tag:blogger.com,1999:blog-5838387952160133129.post2908933640343188880..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: எழுத்துகளுக்குக் கொம்பிருந்த காலம்;உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் -(4)ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-74478233321292843502018-09-17T10:38:12.282+05:302018-09-17T10:38:12.282+05:30ஆம் இருந்துள்ளது மயில்பீலியை பயன்படுத்தி பட்டுத் த...ஆம் இருந்துள்ளது மயில்பீலியை பயன்படுத்தி பட்டுத் துணியில் எழுதியிருந்தார்கள் அது விலை உயர்ந்ததென்பதால் பலரின் பயன்பாட்டில் இல்லை அரசர்கள் மட்டுமே பயன்படுத்திவந்துள்ளனர்Anonymoushttps://www.blogger.com/profile/05694301188551283552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-38132285742977397812018-09-17T10:37:24.845+05:302018-09-17T10:37:24.845+05:30பலரின் பலரின் Anonymoushttps://www.blogger.com/profile/05694301188551283552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-83818791074468848182018-09-17T10:37:20.993+05:302018-09-17T10:37:20.993+05:30பலரின் பலரின் Anonymoushttps://www.blogger.com/profile/05694301188551283552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-48291128633076371932018-09-17T10:35:19.974+05:302018-09-17T10:35:19.974+05:30ஆம் இருந்துள்ளது மயில்பீலியை பயன்படுத்தி பட்டுத் த...ஆம் இருந்துள்ளது மயில்பீலியை பயன்படுத்தி பட்டுத் துணியில் எழுதியிருந்தார்கள் அது விலை உயர்ந்ததென்பதால் பலரின் பயன்பாட்டில் இல்லை அரசர்கள் மட்டுமே பயன்படுத்திவந்துள்ளனர்Anonymoushttps://www.blogger.com/profile/05694301188551283552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-13733921857789432152018-09-03T15:23:44.143+05:302018-09-03T15:23:44.143+05:30இதற்கான விடை, அண்மையில் பதிவர் மாதவிப்பந்தல் கண்ணப...இதற்கான விடை, அண்மையில் பதிவர் மாதவிப்பந்தல் கண்ணபிரான் எழுதியுள்ள ‘அறியப்படாத தமிழ்மொழி’யில் உள்ளது. மிகவும் வியப்பூட்டும், சுவையான விடை. மிகவும் அருஞ்சிறப்பு வாய்ந்த நூல்! படித்துப் பாருங்கள்! தடாகம் பதிப்பகத்தில் கிடைக்கும். இணையத்திலும் வாங்கலாம்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-2929090915055098202018-08-31T16:22:17.327+05:302018-08-31T16:22:17.327+05:30ஹா ஹா என்பதன் நேர் தமிழ் பதம் என்னஹா ஹா என்பதன் நேர் தமிழ் பதம் என்னAnonymoushttps://www.blogger.com/profile/08293765204837806831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-44138180405381266442018-04-04T15:50:32.420+05:302018-04-04T15:50:32.420+05:30வணக்கம் அய்யா
திராவிடம் என்ற சொல் முதன் முதலில் ஆ...வணக்கம் அய்யா<br /> திராவிடம் என்ற சொல் முதன் முதலில் ஆளப்பட்ட இடம் எங்கே?<br />நான் கால்டுவெல் நூலினை ஆதாரமாகக் கொண்டேன். தாங்கள் உதவினால் நன்றாக இருக்கும். நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-26491908881764749022018-04-04T11:24:17.436+05:302018-04-04T11:24:17.436+05:30வணக்கம் அய்யா
திராவிடம் என்ற சொல் முதன் முதலில் ஆ...வணக்கம் அய்யா<br /> திராவிடம் என்ற சொல் முதன் முதலில் ஆளப்பட்ட இடம் எங்கே?<br />நான் கால்டுவெல் நூலினை ஆதாரமாகக் கொண்டேன். தாங்கள் உதவினால் நன்றாக இருக்கும். நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-54179833068394712212018-03-18T16:50:39.054+05:302018-03-18T16:50:39.054+05:30Please refer my website,
www.namthamilz.comPlease refer my website, <br />www.namthamilz.comAnonymoushttps://www.blogger.com/profile/02672632608986324423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-36342715076483797072016-06-21T15:35:58.145+05:302016-06-21T15:35:58.145+05:30நீண்ட நாள் உடல்நலம் கெட்டு இருந்ததால் தொடர்ந்து தங...நீண்ட நாள் உடல்நலம் கெட்டு இருந்ததால் தொடர்ந்து தங்கள் பதிவுகளைப் படிக்க இயலவில்லை! என்றாலும் ஒன்றைமட்டும் உறுதியாக சொல்வேன்! தங்கள் பணி(பதிவுகள்) தமிழின் வளச்சிக்கு உதவும் !ஐயமில்லை!வாழ்த்துகள்!balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-730201002271826772015-11-19T20:40:07.291+05:302015-11-19T20:40:07.291+05:30ஒற்றைக்கொம்பு இரட்டைக்கொம்பு வேறுபாடு இல்லாமல், ஓ...ஒற்றைக்கொம்பு இரட்டைக்கொம்பு வேறுபாடு இல்லாமல், ஓலைச்சுவடியில் குறிப்பிடப்பட்டு இருக்கும் என்று அறிந்துக்கொண்டேன். அப்படி இருக்கும்போது பெ, பே எழுத்து வடிவம் ஓலைச்சுவடியில் எப்படி குறிப்பிடப்பட்டு இருந்திருக்கும்.ச.சரவணன்,https://www.blogger.com/profile/16642051897568601764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-55572908115188778712015-11-19T20:28:44.881+05:302015-11-19T20:28:44.881+05:30அருமையான ஆராய்ச்சி. . :-)
//ஓலைச்சுவடிகளிலும், பெ...அருமையான ஆராய்ச்சி. . :-) <br />//ஓலைச்சுவடிகளிலும், பெரும்பாலான கல்வெட்டுகளிலும் இப்படிப் புள்ளி இட்டு எழுதப் படுவதில்லை//தங்கள் பதிவின் மூலம் பனை ஓலைச் சுவடிகளில் உள்ள பழந்தமிழ் இலக்கியங்களையும், இலக்கணங்களையும் எவ்வளவு சிரமப்பட்டு இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் வடிவத்திற்கு கொண்டு வந்து இருப்பார்கள் என்று அறிய முடிகிறது.<br />நன்றி!ச.சரவணன்,https://www.blogger.com/profile/16642051897568601764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-6245627691860762632015-05-10T21:00:18.033+05:302015-05-10T21:00:18.033+05:30தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி.தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-3661250636074867022015-05-10T20:59:50.754+05:302015-05-10T20:59:50.754+05:30ஐயா வணக்கம்
நீங்கள் சொல்வது உண்மைதான். இந்தப் பிறை...ஐயா வணக்கம்<br />நீங்கள் சொல்வது உண்மைதான். இந்தப் பிறை குறி குற்றியலுகரத்தைப் புளளி வைத்து எழுதுகிறார்கள் என்பதைப் பதிவினூடாகக் குறிப்பிட்டுள்ளேன்.<br /><br />மலையாள மொழியில் புள்ளிவைத்து எழுதப்படும் எழுத்துகளை இன்றும காண்கிறேன்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-36677735951155380292015-05-08T12:00:55.595+05:302015-05-08T12:00:55.595+05:30அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு
புள்ளி...அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு<br />புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் என்று விளக்க "ர" சேர்த்தேழுதுவது வழக்கம். "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி "ஆ, ஏ" என மாறுதல் செய்தவர் வீரமாமுனிவர்.<br />தாங்கள் சொல் வருவது,,,,,,,,,,,<br />எகர ஏகார ஒகர ஓகார இவற்றையும் மாற்றினார். அதற்கு முன்னர் யாரும் செய்ததாக நினைவில் இல்லை.<br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-80406199385150981912015-05-06T12:46:05.963+05:302015-05-06T12:46:05.963+05:30நாம் புள்ளி வைத்து எழுதியதைப்போல் மலையாள மொழியிலும...நாம் புள்ளி வைத்து எழுதியதைப்போல் மலையாள மொழியிலும் சில எழுத்துக்கு பதில் புள்ளி வைத்து எழுதிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களும் இப்போது அதை விட்டுவிட்டார்கள். மேலும் நாம் க்கு என்று எழுதுவதை மலையாளத்தில் ക്ക് என எழுதுகிறார்கள். க்க என்பதை நாம் முன்பு ക്ക என்று தான் எழுதியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த கூட்டு எழுத்தை நாம் விட்டுவிட்டாலும் அவர்கள் விடவில்லை. <br />நம் மொழி பற்றி இதுவரை அறியாத தகவல்களை தெரிந்துகொள்ள உதவும் தங்களுக்கு நன்றி! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-60483484255199176602015-05-06T11:06:26.881+05:302015-05-06T11:06:26.881+05:30ஐயா வணக்கம்.
மீண்டும் மாறுதல்தான்.
மலையாள எழுத்த...ஐயா வணக்கம்.<br /><br />மீண்டும் மாறுதல்தான்.<br /><br />மலையாள எழுத்துருவில் ஐ என்பது ஒற்றைக் கொம்பிற்குப் பக்கத்தில் எ எனும் எழுத்தால் அடையாளப்படுத்தப்படினும், ஐகார உயிர் மெய்களை அடையாளப்படுத்த, இரண்டு ஒற்றைக் கொம்புகள் அடுத்தடுத்து எழுதப்பட்டு அதன் பின், அதன் அகரஉயிர்மெய் வடிவம் எழுதப் படுகிறது.<br /><br />இதை பார்த்த நினைவில்தான் ஐ என்னும் எழுத்தும் இரண்டு ஒற்றைக் கொம்புகளை அடுத்து எழுதப்படும் என்று எழுதிவிட்டேன்.<br /><br />எனவே இரண்டு ஒற்றைக் கொம்புகள் சேர்வதால் நாம் இன்று ஐ என்பதை எழுதப் பயன்படுத்தும் துணையெழுத்துக் குறி பெறப்பட்டது என்னும் கருத்து மேலும் வலிமையுறும்.<br /><br />எவ்வளவு தடுமாற்றம் எனக்கு:((<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-74208571196703972692015-05-04T19:50:50.841+05:302015-05-04T19:50:50.841+05:30கலையரசி அவர்களின் கேள்வி சுவையானது. இப்படிப்பட்ட த...கலையரசி அவர்களின் கேள்வி சுவையானது. இப்படிப்பட்ட தொல்லைகள் உங்களுக்கு எந்நாளும் நீடிக்கட்டும்! :-) காரணம், அது தமிழுக்கு நல்லது!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-35168004442257219422015-05-04T09:04:49.486+05:302015-05-04T09:04:49.486+05:30அன்புச் சகோதரி,
உங்கள் தேடலும் ஆர்வமும் வியப்பூட...அன்புச் சகோதரி,<br /><br />உங்கள் தேடலும் ஆர்வமும் வியப்பூட்டுகின்றன.<br /><br />ஓலைச்சுவடிகளைச் சுவடிக்காப்பகத்தில், தஞ்சை சரபோஜி மகாலிலும் சென்னை உ.வே.சா. நூலகத்திலும் நான் பார்த்திருக்கிறேன்.<br /><br />நான் கண்ட வரை சுவடிகளில் புள்ளியோ பிறைக்குறியோ, சிறு வட்டமோ காணப்பட்டதில்லை.<br />ஒரு காலத்தில் இருந்திருக்கலாம்.<br /><br />.இன்று நமக்குக் கிடைக்கும் தமிழ்ச்சுவடிகள் எல்லாவற்றிலும் புள்ளி இல்லை என்றே அதைப் பதிப்பித்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள்..<br /><br />சான்றாக, <br /><br />[im]http://www.tamilvu.org/library/suvadi/s1220/images/s122a001.jpg[/im]<br /><br />இந்தக் குறுந்தொகைச் சுவடியைப் பாருங்கள்.<br /><br />( சுவடி “ ..திபபுததொளார கொஙகுதெர வாழககை..” எனத் தொடர்கிறது.)<br /><br />இதனை நாம் , திப்புத்தோளார் கொங்குதேர் வாழ்க்கை......” என வாசிக்க வேண்டும்.<br /><br />எழுத்தின் மீது வட்டமிட்டிருக்கலாம். பிறை குறி இட்டிருக்கலாம். ஆனால் அதற்கு இன்றைய சுவடிகளில் நான் பார்த்தவரை சான்று இல்லை.<br /><br />ஆனால் மலையாளத்தில் ஐயா சொல்லும் இம்முறை காணப்படுகிறது.<br /><br />(இன்றைய இந்தத் தேடலில் என் கருத்துப் பிழை ஒன்றைத் தெரிந்து கொண்டேன்)<br /><br />சில மெய்களின் மீதும், குற்றியலுகரத்தின் மீதும் அவர்கள் இக்குறியை இடுகிறார்கள்.<br /><br />அதற்குச் சந்திர கலை என்று பெயரிட்டிருக்கிறார்கள்.<br /><br />தமிழில் புள்ளி என்பதற்கு வட்டம் இட்டார்கள் என்பதையும் பிறை வடிவ அடையாளம் இட்டார்கள் என்பதையும் நான் கண்டவரை சுவடிகளில் இருந்து அறியவில்லை.<br /><br />அது நான் பெரும்பாலும், ஒரு சோற்றுப் பதம் கண்டு தெளிவு பெறுவதனால் இருக்கலாம்.<br /><br />வட்டமோ பிறைக்குறியோ இடப்பட்ட சுவடிகள் இருப்பின் அல்லது அது பற்றி அறியத்தக்கக் குறிப்புகள் இருப்பின் அது ஐயம் அகற்றித் தெளிவு பெற உதவியாய் இருக்கும்.<br /><br />வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-30676047601373559662015-05-04T08:39:32.404+05:302015-05-04T08:39:32.404+05:30ஐயா,
வணக்கம். தற்போது மலையாள எழுத்துருக்களைக் கா...ஐயா, <br /><br />வணக்கம். தற்போது மலையாள எழுத்துருக்களைக் காண நேர்ந்தது. அங்கு ஐ எனும் எழுத்து ஒற்றைக் கொம்பிற்கு அருகில் எ எனும் எழுத்து எழுதப்பட்டு உருவாக்கப்படுகிறது.<br /><br />எ எனும் எழுத்தின் முன் இரண்டு ஒற்றைக் கொம்புகள் சேர்த்து ஐ உருவாகிறது என்கிற என் கருத்து பிழையானதாகும்.<br /><br />நினைவில் நின்று எழுதியதால் பிழை நேர்ந்தது.<br /><br />பொறுத்திட வேண்டும்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-22108878017947649252015-05-04T08:37:45.100+05:302015-05-04T08:37:45.100+05:30ஐயா,
வணக்கம். தற்போது மலையாள எழுத்துருக்களைக் கா...ஐயா, <br /><br />வணக்கம். தற்போது மலையாள எழுத்துருக்களைக் காண நேர்ந்தது. அங்கு ஐ எனும் எழுத்து ஒற்றைக் கொம்பிற்கு அருகில் எ எனும் எழுத்து எழுதப்பட்டு உருவாக்கப்படுகிறது.<br /><br />எ எனும் எழுத்தின் முன் இரண்டு ஒற்றைக் கொம்புகள் சேர்த்து ஐ உருவாகிறது என்கிற என் கருத்து பிழையானதாகும்.<br /><br />நினைவில் நின்று எழுதியதால் பிழை நேர்ந்தது.<br /><br />பொறுத்திட வேண்டும்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-21935913833135040192015-05-03T19:09:48.076+05:302015-05-03T19:09:48.076+05:30புள்ளி பற்றிய சந்தேகத்தை இலக்கியச்சாரலில் கேட்டிரு...புள்ளி பற்றிய சந்தேகத்தை இலக்கியச்சாரலில் கேட்டிருந்தேன். ஓலைச்சுவடிகளில் புள்ளிக்குப் பதில் எழுத்தின் மீது சிறு வட்டமிட்டார்கள்; அது தான் புள்ளி என்று அவர் பதில் சொல்லியிருக்கிறார். ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-8648727602962623502015-05-01T19:02:25.159+05:302015-05-01T19:02:25.159+05:30//நான் இங்குக் குறிப்பிடுவது சங்க காலத் தமிழேதான்....//நான் இங்குக் குறிப்பிடுவது சங்க காலத் தமிழேதான். தொல்காப்பியத்தின் காலம் சங்க காலத்தை ஒட்டியதென்றால் அதில்தான் இவ்விலக்கணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. புள்ளி தவிர்த்து எழுதப்பட்ட காலம் பிற்காலமே..!// - நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-89882569467870217982015-05-01T17:32:43.297+05:302015-05-01T17:32:43.297+05:30ஐயா வணக்கம்.
இந்தப் பதிவிற்கு மேலே நான் வெளியிட்ட...ஐயா வணக்கம்.<br /><br />இந்தப் பதிவிற்கு மேலே நான் வெளியிட்டிருக்கும் தங்களின் கருத்தன்றி வேறெந்தக் கருத்தும் தங்களிடமிருந்து எனக்கு வரவில்லை.<br /><br />காலந்தோறும் எழுத்துகளில் நிகழந்த மாற்றத்தை நாம் ஏற்கத்தான் வேண்டும்.<br />இல்லாவிட்டால் அன்றுள்ள கல்வெட்டெழுத்துகளும் சென்ற நூற்றாண்டுவரை இருந்த சுவடிகளும் இன்றைய வரிவடிவிற்கு மாறுபடாமல் இருக்க வேண்டும். நம்மால் படிக்க முடிய வேண்டும்.<br />அவ்வாறு இல்லை.<br /><br />மற்றவரைக் குறித்து எனக்குத் தெரியாது ஐயா!<br />என்னைப் பொருத்தவரை என்னுடைய கருத்துகள் ஒவ்வொரு காலத்திலும் மாறி வந்தவைதான். அதை அறிவின் வளர்ச்சி என்றே நான் ஏற்றிருக்கி றேன்.<br /><br />தங்களுடைய முந்தைய பின்னூட்டத்திற்கான மறுமொழியிலும் “ எனது இன்றைய புரிதல்” என்று குறிப்பிட்டது அது கருதித்தான்.<br /><br />இல்லாததை இருக்கிறது என்று சொல்வதிலோ, தேவையற்று பழைமை பாராட்டுவதிலோ எனக்கு உடன்பாடிருந்ததில்லை எப்போதும்.<br /><br />சிறிதே இருக்கும் என் வாசிப்பும், அதைக் கொண்டு நீளும் என் சிந்தனையும் கொண்டு அவ்விடுகையைப் பார்த்தபின் தோன்றியதைத்தான் தங்களின் பின்னூட்டத்தின் மறுமொழியாகக் குறிப்பிட்டேன்.<br /><br />அது தவறென்றால் அது என் வாசிப்பின் போதாமையாலும், சிந்தனைப் பிறழ்வினாலும் நிகழ்ந்திருக்கலாம்.<br /><br />தக்க காரணங்களுடன் அது சுட்டப்படுமாயின் எப்பொழுதும் திருத்திக் கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்.<br /><br />மாற்றுக் கருத்துகளைப் பிற தளங்களில் பதிவு செய்யாதது, என் கருத்துகளில் எனக்குள்ள நம்பிக்கை இன்மையால் அல்ல.<br /><br />அது இதற்குமுன் எனக்குக் கிடைத்திருக்கின்ற சில கசப்பான அனுபவங்களால்..!<br /><br />கருத்துகளை வெளியிடாமல் இருப்பதாக இனியும் என்னைக் குறித்து எண்ண வேண்டாம் என நான் தங்களைக் கேட்டுகொள்கிறேன்.<br /><br />படித்துக் கடந்து போகும் நூற்றுக் கணக்கானவர்களிடையே நேரமொதுக்கிக் கருத்துகளைத் தெரிவிக்கும் ஒவ்வொருவருக்கும் என் நன்றி எப்போதும் உரியது.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-13660326173302238742015-05-01T17:15:48.921+05:302015-05-01T17:15:48.921+05:30இன்னும் இலக்கணத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.
வருக...இன்னும் இலக்கணத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com