட்டிருந்த வினாவுக்கு விளக்கம் அளித்த பின் ( சரியோ தப்போ! நம்ம வேலையே அடிச்சு உடுறது தானே சகோதரி! ) உதாரணமா என்னடா சொல்லலாமின்னு யோசிச்சப்ப உங்களோட “நல்லமரம்“ தான் கைகொடுத்தது.<br />ரொம்ப சந்தோஷம்!<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-3667112148392487642014-07-09T11:08:46.843+05:302014-07-09T11:08:46.843+05:30இந்த பெரியவுங்க சின்னவுங்க“ல்லாம் கவிதைக்குக் கிடை...இந்த பெரியவுங்க சின்னவுங்க“ல்லாம் கவிதைக்குக் கிடையாது தாயீ... உன் கவிதைக்கு நான் ரசிகன். உன் தமிழறிவு வளர்ந்தால் கவிதைக்கு நல்லது என்னும் நம்பிக்கை எங்களுக்கு உண்டு. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-22871971372523189922014-07-09T06:55:50.068+05:302014-07-09T06:55:50.068+05:30மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே
நன்றிமிகவும் பயனுள்ள பதிவு நண்பரே<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-21099330845884138152014-07-09T00:27:00.278+05:302014-07-09T00:27:00.278+05:30அதுதான் அய்யா நம் நோக்கமும். உடன் பதிவிலேயே பதிலிட...அதுதான் அய்யா நம் நோக்கமும். உடன் பதிவிலேயே பதிலிட்ட நண்பர் விஜூவுக்குத்தான நன்றியைத் தெரிவிக்க வேண்டும். தங்களைப் போன்றவர்களின் தேடல் மகிழ்ச்சியளிக்கிறது. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-65532903895996674282014-07-08T21:42:20.944+05:302014-07-08T21:42:20.944+05:301. 133 அடிகள்
3. கம்பராமாயணம்
22. H G ரசூல்
இவை ...1. 133 அடிகள்<br />3. கம்பராமாயணம்<br />22. H G ரசூல்<br /><br /><br />இவை மூன்றே நானறிந்த பதில்கள் ! அனைத்து பதில்களையும் இங்கு தெரிந்துகொண்டேன். இந்த கேள்விகளின் மூலம் தமிழ் அறிவில் நான் இருக்கும் படியையும், இங்கிருந்து செல்ல வேண்டிய தூரத்தையும் உணர்ந்துகொண்டேன்.<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-89274974059132828552014-07-08T20:17:59.102+05:302014-07-08T20:17:59.102+05:30போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்க...போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் என நினைக்கிறேன். அறியாதன சிலவற்றுக்கு பதிலும், அறிந்த சிலவற்றுக்கு தெளிவும் கிடைத்தன. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-56986687488642850962014-07-08T19:43:10.046+05:302014-07-08T19:43:10.046+05:30ஆஹா! நிலவன் அண்ணா குறள் போல் கொடுத்த வினாக்களுக்கு...ஆஹா! நிலவன் அண்ணா குறள் போல் கொடுத்த வினாக்களுக்கு இத்தனை விரிவான விடை wiki யில் தான் கிடைக்கும் என்ற என் எண்ணத்திற்கு சரியான குட்டு. இதுக்கு மேல நான் பேசினால் அப்புறம் நான் ஒளவையார் பாடிய நல்ல மரம் தான். (இங்க பெரியவங்க பேசிக்கிட்டு இருக்காங்க நாம கிளம்பிட வேண்டியது தான்,ஜூட்) நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-65425906545987246082014-07-08T18:48:08.144+05:302014-07-08T18:48:08.144+05:30வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி வலைச்சித்தரே!வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி வலைச்சித்தரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-10260883601012566902014-07-08T18:11:02.978+05:302014-07-08T18:11:02.978+05:30வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-46984740478438757922014-07-08T18:10:36.415+05:302014-07-08T18:10:36.415+05:30தங்களின் வருகையும் எப்போதும் எல்லார்க்கும் தரும் ப...தங்களின் வருகையும் எப்போதும் எல்லார்க்கும் தரும் பின்னூட்டமும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.<br />நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-50226514372576847402014-07-08T18:09:38.424+05:302014-07-08T18:09:38.424+05:30அய்யா,
ஆய்தம் என்னும் எனது பதிவொன்றையும் ,
இது தொட...அய்யா,<br />ஆய்தம் என்னும் எனது பதிவொன்றையும் ,<br />இது தொடர்பாக முத்துநிலவன் அய்யாவின் “ திருக்குறளில் தளைப்பிறழ்ச்சி இல்லை பாடபேதம் உண்டு “ எனும் பதிவையையும் பார்க்க வேண்டுகிறேன்.<br />பெரியோர் சிறியோர் என்ற பாகுபாடுகள் இல்லை அய்யா!<br />அறிஞர் அறியாதோர் என்ற வேறுபாடுமில்லை!<br />அறிவைப் பொதுவில் வைப்போம்!<br />வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-19081114544215025202014-07-08T18:04:50.221+05:302014-07-08T18:04:50.221+05:30 “பணியுமாம் என்றும் பெருமை“ என்று முத்துநிலவன் அய... “பணியுமாம் என்றும் பெருமை“ என்று முத்துநிலவன் அய்யா கூறியது உங்களுக்குத்தான் அறிஞரே!<br />உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக மகிழ்கிறேன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-48694083427345653802014-07-08T18:02:49.508+05:302014-07-08T18:02:49.508+05:30எல்லாம் அறிந்தவரும் ஒன்றும் அறியாதவரும் நம்மில் யா...எல்லாம் அறிந்தவரும் ஒன்றும் அறியாதவரும் நம்மில் யாருமில்லையே சகோதரி!<br />நானும் உங்களிடம் இருந்து அறியக் காத்திருக்கம் உங்களில் ஒருவன்தான்!<br />முத்துநிலவன் அய்யா என்னை இணையத்துக் கொணர்ந்தோர். வாழ்த்தும் நன்றியும் அவர்க்குரித்தாகட்டும்!<br />கருத்திற்கு நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-35363215975630512142014-07-08T17:54:00.789+05:302014-07-08T17:54:00.789+05:30அறிந்தேன்.... நன்றிகள் ஐயா...அறிந்தேன்.... நன்றிகள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-85092712080836669562014-07-08T16:46:30.383+05:302014-07-08T16:46:30.383+05:30நல்ல விசயங்களை படித்துக்கொண்டேன், ஐயா.
நல்ல விசயங்களை படித்துக்கொண்டேன், ஐயா.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com