tag:blogger.com,1999:blog-5838387952160133129.post2273429871570574684..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: சமணம் – உயிரின் எடை.ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-78398008993028175872017-12-01T10:59:30.597+05:302017-12-01T10:59:30.597+05:30பெரியதின் ஆவி பெரிதுபெரியதின் ஆவி பெரிதுChitrahttps://www.blogger.com/profile/13730953463411285762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-51512820827047223622015-12-15T18:32:42.881+05:302015-12-15T18:32:42.881+05:30//"அவ்வுயிருக்கு நன்மை செய்வதும் சேர்ந்ததுதான...//"அவ்வுயிருக்கு நன்மை செய்வதும் சேர்ந்ததுதான் அகிம்சை.//" - இது வரைக்கும் தெரியாமல் இருந்திருக்கேனே!<br />சுவராசியமான பதிலுக்காக நாளை போய் பார்க்கிறேன் ஆசானே... <br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-54488700686180042652015-08-14T10:55:40.000+05:302015-08-14T10:55:40.000+05:30வணக்கம் சார்,
சமணம் பற்றிய ஒரு அடிப்படையும் தெரியா...வணக்கம் சார்,<br />சமணம் பற்றிய ஒரு அடிப்படையும் தெரியாத எனக்கு,<br />எடுத்ததும் பதிவை வாசிக்கும்போது கொஞ்சம் குழப்பமாகத்தான் இருந்தது. <br />உடனே விக்கியில் சமண தத்துவம் பற்றி அடிப்படை படித்ததும் தெலிவு வந்தது.<br /><br /><br />பதிவோடு மாற்று கருத்து இருந்தாலும் எனக்கு சமணம் என்ன சொல்கின்றன வாசிக்க ஆர்வமாக இருக்கு.<br />அந்த வகையில் சமணம் தொடரின் முதல் பதிவே மிகவும் பிடித்துவிட்டது சார்.<br /><br />அடுத்த பகுதியை வாசிக்கச் செல்கிறேன் ...Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-86633385384419437662015-07-22T01:20:26.425+05:302015-07-22T01:20:26.425+05:30இன்று தான் இத்தொடரைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்....இன்று தான் இத்தொடரைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்..அடுத்தப் பதிவிற்கு ஓடுகிறேன் :-)<br />தாமதமாகப் படிப்பதில் இப்படி ஒரு லாபம் <br />தம +1 தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-81145879225289149092015-06-15T09:10:44.799+05:302015-06-15T09:10:44.799+05:30என்ன... சமண சமயத்தை நிறுவியவர் மகாவீரர் இல்லையா?!!...என்ன... சமண சமயத்தை நிறுவியவர் மகாவீரர் இல்லையா?!! ஆகா! மேட்டர் பெரிசாப் போகுதே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-54310028871109562332015-06-15T02:09:13.713+05:302015-06-15T02:09:13.713+05:30வணக்கம் பாவலரே !
நீண்டநாளாய் நான் எதிர்பார்த்திரு...வணக்கம் பாவலரே !<br /><br />நீண்டநாளாய் நான் எதிர்பார்த்திருந்த பதிவு இப்போதான் படிக்கக் கிடைத்தது நன்றி <br />சமணக் கொள்கைகளில் கொல்லாமை மட்டும் என்னைக் கவர்ந்தது மற்றையவை எல்லாம் ஆராய எனக்குத் தகுதி இல்லையே ........! மிகுதியையும் தொடர்கிறேன் !<br /><br />வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் <br />தமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-19420783636420284692015-06-10T09:31:30.051+05:302015-06-10T09:31:30.051+05:30சமணத் தத்துவங்களைப் பாடப்புத்தகங்களில் படித்திருந்...சமணத் தத்துவங்களைப் பாடப்புத்தகங்களில் படித்திருந்தாலும், இங்கு நீங்கள் எழுதியிருப்பது சுவாரஸ்யமாகவும், சிறிது வித்தியாசமாகவும் இருக்கின்றது. இவ்வளவு விளக்கமாகப் படிக்கவில்லையே! பௌத்தம், சமணம், சைவம், வைணவம், (சைவ, வைணவத்திலிருந்து மாறுபடும் மத்வாச்சாரியாரின் தத்துவம்) இவை அனைத்துமே சில ஒற்றுமைகள் இருந்தாலும் இந்த ஆன்மா, பரமாத்மா பற்றிய கருத்துகளில் வேறுபடத்தான் செய்கின்றன. நீங்கள் சொல்லியது போல் சைவம், வைணவம் இரண்டும், சமண, பௌத்த தத்துவங்களில் இருந்து சில பல நல்ல, அந்தக் கருத்துகளுடன் இசைபவற்றை எடுத்துக் கொள்ளப்பட்டவையே.....இந்த ஆத்மா பரமாத்மா, ஜீவாத்மா என்பதெல்லாம் கொஞ்சம் தலை சுற்ற வைக்கின்றன என்றாலும், என்ன என்று அறிந்து கொள்ள மீண்டும் வாசிக்கின்றோம்....தொடர்கின்றோம்....இந்த மர மண்டைகளில் பதிகின்றதா என்று பார்ப்போம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-3136548388903857682015-06-07T00:33:31.596+05:302015-06-07T00:33:31.596+05:30வாருங்கள் ஐயா!
உங்களின் வருகைக்கும் முதல் பின்னூட...வாருங்கள் ஐயா!<br /><br />உங்களின் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் என் நன்றிகள்.<br /><br />தங்களின் தளம் கண்டேன் கருத்துகள் அறிந்தேன்.<br /><br />வெகுவாக அறியப்படாத சமணக் கருத்துகளை யாவரும் அறியத் தருகின்றமைக்கு முதலில் நன்றி.<br /><br />சமணம் பற்றிய படித்த அறிவே என்னிடத்தில் உள்ளது. நீங்கள் அதைக் கடைபிடித்து ஒழுகுபவர் என்று நினைக்கிறேன்.<br /><br />இன்னும் குறைந்த பட்சம் மூன்று பதிவுகளாவது சமணத் தத்துவங்களை விளக்கத் தேவைப்படலாம் என்று நினைக்கிறேன்.<br /><br />சமய ரீதியில் ஆழந்து நோக்க உங்களைப் போன்றவர்களுக்கு இங்கு ஒன்றுமிருக்காது.<br /><br />பொதுவாசிப்பிற்குச் சமணம் பற்றிய எளிய அறிமுகமாகத்தான் இந்தப் பதிவுகளை அமைக்கக் கருதினேன். அது பற்றிய ஆழ்ந்த ஞானமொன்றும் எனக்கில்லை.<br /><br />சீவக சிந்தாமணி போன்ற சமண நூற்பயிற்சிக்கு இவ்வறிவு கூடுதல் தெளிவினை நல்கும். ஏன் திருக்குறள் பற்றி அறியவே சமணத் தத்துவங்கள் பெரிதும் உதவும்.<br /><br />அன்றியும் பாடப்புத்தகத்தில் சமணம் பற்றிய சில தவறான கருத்துகள் இருப்பதாகக் கருதுகிறேன்.<br /><br />உதாரணமாகச் சமண சமயத்தைத் தோற்றுவித்தவர் மகாவீரர் என்பது போன்று.<br /><br />சமணம் அவர் தோன்றுவதற்கு முன்பே இருந்தது என்பதும், அதைத் தோற்றுவித்தவர் மகாவீரர் அல்லர் என்பதும் நான் அறிந்தது.<br /><br />படித்தறிந்ததுதான்.<br /><br />ஆனால் இன்னும் சில தரவுகளைத் தேடுகிறேன்.<br /><br />உங்களைப் போன்றவர்கள் அதிற் தெளிவிருந்தால் பகிரலாம்.<br /><br />நீங்கள் கூறிய ஆதிசங்கரரின் கொள்கை அத்வைதமும், ஏகான்மவாதமும், மாயாவாதமும் அல்லவா?<br /><br />சமணக் கொள்கைகளை அது ஒத்திருத்தல் எனக்குப் புதிய செய்தி!<br /><br />பொதுவாக அவர் தமக்கு முன் உள்ள சமயக் கொள்கைகளை எடுத்து அவற்றை வழிமொழிந்தவராகவே தோன்றுகிறது.<br /><br />அவர் கொள்கைகளை விளக்க வேண்டுமானால் கருத்து முதல் வாதத்தைப் பற்றி எழுத வேண்டிவரும்.<br /><br />உங்களிடம் வேண்டுவது , இங்கு நான் சமணம் பற்றிப் பதியும் கருத்துகளில் ஏதேனும் தவறான தகவலோ கருத்துப் பிழையோ இருந்தால் தயங்காமல் சுட்ட வேண்டும் என்பதே!<br /><br />நன்றியுடன் திருத்திக் கொள்வேன்.<br /><br />தங்களின் வருகைக்கும், இணைப்பினைக் கொடுத்தமைக்கும் மீண்டும் நன்றிகள்.<br /><br />நெறிப்படுத்துங்கள்.!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-92011544254897208962015-06-07T00:14:34.608+05:302015-06-07T00:14:34.608+05:30வைதிக சமயங்கள் தமக்கு முன் உள்ள சமண பௌத்த சமயங்களி...வைதிக சமயங்கள் தமக்கு முன் உள்ள சமண பௌத்த சமயங்களில் கருத்துகளுள் ஏற்பன நல்லன அங்கீகாரம் பெற்றுத்தார வல்லன பலவற்றை ஏற்றுத் தமதாக்கி மொழிந்தவையே!<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-87864011384901201272015-06-07T00:12:58.096+05:302015-06-07T00:12:58.096+05:30தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ!தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-14688543618242206472015-06-07T00:12:35.149+05:302015-06-07T00:12:35.149+05:30வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா!வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-42646855711431886662015-06-07T00:12:12.779+05:302015-06-07T00:12:12.779+05:30வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா!வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-11980308601017874532015-06-07T00:11:49.033+05:302015-06-07T00:11:49.033+05:30தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!
நிச்ச...தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!<br /><br />நிச்சயம் படித்துப் பார்க்கிறேன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-27544086663324687262015-06-07T00:11:15.128+05:302015-06-07T00:11:15.128+05:30வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-63841560004033744092015-06-07T00:10:48.837+05:302015-06-07T00:10:48.837+05:30வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி கவிஞ...வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி கவிஞரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-75210158490242604012015-06-07T00:10:20.813+05:302015-06-07T00:10:20.813+05:30உங்களுக்குச் சுவாரசியமாய் இருக்குமா என்பது தெரியவ...உங்களுக்குச் சுவாரசியமாய் இருக்குமா என்பது தெரியவில்லையே :))<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-53957263345442894122015-06-07T00:08:44.567+05:302015-06-07T00:08:44.567+05:30வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ!வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-14270001327532499722015-06-07T00:08:19.834+05:302015-06-07T00:08:19.834+05:30பார்த்தேன்.
அலைபேசியில் பார்த்ததால் உடனே கருத்திட...பார்த்தேன்.<br /><br />அலைபேசியில் பார்த்ததால் உடனே கருத்திட முடியவில்லை.<br /><br />உங்களின் கருத்திற்கு மாறாகச் சமணர்களின் கருத்து இருக்கிறதுதானே :))<br /><br />பார்ப்போம்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-23362166162894493422015-06-07T00:07:22.548+05:302015-06-07T00:07:22.548+05:30நன்றி டிடி சார்.நன்றி டிடி சார்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-36596153105233565392015-06-07T00:07:04.091+05:302015-06-07T00:07:04.091+05:30வாருங்கள் அம்மா!
அப்படிச் சட்டென்று அடுத்த பதிவை ...வாருங்கள் அம்மா!<br /><br />அப்படிச் சட்டென்று அடுத்த பதிவை இட முடியுமா..?<br /><br />கணினியில் உட்கார்வதே குதிரைக் கொம்பாகிவிட்டது.<br /><br />நிச்சயம் தொடர்கிறேன்.<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அம்மா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-7874656788529178012015-06-07T00:05:52.891+05:302015-06-07T00:05:52.891+05:30சமணம் என்றல்ல எல்லா மதங்களும் சிக்கி இடப்படும் இடங...சமணம் என்றல்ல எல்லா மதங்களும் சிக்கி இடப்படும் இடங்களில் இதுவும் ஒன்று.<br />சமணம் என்ன சொல்கிறது என்பதைப் பகிர்கிறேன்.<br /><br />நன்றி கரந்தையாரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-15956462572917214722015-06-07T00:04:31.516+05:302015-06-07T00:04:31.516+05:30வாருங்கள் நண்பரே!
சமணம் பெரும் கடல்தான் நண்பரே! ந...வாருங்கள் நண்பரே!<br /><br />சமணம் பெரும் கடல்தான் நண்பரே! நான் இதுபோல் ஆயிரம் பதிவுகள் இட்டாலும் அவை ஒரு துளியளவு போலும் இல்லை. துமி அளவே!<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-77661922872534480852015-06-07T00:02:37.750+05:302015-06-07T00:02:37.750+05:30வாருங்கள் பேராசிரியரே!
ஆசானே என அழைத்து என்னைக் க...வாருங்கள் பேராசிரியரே!<br /><br />ஆசானே என அழைத்து என்னைக் கிண்டல் செய்வதை நீங்கள் விடப்போவதில்லை போல...!<br /><br />கரந்தையில் சமணக் கோயில் உண்டு.<br /><br />இன்னும் வழிபாட்டில் இருக்கின்ற கோயில் அது.<br /><br />அங்கு நடக்கும் சடங்குகள் குறித்தான உங்கள் தமிழ்ச்சங்கத்தில் பயின்ற மாணவி ஒருவரின் எம்பில் ஆய்வேட்டை நான் பார்த்திருக்கிறேன்.<br />கல்லூரி நூலகத்தில் தேடினால் கிடைக்கும்.<br /><br />சமணர்களைப் பற்றிப் பொதுவான கருத்து அவர்கள் ஆடையின்றிப் போவார்கள் என்றாற் போல...!<br /><br />அவர்கள் சமணர்களில் சிறுபான்மையாய் முற்றும் துறந்த நிலையில் இருக்கும் திகம்பரர்கள் என்போரே...!<br />( திக் அம்பரர் - திசைகளையே ஆடையாக அணிந்தவர்கள் )<br /><br />இன்னொரு பிரிவினர் வெள்ளுடை பூண்டுத் துறவு வாழ்க்கை வாழ்வோர் அவர் சுவேதாம்பரர் எனப்படுவோர்.<br /><br />ஆனால் யாவர்க்கும் கொல்லாமை அறமே!<br /><br />இது குறித்து இதன் தொடர்ச்சியில் பார்ப்போம்.<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-25253572959162569312015-06-06T23:55:19.817+05:302015-06-06T23:55:19.817+05:30ஆஹா வாருங்கள் ரூபன்,
உங்களை இவ்வளவு விரிவாகப் பின...ஆஹா வாருங்கள் ரூபன்,<br /><br />உங்களை இவ்வளவு விரிவாகப் பின்னூட்டம் போடச் செய்துவிட்டேனா? :))<br /><br />உங்களுக்காகவே நிறைய எழுத வேண்டும்.<br /><br />சைவம் வைணவம் போன்ற வைதிக சமயங்கள், சமணத்திலிருந்தும், பௌத்தத்திலிருந்தும் எடுத்துக் கொண்ட கருத்துகள் நிறைய....!<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-66944952900641320532015-06-06T23:53:06.117+05:302015-06-06T23:53:06.117+05:30வணக்கம் ஐயா!
தங்களைப் போல் களப்பணியோ, இவ்வளவு விர...வணக்கம் ஐயா!<br /><br />தங்களைப் போல் களப்பணியோ, இவ்வளவு விரிந்த ஆய்வோ என்கிடத்தில் இல்லை. தாங்கள் காட்டிய இணைப்பில் தங்கள் பணிகள் பற்றி அறிந்து மிரண்டுதான் போனேன்.<br /><br />இது பள்ளியின் புத்தகங்களோடு பெரும்பாலும் முடிந்துவிடும் சமண பௌத்தக் கொள்கைகள் கடந்து பொதுவான வாசிப்பிற்காக நான் அறிந்ததைப் பகிரும் முயற்சியே.<br /><br />பௌத்தம் பற்றி யெல்லாம் உங்களைப் போன்றவர்கள் சொன்னால் அது எம்போன்றோர்க்கு மிக்க உறுதுணையாய் இருக்கும்.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நெறிப்படுத்துதலுக்கும் நன்றிகள் !ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com