tag:blogger.com,1999:blog-5838387952160133129.post2517141992270544709..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: ஜல்லிக்கட்டு - எப்படித் தோன்றியது தெரியுமா?ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-53924632192907222732018-08-08T20:00:14.169+05:302018-08-08T20:00:14.169+05:30It's sooo....longIt's sooo....longAnonymoushttps://www.blogger.com/profile/04611338493389760866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-6488313572984308382016-01-04T23:22:06.828+05:302016-01-04T23:22:06.828+05:30முதலில் இந்த ஏறுதழுவுதல் என்னும் வீர விளையாட்டு பண...முதலில் இந்த ஏறுதழுவுதல் என்னும் வீர விளையாட்டு பண்டைத்தமிழர்களின் வாழ்வியலோடு பெரிதும் தொடர்புடையதாய் இருந்த ஒரு தொழிலின் அடையாளமாக இன்று நம்மத்தியில் எஞ்சி இருப்பது. ஏறுதழுவுதல் பற்றிய பழங்கால வரலாற்றை இன்று அறிந்து கொண்டேன். தாங்கள் சொல்வது போல் இவ்விஷயத்தில் ஓர் அணியில் திரண்ட தமிழனம் மொழி, இனம் சிதைக்கப்படும் போதும் ஓங்கி ஒலித்தால் விடியல் நிச்சயம் தான். வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவுக்கு மிக நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-40242245189533518172016-01-02T23:52:43.525+05:302016-01-02T23:52:43.525+05:30வணக்கம் ஐயா.
தங்களின் வருகைக்கும் தங்கள் மனம்பட்ட...வணக்கம் ஐயா.<br /><br />தங்களின் வருகைக்கும் தங்கள் மனம்பட்ட கருத்தினை உரைத்தமைக்கும் முதலில் நன்றி.<br /><br />தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனதினிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.<br />நன்றி<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-12291263802202579372016-01-02T23:48:00.963+05:302016-01-02T23:48:00.963+05:30தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனதி...தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனதினிய வாழ்த்துகள் சகோ.<br /><br />தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-36009504868558917892016-01-02T23:47:01.690+05:302016-01-02T23:47:01.690+05:30தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனதி...தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனதினிய வாழ்த்துகள் ஐயா.<br /><br />தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-47924754979227628742016-01-02T23:46:40.152+05:302016-01-02T23:46:40.152+05:30தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனதி...தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனதினிய வாழ்த்துகள் ஐயா.<br /><br />தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-69526248093431607142016-01-02T23:46:07.357+05:302016-01-02T23:46:07.357+05:30தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனதி...தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனதினிய வாழ்த்துகள் ஐயா.<br /><br />தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-62119350375148038112016-01-02T23:45:21.544+05:302016-01-02T23:45:21.544+05:30வணக்கம் முனைவர் ஐயா.
வந்தேன். கண்டேன். கருத்திட்ட...வணக்கம் முனைவர் ஐயா.<br /><br />வந்தேன். கண்டேன். கருத்திட்டேன்.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-20284631221947153062016-01-02T23:44:45.317+05:302016-01-02T23:44:45.317+05:30தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் கழகத்தினர்க...தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் கழகத்தினர்க்கும் எனதினிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.<br /><br />மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-36412792559753769552016-01-02T23:43:15.676+05:302016-01-02T23:43:15.676+05:30முயன்று மலைமீது மோதிதலை சுற்ற
அயர்ந்து தமிழ்கற்ற த...முயன்று மலைமீது மோதிதலை சுற்ற<br />அயர்ந்து தமிழ்கற்ற தெல்லாம் - பெய்வெண்பாப்<br />பின்னூட்ட மொன்றிப் பிழைத்து நிலைமாற<br />என்னூட்டம் தந்தீர் எனக்கு?<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-78959326411810062322016-01-02T23:38:51.630+05:302016-01-02T23:38:51.630+05:30வணக்கம் ஆசானே!
நலம்தானே?
பலவிளையாட்டுகளிலும் இப்...வணக்கம் ஆசானே!<br /><br />நலம்தானே?<br /><br />பலவிளையாட்டுகளிலும் இப்படி நடைபெறுகின்றனதான்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் இளவலுக்கும் எனதினிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-69274286839876353762016-01-02T23:37:19.258+05:302016-01-02T23:37:19.258+05:30ஐயா வணக்கம்.
தமிழறிஞர் நானில்லை. தமிழ் பற்றி எழுத...ஐயா வணக்கம்.<br /><br />தமிழறிஞர் நானில்லை. தமிழ் பற்றி எழுதுகின்றேன் என்பதற்காக நான் தமிழறிஞன் ஆகிவிட முடியாது. ஒருபோதும் இது தன்னடக்கமன்று. இணைத்து எத்துணையோ பேர் எவ்வளவெவ்வளபோ உயரத்தில் இருக்கிறார்கள். அவர்களைப் பிரமிப்புடன் கழுத்து வலிக்கப் பார்த்துக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கானோரில் ஒருவன் நான்.<br /><br />தங்களது கருத்து, மென்மேலும் என்னை அச்சமும் கூச்சமும் கொள்ளச் செய்கிறது.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-82792315710623109592016-01-02T23:32:51.723+05:302016-01-02T23:32:51.723+05:30வணக்கம் ஸ்ரீ.
தங்கள் வாழ்த்தினுக்கு நன்றி என்றாலு...வணக்கம் ஸ்ரீ.<br /><br />தங்கள் வாழ்த்தினுக்கு நன்றி என்றாலும் அது இயல்பானதும் தவிர்க்கமுடியாத ஒன்றும்தான்.<br /><br />தங்களின் கருத்தினை வெளிப்படையாய்ச் சொன்னதற்கு நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-77712369881733403882016-01-02T23:29:45.525+05:302016-01-02T23:29:45.525+05:30ஐயா வணக்கம்.
உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு முத...ஐயா வணக்கம்.<br /><br />உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு முதலில் நன்றி.<br /><br />ஏறு தழுவுதலில் கொல்லப்பட்ட ஒருவனின் கதை குறித்து உங்கள் பதிவில் படித்த நினைவு.<br />அப்பொழுதே அதில் உண்மையின் கலப்பு மிகுதியாக இருக்குமென்று நினைத்தேன்.<br /><br />நீங்கள் சொல்லும் தகவலைப் பார்க்கும்போது அது தெளிவுபட்டது.<br />“நகரத்தில் சிட்டியில் இருந்து கொண்டு தொலைக்காட்சியில் கண்டும் கேட்டும் கொடி பிடிக்கிறார்கள்.““<br /><br />ஆம் . உங்களின் இக்கருத்து என்னையும் உள்ளடக்கியதுதான்.<br /><br />இது பற்றி எழுதும் நான் ஒருமுறைகூட ஜல்லிக்கட்டைப் பார்த்ததில்லை.<br /><br />ஆனாலும் வாசித்தலின் வழி அதன் வலிகளை நுட்பத்தை உணர்ந்தே இருக்கிறேன்.<br /><br />என்ன இருப்பினும் அது உண்மைக்கு ஈடாவதில்லைதானே!<br /><br />தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்தொடர்ச்சிக்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-79913970986642045502016-01-02T23:24:11.238+05:302016-01-02T23:24:11.238+05:30வணக்கம் சகோ.
தங்களின் ஆழமான வாசித்தலுக்கும் உணர்வ...வணக்கம் சகோ.<br /><br />தங்களின் ஆழமான வாசித்தலுக்கும் உணர்வுப்பூர்வமான கருத்திடல்களுக்கும் நன்றி.<br /><br />நீங்கள் சொல்வது உண்மைதான். சாதியும் தங்களுக்கான அந்தஸ்தும் பேணும் விடயமாக இவ்விளையாட்டு மாறிவிட்டது.<br /><br />வாடிவாசலின் முன்னுரையில் சி.சு. செல்லப்பா இதனை அருமையாகக் குறித்துச் செல்வார்.<br /><br />ஒரு மரபு அது பற்றி உணராதோரால் முற்றுவிக்கப்படுகிறதே என்கிற ஆதங்கம் இப்பதிவில் வெளிப்பட்டிருக்கிறது.<br /><br />அதே நேரம் நம்மவர்களிடையே இது பற்றிய விவாதமும் காரண காரியத்துடனான முடிவுகள் எடுக்கப்படுதலும் நிச்சயமாய் வரவேற்கப்படவேண்டியதே!<br /><br />மஞ்சு விரட்டு. ஜல்லிக் கட்டு முடிந்த முடிபாய் என்னிடம் விளக்கங்கள் இல்லை.<br />அதே நேரம் என் மனத்துப் படுவதை இது பற்றிய தொடர்பதிவில் குறிப்பிடக் கருதுகிறேன்.<br /><br />முதற் பதிவு வெளியிட்டு விட்டேன்.<br /><br />தொடரவும் கருத்திடவும் வேண்டுகிறேன்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-1347181974969635232016-01-02T23:19:06.183+05:302016-01-02T23:19:06.183+05:30“ தூக்கியடிச்சிருவேன் பாத்துக்க” என்று அம்மாடு முன...“ தூக்கியடிச்சிருவேன் பாத்துக்க” என்று அம்மாடு முன்னெச்சரிக்கை விடவில்லையா பகவானே? :)ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-6437203389816816042016-01-02T18:56:39.469+05:302016-01-02T18:56:39.469+05:30வேறொன்றுமில்லை ,ஜல்லிக்கட்டு காளை ஒன்று ஒரு முறை த...வேறொன்றுமில்லை ,ஜல்லிக்கட்டு காளை ஒன்று ஒரு முறை தூக்கியடித்து குடலை உருவிவிட்டது (கனவில்தான் ),அதான் சீரியஸ் ஆகிவிட்டேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-13073292477757904072016-01-02T16:46:49.394+05:302016-01-02T16:46:49.394+05:30
//ஊதிப் பெரிதாக்கிய இந்தக் கேட்டிலும் உண்டோர் நன்...<br />//ஊதிப் பெரிதாக்கிய இந்தக் கேட்டிலும் உண்டோர் நன்மை.<br /><br />இதுவே வேறுபாடுள்ள தமிழ் அரசியலை, சாதீயத்தை ஓரணியில் திரட்டி ஓர் குரலை உயர்த்தெழுப்பச் செய்திருக்கிறது.//<br /><br />தமிழக அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்து எழுப்பும் இந்த ஒற்றுமைக் குரலொலி, தங்களது வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ள அல்லது அதிகரிக்க என்பதற்காக என்றாலும், அதற்காகவாவது ஒருமித்து குரல் கொடுத்து ஜல்லிக்கட்டு என்ற வீரவிளையாட்டைத் தொடர உதவினால் அதுவே தமிழ் மக்களுக்கு செய்யும் தொண்டாக ஏற்றுக்கொள்ளலாம். <br /><br />ஜல்லிக்கட்டு - எப்படித் தோன்றியது என்பது பற்றி சிறப்பாக ஆய்வு செய்து பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள்! <br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-50786984151449388342016-01-02T03:28:30.511+05:302016-01-02T03:28:30.511+05:30ஐயடா நான் தவறான அர்த்தத்தில் எதுவும் சொல்லவில்லை ஐ...ஐயடா நான் தவறான அர்த்தத்தில் எதுவும் சொல்லவில்லை ஐயன். அத்துடன் தங்கள் பதிவுகளையோ வேறு யாருடைய பதிவுகளையும் இதில் குறிப்பிடவும் இல்லை. <br />\\ பின்பற்றுவதோ வெறுத்து ஒதுக்குவதோ /// இது பற்றி மேலே நீங்கள் கடிதத்தி ல் குறிப்பிட்டிருந்ததை அல்லவா copy paste செய்திருந்தேன். நீங்கள் ஏறுதழுவல் பற்றியும் அதுபோன்ற விடயங்களையும் ஆயும் பக்குவம் நாம் எல்லோருக்கும் உண்டு என்று தானே குறிப்பிட்டீர்கள். அதைத் தானே நானும் ஆமோதித்தேன். நல்ல விடயங்கள் பல நழுவிப் போவதும் தீய விடயங்கள் பல தொடர்வதும் நடந்து கொண்டு தானே இருக்கிறது இல்லையா.முன்னர் எல்லாம் நாம் கேள்வி கேட்காமல் நல்லதோ கெட்டதோ காரணம் கேட்காமலே அதைப் பின் பற்றி வந்தோம் சரி பிழையும் தெரியாமல் காரணமும் தெரியாமல். இப்போது எல்லாம் அப்படி இல்லை அல்லவா? பிள்ளைகள் எதற்கும் காரணம் கேட்பார்கள். நாம் சொல்லத் தெரியாமல் விழிப்போம். இந்த நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இவைகள் பலவற்றை நாம் அறியாமலே கூட இன்னும் இருக்கிறோம்.நம் இருண்மையை போக்க இவற்றை நமக்கு எடுத்துரைப்பதே தாங்களும் தங்களைப் போன்ற பதிவர்களும் தானே. அதுவும் இல்லாமல் சரியான முறையில் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து எமக்குகந்த முறையில் அறிவூட்டும் தங்கள் ஆற்றலையும் பதிவையும் நான் மட்டும் அல்ல யாரும் குறை கூட முடியுமா சொல்லுங்கள். ஆகையால் அந்தக் கவலையே வேண்டாம் ok வா. ஹா ஹா .... தவறாகத் தொனித்திருந்தால் என்னை மன்னிப்பீர்கள் அல்லவா? என்ன இல்லையா ...இது தானே வேணாங்கிறது. ஹா ஹா .....நன்றி!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-43500052005752459612016-01-02T00:44:11.976+05:302016-01-02T00:44:11.976+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!
”ஏறுதழுவுதல்” ...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!<br /><br />”ஏறுதழுவுதல்” இவ்வார்த்தையை அதன் பொருளை இன்றுதான்<br />உங்கள் மூலம் அறிகின்றேன்! <br />ஜல்லிக்கட்டென நடந்ததை நடப்பதை சினிமாவில் மட்டுமே<br />பார்த்திருக்கிறேன். நல்ல தேடலும் ஆய்வும் ஐயா!<br />நன்றியுடன் வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-65696031384401945632016-01-01T19:25:35.976+05:302016-01-01T19:25:35.976+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரேபுத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-60793148446826189952016-01-01T16:10:08.616+05:302016-01-01T16:10:08.616+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கி...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-57035098381894771432016-01-01T14:59:03.755+05:302016-01-01T14:59:03.755+05:30வணக்கம்.
தங்களின் வருகைக்கும் முதற் பின்னூட்டத்தி...வணக்கம்.<br /><br />தங்களின் வருகைக்கும் முதற் பின்னூட்டத்திற்கும் முதலில் நன்றிகள்.<br /><br />சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் படித்திருக்கிறேன்.<br /><br />பதிவர். நர்சிம் அவர்களைப் பற்றி அறியேன்.<br />அவர் இது குறித்து எழுதிய பதிவின் சுட்டி இருந்தால் தெரிவித்து உதவ வேண்டும்.<br /><br />இப்பதிவு ஜல்லிக்கட்டு குறித்த எனது பார்வை மட்டுமே.<br /><br />தாங்கள் எது சரியானது எனக் கேட்டிருப்பதில் முதலாவது .<br /><br />மற்ற கேள்விகள் குறித்தும் விவாதித்தே முடிவெட்டப்பட வேண்டும்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-74220341667256501862016-01-01T14:53:59.904+05:302016-01-01T14:53:59.904+05:30வணக்கம் பேராசிரியரே!
தாங்கள் என்மீது கொண்ட அன்பின...வணக்கம் பேராசிரியரே!<br /><br />தாங்கள் என்மீது கொண்ட அன்பினுக்கு முதலில் நன்றி.<br /><br />மிக நல்ல அலசலுடன் இருக்கிறது உங்களின் பின்னூட்டம்.<br /><br />ஆனால் இப்பதிவிற்கு வந்த எதிர்கருத்துகளையும் இப்பதிவினை விட முக்கியமானதாகக் கருத வேண்டும்.<br /><br />இப்படி ஒரு விவாதம் முன்னெடுக்கப்பட்டு முடிவெடுக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.<br /><br />பயிற்சி முகாம் வருடந்தோறும் நடைபெறும் வழக்கமான ஒன்றுதான்.<br /><br />பெருமைபடுவதற்கொன்றுமில்லை.<br /><br />தங்களின் வருகைக்கும் சான்றுகள் மிகுந்த கருத்துகளுக்கும் மீண்டும் நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-86412392917652827952016-01-01T14:49:04.493+05:302016-01-01T14:49:04.493+05:30வாருங்கள் அம்மா.
இப்பதிவு மட்டுமன்று இந்த வலைப்பூ...வாருங்கள் அம்மா.<br /><br />இப்பதிவு மட்டுமன்று இந்த வலைப்பூவில் நான் எழுதும் எல்லாப் பதிவுகளுக்குமே<br /><br />“““““பழையது, நம் மரபில் இருக்கின்றது...... என்பதற்காக எதையும் கண்மூடித்தனமாக பின்பற்றுவதோ அன்றி வெறுத்தொதுக்குவதோ சரியானதன்று. அதை ஆராயும் அறிவும் பக்குவமும் பெற்ற குடியினராகவே நாம் இருக்கிறோம்.“““““<br /><br />என நீங்கள் சுட்டிக் காட்டிய இந்தக் கருத்துப் பொருந்தும்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com