tag:blogger.com,1999:blog-5838387952160133129.post276377597656913970..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: வெளிநாட்டில் சம்பாதிக்கச் சென்றவனின் வேதனை அனுபவம்!ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-25313924923827006762016-03-05T16:30:13.136+05:302016-03-05T16:30:13.136+05:30ஐயா, வணக்கம்,
சகோதரர் சீராளன் மூலம் இந்த வலைப்பக்...ஐயா, வணக்கம், <br />சகோதரர் சீராளன் மூலம் இந்த வலைப்பக்கம் எனக்கு அறிமுகம் ஆனது.<br />யாப்புச் சூக்குமம், விருத்தத்தூண்டில் போன்ற இலக்கணப் பகுதிகளால் நான் மரபு கற்று ஓரளவு வெண்பா எழுத கற்றுக்கொண்டேன். <br /><br />இன்னும் கொஞம் உள்ளே சென்று பார்த்தால், அப்பப்பா! தமிழ்ப்பெட்டகம்!<br /><br />இதோ இப்போது நாள் முழுக்க ஊமைக்கனவுகள், புராஜக்ட் மதுரை இணைய தளத்திலும் சங்க இலக்கியங்களை சுவைத்துக் கொண்டிருக்கிறேன்.<br /><br />நன்றிகள் ஐயா!<br />Anonymoushttps://www.blogger.com/profile/03887386958273350883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-74739618460151642402015-07-04T19:06:06.452+05:302015-07-04T19:06:06.452+05:30வணக்கம் சகோ.
இருள் அவள் கூந்தலாக இழைபிரித்துக் கி...வணக்கம் சகோ.<br /><br />இருள் அவள் கூந்தலாக இழைபிரித்துக் கிடப்பதுபோல் தோன்றும் காட்சி.<br /><br />மலர்கள் கண்களாய், அதில் திரண்ட பனித்துளி கண்ணீராய்க் கவிஞன் காட்சிப்படுத்தும் போது..............<br /><br />நாம் பிரிவுற்றுத் தேய்ந்த ஒரு மனிதனின் உடற்கூட்டைக் காண முடிகிறது.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-2360114901065000492015-07-01T19:05:56.127+05:302015-07-01T19:05:56.127+05:30மூன்று நாட்களாய் வெளியூர் சென்றிருந்தேன். இப்போது...மூன்று நாட்களாய் வெளியூர் சென்றிருந்தேன். இப்போது தான் வாசித்தேன். என்ன அருமையான உவமை! தேய்புரிப்பழங்கயிறு போல உழைத்துழைத்து ஓடாய்த் தேய்ந்த பின்னரும் அவன் இன்னும் போதுமான அளவு சம்பாதிக்கவில்லை; பயணச்செலவு உட்பட தேவையான அளவு சம்பாதித்து ஊர் திரும்பி மனைவியைக் காண்போமா என்று அவனுக்கு ஐயம் வந்துவிட்டது; அதனால் தான் தலைவிரி கோலமாக மனைவி அழுவது போல் பிரமை! ஒரு சிறுகதையாக விரிக்கும் அளவுக்குப் பொருட்செறிவு மிகுந்த பாடல்! இதுவரை ப் படித்தறியாத பாடலை எடுத்து விளக்கியமைக்கு மிகவும் நன்றி. ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-89814094880564262222015-07-01T19:03:17.876+05:302015-07-01T19:03:17.876+05:30ஐயா
வணக்கம்.
நீண்ட கடற்பரப்பை நாடும் அலைப்பூவும்
...ஐயா<br />வணக்கம்.<br /><br />நீண்ட கடற்பரப்பை நாடும் அலைப்பூவும்<br />தீண்டும் அணுத்துகளே சொல்வதெலாம் - ஈண்டறிய<br />உள்ளதெலாம் கோடி ஒருபிறவி போதாதே<br />துள்ளுந் தமிழ்சொல்லத் தான்.<br /><br />தங்களது வருகைக்கும் வெண்பாவிற்கும் நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-14406626476193298912015-07-01T19:00:31.535+05:302015-07-01T19:00:31.535+05:30இவ்வளவு ஆண்டுகளுக்குப் பின்னும்....!!!!
நன்றி வல...இவ்வளவு ஆண்டுகளுக்குப் பின்னும்....!!!!<br /><br /><br />நன்றி வலிப்போக்கரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-36013117821189513362015-07-01T18:59:49.233+05:302015-07-01T18:59:49.233+05:30ஐயா வணக்கம்.
தங்களைப் போன்ற அறிஞர்கள் இத்தளம் வந்...ஐயா வணக்கம்.<br /><br />தங்களைப் போன்ற அறிஞர்கள் இத்தளம் வந்து கருத்திடுவது நான் இன்னும் அதிகக் கவனமாய் இருக்கத் துணைசெய்வதாகும்.<br /><br />தங்களின் பாராட்டிற்கு நன்றி.<br /><br />இனி வரும் பதிவுகளில் தங்கள் அறிவுரையை மனங்கொள்கிறேன்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-85408521682239133692015-07-01T18:57:08.024+05:302015-07-01T18:57:08.024+05:30தங்களின் வருகைக்கும் முதற் பின்னூட்டத்திற்கும் மிக...தங்களின் வருகைக்கும் முதற் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி திரு. குட்டன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-66342971598339748162015-07-01T18:56:13.789+05:302015-07-01T18:56:13.789+05:30தங்களின் நினைவு கூர்தலுக்கு நன்றி ஐயா.தங்களின் நினைவு கூர்தலுக்கு நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-40675612317855987542015-07-01T18:49:51.759+05:302015-07-01T18:49:51.759+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு, ரூபன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-91224902774498057662015-07-01T18:49:09.423+05:302015-07-01T18:49:09.423+05:30:):)ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-74279637954345202142015-07-01T18:47:48.448+05:302015-07-01T18:47:48.448+05:30தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் முதலில் நன்றி ஆ...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் முதலில் நன்றி ஆசானே!<br /><br />தங்களின் அன்பை அறிவேன்.<br /><br />அதனால் இதோ தங்களின் இந்தப் புகழ்ச்சியையும்.<br /><br />பள்ளியில் மணவையார் அன்றி வேறெவர்க்கும் ( ஆசிரியர்க்குக் கூட ) இந்தத் தளம் பற்றித் தெரியாது ஆசானே!<br /><br />பத்திரிக்கைகள் படிப்பதையே பாரமாக நினைப்பவர்களாக ஆசிரியர்கள் இருக்கும் போது, மாணவர்கள் நிலைதான் என்ன..?!<br /><br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-64411692525453828722015-07-01T18:43:59.764+05:302015-07-01T18:43:59.764+05:30தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீ....தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-15032440088322379082015-07-01T18:42:53.948+05:302015-07-01T18:42:53.948+05:30ஐயா வணக்கம்.
அருமையாக மரபுக் கவிதை எழுதுகிறீர்கள்...ஐயா வணக்கம்.<br /><br />அருமையாக மரபுக் கவிதை எழுதுகிறீர்கள்.<br /><br />தங்களது பதிவுகளில் இதனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.<br /><br />தங்கள் வருகைக்கும் ஊக்குவிக்கும் வெண்பாக்களுக்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-60562963279777828552015-06-30T22:53:26.590+05:302015-06-30T22:53:26.590+05:30வெளிநாடு சென்று பொருள் ஈட்டிவர சென்றவர்களின் பெரும...வெளிநாடு சென்று பொருள் ஈட்டிவர சென்றவர்களின் பெரும்பாலான வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறதுவலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-15800628466794494822015-06-30T22:53:01.346+05:302015-06-30T22:53:01.346+05:30வெளிநாடு சென்று பொருள் ஈட்டிவர சென்றவர்களின் பெரும...வெளிநாடு சென்று பொருள் ஈட்டிவர சென்றவர்களின் பெரும்பாலான வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறதுவலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-30054813014592398392015-06-30T21:40:45.299+05:302015-06-30T21:40:45.299+05:30பழைய பாடலைப் படித்துப் புரிந்துகொள்ள முடியாதவ...பழைய பாடலைப் படித்துப் புரிந்துகொள்ள முடியாதவர்களுக்கு அருமையாக இன்றைய தமிழில் விளக்கியிருக்கிறீர்கள். பாராட்டு . கொஞ்சம் சுருக்கியிருக்கலாமோ ?சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-82178381890343366442015-06-30T20:50:51.688+05:302015-06-30T20:50:51.688+05:30மனம் ஒரு புறமும் அறிவு ஒரு புறமும் இழுக்க அவனை யான...மனம் ஒரு புறமும் அறிவு ஒரு புறமும் இழுக்க அவனை யானைகள் இழுக்கும் தேய்புரிப்பழங்கயிறாக்கிக் காட்டியது அவன் கற்பனை.<br />ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய<br />அய்யா சரியா?<br />ஏதோ பார்த்து மதிப்பெண் இடவும்,<br />இப்படி எல்லாம் பயமுறுத்த வேண்டாம்,<br />நான் சின்னப் பெண் ஏதோ தெரியாமல் கேள்வி கேட்டு இருந்தால்,,,,,,,,,,,,,,,<br />சிறிது நேரம் கொடுங்கள் இன்னும் தெளிவாக சொல்ல முயற்சிக்கிறேன், நன்றி. மீண்டும் வருவேன்.<br />நன்றி.<br /> balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-88138926727033545802015-06-30T20:44:03.743+05:302015-06-30T20:44:03.743+05:30தங்கள் முதல் கேள்வி, என்ன?
அவன் அவளைப் பிரிந்து நீ...தங்கள் முதல் கேள்வி, என்ன?<br />அவன் அவளைப் பிரிந்து நீண்ட காலம் ஆயிற்று என்னும் குறிப்பு எங்குள்ளது..?<br />கயிற்றைக் கருவிக்கொண்டு அறுக்காமல் ஈர்த்தவழி அது புரிபுரியாய் நெக்குற்று அறுபடுவது பற்றி தேய்புரி கயிறு என்றும்,<br />நீண்ட காலம் பயண்பட்ட பொருள் இற்று போவது எனும் உலக வழக்கு,<br />சரியா ஆசானே,<br />ம்ம்,,,,,,,,<br />தங்கள் இரண்டாம் கேள்வி,<br />அவன் கடல் கடந்து சென்றுள்ளான் என்பதை எப்படி இப்பாட்டில் இருந்து அனுமானிக்கமுடியும்?<br />அவன் கடல் கடந்து சென்றுள்ளான் என்பது, <br />மையுண்ட கண் நெய்தல் மலரின் நெய்தல் மலரின் தண்ணிய இதழ் போறலால் போதின் நிறங்கினர் ஈரிதழ் எனப்பட்டது,<br />நீனிற நெய்தலிற் பொலிந்த வுண்கண் நெய்தல்- எனும் போது கடல் கடந்து சென்றுள்ளான் எனும் குறிப்பு, இதுவும் நான் புரிந்துக்கொண்ட வகையில் எனல்,<br />அடுத்து தங்களின் 3 கேள்வி,<br />அவனது உடல் நிலை உழைப்பால் சீர் கெட்டது என்பதை எப்படி அறிகிறோம்?<br />நெஞ்சின் கண் நிகழும் நினைவெல்லாம் தலைவியின் உருநலம், குணநலம், செயல் நலங்களேயாக இருப்பது பற்றி நெஞ்சை உள்ளம் பிணிக்கொண்டோள் என்றான், <br />நெஞ்சம் உடல் வழி நின்று அதன் செயலாகிய உடம்பு தரு பணிக்கண் இயைந்தொழுகு மாகலின், உடலையும், அதன் பணியையும், அதனை இயக்கும் உயிரையும் அதற்கு வேண்டும் உறுதியையும்,,<br /> இப்பாடல் நடைபெறும் களம், காடு கொல்லுதல் என்பதாக எப்படிக் கொள்ளமுடியும்?<br /><br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-68073860024845405672015-06-30T20:43:33.247+05:302015-06-30T20:43:33.247+05:30வணக்கம் என் ஆசானே,
சரி, இதோ எனக்கு புரிந்த நிலையில...வணக்கம் என் ஆசானே,<br />சரி, இதோ எனக்கு புரிந்த நிலையில்,<br />புறம்பு- முதுகு<br />புறவு- காடு<br />இது, பொருள் முடியா நின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது,<br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-16552986299152087282015-06-30T20:39:15.258+05:302015-06-30T20:39:15.258+05:30வணக்கம் என் ஆசானே,
இது என்ன விளையாட்டு,
கேள்வி தவற...வணக்கம் என் ஆசானே,<br />இது என்ன விளையாட்டு,<br />கேள்வி தவறு எனின் கூடுதல் மதிப்பெண் வழங்குதல் மரபு,<br />ம்ம்,,,,,,,,,,<br />என்னை இப்படி மாட்டிவிட, நான் ஏதும் கேள்விகள் தங்களைக் கேக்கவில்லையே,<br />நான் இதற்கு வரவில்லை,<br />விடுங்கள் என்னை,<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-72348827246839499152015-06-30T20:03:33.581+05:302015-06-30T20:03:33.581+05:30என்ன அருமையான விளக்கம்!
அருமை ஐயாஎன்ன அருமையான விளக்கம்!<br />அருமை ஐயாகுட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-76718490901304860442015-06-30T10:32:14.916+05:302015-06-30T10:32:14.916+05:30என்றோ படித்தது! நினைவுபடத்தினீர்! விளக்கம் அரும...என்றோ படித்தது! நினைவுபடத்தினீர்! விளக்கம் அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-32264030011709893222015-06-30T01:32:16.417+05:302015-06-30T01:32:16.417+05:30
வணக்கம்!
பாலைத் திணையில் படைத்திட்ட பாட்டுக்குச்...<br />வணக்கம்!<br /><br />பாலைத் திணையில் படைத்திட்ட பாட்டுக்குச்<br />சோலை உரைகண்டு சொக்குகிறேன்! - வேலையினைத்<br />தேடும் பிரிவினைச் செப்புகின்ற நற்றிணை<br />சூடும் கவிகள் சுகம்<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன் <br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-74291531187093334772015-06-30T01:11:33.466+05:302015-06-30T01:11:33.466+05:30வணக்கம்
ஐயா
இன்றைய நினைவுகளை சங்கால கருப்பொருலு...வணக்கம்<br />ஐயா<br /><br />இன்றைய நினைவுகளை சங்கால கருப்பொருலுடன் கருத்து சொல்லிய விதம் மிக சிறப்பாக உள்ளது... படித்து மகிழ்ந்தேன் ஐயா பகிர்வுக்கு நன்றி த.ம 13<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-56881567167335362712015-06-29T23:15:52.469+05:302015-06-29T23:15:52.469+05:30அன்று நற்றிணை இந்த நிலையைதான் இன்றைய மன நல மருத்து...அன்று நற்றிணை இந்த நிலையைதான் இன்றைய மன நல மருத்துவர்கள் 'ஹல்லுசினேசன் ' என்கிறார்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com