tag:blogger.com,1999:blog-5838387952160133129.post2690764267522040127..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: எனக்குத் தெரியாது!ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-79779069319168179792014-08-28T19:54:51.196+05:302014-08-28T19:54:51.196+05:30 இலக்கணப் பாடம் என்றாலே நெஞ்சம்
கலங்கிய காலம் நி... இலக்கணப் பாடம் என்றாலே நெஞ்சம் <br /> கலங்கிய காலம் நினைவுக்கு வருகிறது <br />ஆனாலும் கற்றுவிட்ட இலக்கணங்கள் மீண்டும் <br />பட்டை தீட்டப் படுகின்றன உங்கள் பதிவுகளால் <br />மிக்க நன்றி பாவலரே <br /><br /> தொடரட்டும் அறியாமைகள் நீக்கிக் கொள்கிறேன் <br />வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-56023722687021134432014-08-28T13:10:15.005+05:302014-08-28T13:10:15.005+05:30தங்களின் வரவினுக்கும் பாராட்டிற்கும் என் நெஞ்சார்ந...தங்களின் வரவினுக்கும் பாராட்டிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-14408973164227814422014-08-27T23:08:22.812+05:302014-08-27T23:08:22.812+05:30ஊமைக்கனவுகள் என்றுவிட்டு என்னமாய் அசத்துகிறீர்கள் ...ஊமைக்கனவுகள் என்றுவிட்டு என்னமாய் அசத்துகிறீர்கள் மிக்க நன்றி.<br />படிக்கிறேன்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-57588712486021814122014-08-22T02:18:03.973+05:302014-08-22T02:18:03.973+05:30விளக்கவுரைக்கு நன்றி நண்பரே,,, குறித்துக்கொண்டேன்....விளக்கவுரைக்கு நன்றி நண்பரே,,, குறித்துக்கொண்டேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-9256687267609960552014-08-20T21:53:27.324+05:302014-08-20T21:53:27.324+05:30தமிழிலக்கணத்தில் எங்கும் இப்படிச் சொல்லப்படவில்லை...தமிழிலக்கணத்தில் எங்கும் இப்படிச் சொல்லப்படவில்லை தோழர்!<br />இலக்கணம் கூறும் வரையறை தாண்டி இப்பதிவு குறித்துத் தமிழாசிரியர்களிடம் வேறு பார்வை இருந்தால் உரிய காரணங்களை நிச்சயம் விவாதிக்கப் பெரிதும் விரும்புகிறேன்.<br />பயன்பாடு தெரியாக் கல்வியால் பாதிக்கப்படும் மாணவர்களைக் காப்பாற்றலாம் தானே?<br />வாத்தியார் வேலை வலைப்பூவிலுமா????????<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-54618406703787551462014-08-20T21:47:53.043+05:302014-08-20T21:47:53.043+05:30வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-27630044517511855852014-08-20T21:47:22.678+05:302014-08-20T21:47:22.678+05:30ஆகத் தலைப்பு உங்களுக்கானதல்ல
ஏனென்றால்
உங்களைப்பற...ஆகத் தலைப்பு உங்களுக்கானதல்ல<br />ஏனென்றால் <br />உங்களைப்பற்றித்தான்<br />எனக்குத் தெரியுமே!!!!!!!<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-40433145908682842642014-08-20T21:43:27.121+05:302014-08-20T21:43:27.121+05:30மார்போடுத் தழுவியவள் வருந்துவது ஏன்? http://thaenm...மார்போடுத் தழுவியவள் வருந்துவது ஏன்? http://thaenmaduratamil.blogspot.com/2014/08/blog-post_48.html என்னும் தங்களின் ஐங்குறுநூற்று உரைக்கும் விளக்கத்திற்கும் நான் புரிந்து கொண்ட படி பின்னூட்டம் இட்டிருக்கிறேன்.<br />ஔவை துரைசாமிப் பிள்ளையின் கருத்து வேறாக இருக்கிறது.<br />நியாயப்படுத்தக் காரணங்கள் இருந்தால் நாம் புரிந்து கொண்டது போல் பொருள் எழுதலாம்தானே? அதைத்தான் செய்தேன். உங்களின் முயற்சிக்கு முன் இதுவெல்லாம் ஒன்றுமில்லை.<br />தொடருங்கள்.<br /> நிச்சயம் தொடர்வேன்!<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-11640551660600538932014-08-20T21:35:43.484+05:302014-08-20T21:35:43.484+05:30தமிழ் இலக்கண வகுப்பா?
ஹ ஹ ஹா!
முதல் ஆளாகஓடுவது நான...தமிழ் இலக்கண வகுப்பா?<br />ஹ ஹ ஹா!<br />முதல் ஆளாகஓடுவது நானாகத் தான் இருப்பேன்.<br />தமிழ் இலக்கணத்தில் இப்படிச் சொல்லப்பட வில்லை.<br />நாம் புரிந்து கொண்டதை விவாதத்திற்கு உள்ளாக்கலாம் என்ற ஆசையில் இடப்பட்ட பதிவு!<br />நன்றி அய்யா!<br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-63078045513987377342014-08-20T21:33:16.298+05:302014-08-20T21:33:16.298+05:30நன்றி கரந்தையாரே!
முயல்கிறேன்.நன்றி கரந்தையாரே!<br />முயல்கிறேன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-44680698438874039642014-08-20T21:32:32.010+05:302014-08-20T21:32:32.010+05:30நன்றி அய்யா!நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-23451800937697959452014-08-20T21:32:04.931+05:302014-08-20T21:32:04.931+05:30புரியும் படி எழுதவே முயல்கிறேன் சகோதரி!
புரியாமை இ...புரியும் படி எழுதவே முயல்கிறேன் சகோதரி!<br />புரியாமை இருப்பின் விளக்கக் காத்திருக்கிறேன்.<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-67227920117662575352014-08-20T21:20:11.285+05:302014-08-20T21:20:11.285+05:30மனத்துள் மணக்கும் மரபென்னும் பூவோ?
இனத்தின் இடர்கா...மனத்துள் மணக்கும் மரபென்னும் பூவோ?<br />இனத்தின் இடர்காக்கும் வாளோ? - வனமாக<br />நிற்கின்ற உங்கள்முன் நீரற்று நோம்செடியாய்க்<br />கற்கின்றேன் பாடல் கவின்!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-87311695952336059532014-08-20T21:12:25.565+05:302014-08-20T21:12:25.565+05:30பகவான்ஜியின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...பகவான்ஜியின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!<br />தொடர்வது குறித்து மகிழ்ச்சி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-90670647186003556472014-08-20T21:11:26.718+05:302014-08-20T21:11:26.718+05:30கில்லர்ஜி!
நிச்சயமாய்த் தவறாக நினைக்க மாட்டேன்!
கு...கில்லர்ஜி!<br />நிச்சயமாய்த் தவறாக நினைக்க மாட்டேன்!<br />குற்றியலுகரத்தின் வகைகளை அதற்கு முன்புள்ள எழுத்துக்களைக் கொண்டு வகைப்படுத்துவார்கள்.<br />இங்கு “எனக்கு“ என்பதன் முன் உள்ள எழுத்து ‘க்‘ இது வல்லினம். இதனால் இது வன்தொடர் குற்றியலுகரம் என்னும் வகையில் படும்.<br />இப்படி வன்தொடர் குற்றியலுகரம் வந்து அதற்கு அடுத்து வரும் சொல் , க, ச , த, ப, எனும் எழுத்தில் தொடங்கினால் அங்கு அதே எழுத்துக்கள் மெய்யாய் நடுவில் வரும்.<br />எனக்கு + தெரியாது என்பதில் தெரியாது என்பது த் இல் தொடங்குகிறது ( த் +எ = தெ )<br />அதனால் எனக்கு தெரியாது என்பதற்கு இடையில் த் வரும்.<br />கேட்காமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறதா?<br />ஹஹஹா!!<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-78231393770905854552014-08-20T07:29:20.947+05:302014-08-20T07:29:20.947+05:30வாத்தியார் வேலை வலைப்பூவில்!...
படியெடுத்துப் எமது...வாத்தியார் வேலை வலைப்பூவில்!...<br />படியெடுத்துப் எமது நண்பர்களுடன் விவாதித்து செறிவாக்கி உள்வாங்கி பின்னர் வருகிறேன்..<br />நன்றி <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-25159623121700839902014-08-20T05:18:44.014+05:302014-08-20T05:18:44.014+05:30குற்றியலுகரத்துக்கும் முற்றியலுகரத்திற்கும் எடுத்த...குற்றியலுகரத்துக்கும் முற்றியலுகரத்திற்கும் எடுத்துக்காட்டு<br />சிறந்த இலக்கண விளக்கம்<br />பயனுள்ள பதிவுYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-52030942284682457422014-08-20T03:40:46.625+05:302014-08-20T03:40:46.625+05:30அருமையான விளக்கங்கள் சகோ. க் ச் ட் த் ப் ற் ஐ தா...அருமையான விளக்கங்கள் சகோ. க் ச் ட் த் ப் ற் ஐ தான் கசடதபற என்று படித்த ஞாபகம். ஆனால் கு சு டு து பு று என்று இப்போ தான் கேள்விப்படுகிறேன். மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும் அப்பொழுது தான் நன்றாக விளங்கும் சகோ ஞாபகத்திலும் நிற்கும். அது தான் தாமதம். என்ன சகோ ஏதோ முணுமுனுக்கிற சத்தம் கேக்குது. இது புறக்குடத்தில வாக்கிற தண்ணி மாதிரி என்று. சச்சா நான் குவளையில் ஆவது ஏந்திடுவேன் சகோ dont worry ok வா ஹா ஹா தொடர்கிறேன் தொடருங்கள் வாழ்த்துக்கள் சகோ ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-20367616484401700842014-08-19T20:06:53.429+05:302014-08-19T20:06:53.429+05:30விரிவான ஆய்வும் எளிதாகப் புரியும்வண்ணம் விளக்கமும்...விரிவான ஆய்வும் எளிதாகப் புரியும்வண்ணம் விளக்கமும்..அடுத்த பாடத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். நன்றி சகோதரரே.<br /><br />நேரம் கிடைக்கும்பொழுது பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்..<br />http://sangamliteratureinenglish.blogspot.com/2014/08/crab-severs-white-sprouts.htmlதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-3465375029803302182014-08-19T09:16:42.286+05:302014-08-19T09:16:42.286+05:30"எனக்குத் தெரியாது" சரியே....இருங்க இரு..."எனக்குத் தெரியாது" சரியே....இருங்க இருங்க....எங்களுக்கு உகரம், இகரம் பற்றி தாங்கள் சொல்லியது போல் பள்ளியில் படித்தது என்றாலும் ...நாங்கள் படிக்கும் போது கல்லூரியிலும் வந்தது. ஆனால் இத்தனை ஆய்வு விளக்கங்கள் புதிது தங்களிடமிருந்து <br /><br />உகரம், இகரம் கற்று முற்றியலுகரம் ஆனோம்....இன்னும் கற்கின்றோம்.....மிக அருமையான தமிழ் இலக்கண வகுப்பு.....மிக்க நன்றி! குறித்து வைத்துள்ளோம்....<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-7164831622398302552014-08-19T06:02:43.150+05:302014-08-19T06:02:43.150+05:30புதிய விடியலுக்கு ஆய்வுகள் வரி செய்யட்டும்
நன்றி ந...புதிய விடியலுக்கு ஆய்வுகள் வரி செய்யட்டும்<br />நன்றி நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-32252345718036718902014-08-19T05:04:08.957+05:302014-08-19T05:04:08.957+05:30வணக்கம்
ஐயா.
சிறப்பான இலக்கண விளக்கம் உதாரணங்கள...வணக்கம்<br />ஐயா.<br /><br /> சிறப்பான இலக்கண விளக்கம் உதாரணங்கள் மூலம் எடுத்துக்காட்டுகள் எல்லாம் நன்றாக உள்ளது தொடருகிறேன் ஐயா பின்பு நான் கருத்துப் போடுகிறேன் படித்தபின்...<br />த.ம 1வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-65476616987214250822014-08-19T02:05:24.239+05:302014-08-19T02:05:24.239+05:30வணக்கம் ஐயா!
ஆழ்ந்த, விரிவான ஒரு அலசல்.
மூளையில் ...வணக்கம் ஐயா!<br /><br />ஆழ்ந்த, விரிவான ஒரு அலசல்.<br />மூளையில் ஏற்றிப் பதித்துகொள்ள முயல்கின்றேன்.<br /><br />கொஞ்சம் புரிந்தது. மீண்டும் மீண்டும்<br />வாசித்து முடிந்தவரை புரிந்துகொள்ள விழைகின்றேன்.<br />அருமையான பதிவு!<br /><br />பகிர்வினுக்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-77960780104347806452014-08-19T01:49:58.232+05:302014-08-19T01:49:58.232+05:30வணக்கம்!
குற்றியலுகரம் முற்றியலுகரம் பற்றி உரைத்த...வணக்கம்!<br /><br />குற்றியலுகரம் முற்றியலுகரம் பற்றி உரைத்த விளக்கம் அருமை!<br />ஆசிரியரிடத்தில் பாடம் கேட்டதுபோல் மொழிநடை அமைந்திருந்தது. <br /><br />கட்டுரையின் முடிவு மேலும் ஆய்வுக்குரியது.<br /><br />குற்றியலை, முற்றியலைக் கூறும் உரையிதனை<br />முற்றும்நான் ஏற்று மொழிவேனா? - கற்கும்<br />எனக்குத் தெரியாது எனவுரைப் பேனா?<br />மனத்துள் மணக்கும் மரபு!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br /><br /><br /> http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-57960523496115841202014-08-18T23:37:09.073+05:302014-08-18T23:37:09.073+05:30முற்றியலுகரங்களே ஆனாலும் முற்று பெறவில்லையா ?அடுத்...முற்றியலுகரங்களே ஆனாலும் முற்று பெறவில்லையா ?அடுத்த <br />விவாதிப்புக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com