tag:blogger.com,1999:blog-5838387952160133129.post1242609605792570995..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: நூறாண்டுக்கு முற்பட்ட கடிதமும் ஒரு பூட்டின் சாவியும்.ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-54394095909615867482015-05-18T14:49:59.507+05:302015-05-18T14:49:59.507+05:30அய்யா அவர் ஓலைச்சுவடியைப் படித்து இருப்பார்.
அவரை...அய்யா அவர் ஓலைச்சுவடியைப் படித்து இருப்பார். <br />அவரைப் போல் தாமும் குறள் எழுதி பழகியிருப்பார். அது அப்படியே அதில் சேர்ந்து இருக்கும். எல்லாம் சரி. ஆனால் வள்ளுவன் பற்றிய குறிப்புகள் எங்கே?<br />என் பதிவிலே கேட்டு இருந்தேன். நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-71454136213663877132015-04-08T04:22:28.392+05:302015-04-08T04:22:28.392+05:30
வணக்கம்!
சனவாி மாதம் புதுவை வந்திருந்தபொழுது ஆய்...<br />வணக்கம்!<br /><br />சனவாி மாதம் புதுவை வந்திருந்தபொழுது ஆய்வாளரைச் சந்திக்க எண்ணினேன். சந்திக்க இயலவில்லை. தொலைப்பேசி வழியாக அவருடன் இதைக் குறித்துப் பேசுகிறேன். <br /><br />பல அாிய நுால்கள் பிரஞ்சு நுாலகத்தில் உள்ளதாக அவா் அன்று தொிவித்தார். தங்கள் விருப்பின்படி அங்குச் சென்றுப் பார்க்கிறேன்<br /><br />செம்மணம் வீசிடும் செந்தமிழைக் காத்திட்டால்<br />நம்மினம் காணும் நலம்!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br /><br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-10664745674431486652015-01-31T10:04:53.956+05:302015-01-31T10:04:53.956+05:30மிக அரிய தகவலைப் பகிர்ந்திருக்கிறீர்கள். இன்றுதான்...மிக அரிய தகவலைப் பகிர்ந்திருக்கிறீர்கள். இன்றுதான் வைலச்சர அறிமுகத்தின் மூலம் உங்கள் வலைத்தளத்திற்கு வந்தேன். தொடர்கிறேன்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-30231537798759102262015-01-31T02:49:58.006+05:302015-01-31T02:49:58.006+05:30
அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
நல்வணக்கம்!
திருமத...<br />அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,<br />நல்வணக்கம்!<br />திருமதி ஞா.கலையரசி அவர்களால்,<br />வலைச்சரம் ஆறாம் நாள் - பல்சுவை விருந்து <br />இன்றைய வலைச் சரத்தின்<br />சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,<br />வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!<br /><br />வாழ்த்துக்களுடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.com<br /><br />(குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-69849114024844190212015-01-30T18:28:34.892+05:302015-01-30T18:28:34.892+05:30அப்படியானால் இருவாய்ப்புகள் உள்ளன.
ஒன்று அச்சுவடி ...அப்படியானால் இருவாய்ப்புகள் உள்ளன.<br />ஒன்று அச்சுவடி வேறெந்த பிரான்சு நூலகத்திலாவது இருக்க வேண்டும்.<br />அல்லது அப்படி ஒரு சுவடி இல்லாமல் இருக்க வேண்டும்.<br />பார்ப்போம் அய்யா!<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-1337839914694024612015-01-30T18:26:37.232+05:302015-01-30T18:26:37.232+05:30தங்களுடைய வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் ந...தங்களுடைய வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி சகோ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-17341181965608779902015-01-29T21:13:23.297+05:302015-01-29T21:13:23.297+05:30அண்ணா வணக்கம்.
உங்கள் மனக்குளத்தின் பேழைகளைப் பூட்...அண்ணா வணக்கம்.<br />உங்கள் மனக்குளத்தின் பேழைகளைப் பூட்டாமல் வைத்திருக்கிறீர்கள். :))<br />அதுதான் வசதியும் கூட.<br />முதலில் இது மொழி ஆராய்ச்சி இல்லை அண்ணா. அதற்கு நெடுந்தூரம் போக வேண்டும். ஐரோப்பியர்கள், ஏதேனும் புதையல் ரகசியம் இருக்கலாம் என்றெண்ணிக் கொண்டு போனார்களோ என்னமோ..?<br />பிரிட்டிஷ் காரர்களும் இப்படிக் கொண்டு போய் வண்டிநிறைய லண்டன் நூலகத்தில் கொட்டிவிட்டுப் போய் இருக்கிறார்கள்.<br />வணிகம் செய்ய வநதவர்கள் நாட்டைப் பிடிக்கக் கருதியபோது, அந்நாட்டின் மக்களை, அதன் இலக்கியத்தை, வரலாற்றை, கலாச்சாரத்தை, அறிவியலை (?), மருத்துவத்தை, வானியலை, அறிய விரும்பினார்கள். ஒருவேளை இச்சுவடிகள் அதற்குப் பயன்படும் எனக் கருதிய வெகு சிலரால் எடுக்கப்பட்டது தான் இந்த முயற்சி.<br />அது அவர்களின் சுயநலம் சார்ந்தது என்றாலும் கூட தீயிலோ வெள்ளத்திலோ, கரையான் வாயிலோ போயிருக்க வேண்டியதை காப்பாற்றினார்கள் என்ற மட்டில் நாம் அவர்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர்களாய் இருக்கிறோம்.<br />அந்த நூலகம் பற்றி எனக்கேதும் தெரியாது. நீங்கள் கூறுவதை வைத்துப் பார்த்தால் என் சாவியில் பூட்டு திறந்து கொள்ளும் என்றுதான் தோன்றுகிறது.<br />வின்ஸோனின் மரபு வழியினர் இருக்கிறார்களா?<br />அவர்களைத் தேட வழியுண்டா?<br />ஏனெனில் அவர் அந்நூலகத்திலிருக்கும் கையெழுத்து, மற்றும் சுவடிகளைத் தன் வீட்டு நூலகத்தில் வைப்பதற்காகப் பிரதியெடுத்ததாகக் கூறுகிறார். தமிழில் வெளிவராத பல நூல்கள் அங்கிருக்கும் என என் மனதிற்குப் படுகிறது.<br />ஒரு வேளை மேற்குறிப்பிட்ட நூலகத்தில் கையெழுத்துப் பிரதியோ, ஓலைச்சுவடியின் ஒளிநகலோ கிடைக்கு மெனினும் சுவடிப்பிரதியை வாசிப்பதில் என்னால் தங்களுக்கு உதவ முடியும்.<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா!<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-31392430345366488092015-01-29T20:50:20.866+05:302015-01-29T20:50:20.866+05:30வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி நண்பர...வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி நண்பரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-18822603064260136872015-01-29T20:49:27.116+05:302015-01-29T20:49:27.116+05:30வாருங்கள் அய்யா!
எப்பொழுதுமே நம்மிடம் உள்ள நல்லபல ...வாருங்கள் அய்யா!<br />எப்பொழுதுமே நம்மிடம் உள்ள நல்லபல விடயங்கள் நமக்குத் தெரிவதில்லை. அடுத்தவர் சொல்லித்தான் “ இது உண்மையாக இருக்குமோ“ என்று யோசிக்கிறோம்.<br />ஆண்டைகள் பற்றிய பிரமிப்பில் “தன்னை மறக்கும்“ அடிமை மனோபாவம் இது.<br />மொழியை இழப்பது தன் அடையாளத்தையே இழப்பது என்கிற உண்மை உணரப்பட்டால் தான் நம்மொழி காப்பாற்றப்படும்.<br />தன் பையன் ஆங்கிலத்தைச் சரியாகப் படிப்பது பேசுவது சிறந்தது என்றும் தமிழைத் தவறாகப் பேசுவது நாகரிகமானதென்றும் எண்ணிக் கொண்டிருக்கும் மிகப்பல படித்த, பாமரர்களின் மனோபாவம் மாறாதவரை அதற்கு உரமிடும் ஊடகங்கள் மாறாத வரை, மொழிக்கல்வி, குற்றியலுகரத்திலும், ஒற்றளபடையிலும் மட்டும் இல்லை அது அன்றாட பேச்சு, எழுத்துத் தமிழைச் செம்மைப்படுத்தும் முயற்சிகளை மதிப்பெண்களை அளவுகோலாகக் கொள்ளாது முன்னெடுப்பது என்கிற சிந்தை வரும் வரும் அனைவரும் தமிழைப் பழகும் நிலை மாறுவது என்பது.............................................................................. ?<br />உங்கள் ஆதங்கம் என் ஆதங்கமும் தான்.<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-51659117326045740482015-01-29T17:49:40.209+05:302015-01-29T17:49:40.209+05:30அய்யா வணக்கம்.
தாங்கள் நினைப்பதுபோல் நான் பெரியவன்...அய்யா வணக்கம்.<br />தாங்கள் நினைப்பதுபோல் நான் பெரியவன் அல்ல.<br />தங்களைப் போன்றவர்கள் என் தளம் வருவதும் பாராட்டுவதும் ஒரு புறம் மகிழ்ச்சியாகவும் இன்னொரு புறம் கூச்சமாகவும்தான் உள்ளது.<br />என்னை இன்னும் அதற்குத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன்.<br />தங்களின் தொலைபேசி எண்ணைக் குறித்துக் கொண்டேன்.<br />சென்னை வருவதாய் இருந்தால் நிச்சயம் நானே வந்து தங்களைச் சந்திக்கிறேன்.<br />தங்களின் அன்பினுக்கு நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-28416104762947160992015-01-29T17:46:58.964+05:302015-01-29T17:46:58.964+05:30நிச்சயம் அவர் இதற்கான முயற்சி செய்வார் என்று நம்பு...நிச்சயம் அவர் இதற்கான முயற்சி செய்வார் என்று நம்புவோம் பகவான்ஜி. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-69380191618978877332015-01-29T17:41:29.732+05:302015-01-29T17:41:29.732+05:30நானும் உங்களோடு தோழர்.
நன்றிநானும் உங்களோடு தோழர்.<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-8420128427133502432015-01-29T17:40:08.178+05:302015-01-29T17:40:08.178+05:30அய்யா வணக்கம்.
இதற்காக எந்தத் தேடலையும் நான் மேற்க...அய்யா வணக்கம்.<br />இதற்காக எந்தத் தேடலையும் நான் மேற்கொள்ளவில்லை. வேறொரு வாசிப்பில் என் கண்ணில் பட்டது. உ.வே.சா வெளியிட்டிருந்த இந்தக் கடிதம். பின்னூட்டம் ஒன்றனோடு பொருத்திப்பார்த்தது மட்டுமே நான் செய்தது.<br />கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் சிலப்பதிகாரத்தின் பின் வைக்கப்பட்டுள்ள வெண்பாக்கள் குறித்து ஏற்கனவே விவாதித்துள்ளதாய் நினைவு.<br />ஆனால் அவற்றிற்கும் இத்திருக்குறளின் மிகை அதிகாரங்களுக்கும் வேறுபாடுண்டு.<br />நீங்கள் குறிப்பிடும் வெண்பாக்கள், பாடுபொருளானும் மூல நூலின் யாப்பு வடிவானும் வேறுபட்டுத் தனியன்களாய் அமைபவை.<br />ஆனால் இவை குறள்வெண்பாவின் வடிவத்தில் அமைந்தவை.<br />எப்பாலில் இவை சேர்க்கப்பட்டிருக்கின்றன எனத் தெரிந்தால் இன்னும் இது உண்மையா என்று சான்று தேடலாம். பழம்பாடல்தானா அல்லது கலப்படப் புலமையா என்று சான்று தேடலாம்.<br />ஐந்திரம் ஐந்திரம் பற்றி படித்திருக்கிறேன் அய்யா. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பா எனத்தெரியவில்லை. அது பழைய சர்ச்சை அல்லவா? புலவர் வீரபத்திரனாரின் வாய்மூலம் வெளிப்படுத்தப்பட்ட நூல்.<br />அதற்கு முன்பே போலிக் கூத்த நூல் ஒன்றும் வெளியிடப்பட்டு அது சிலப்பதிகாரம் குறிப்பிட்ட கூத்தநூலாய் இருக்க முடியாது என்பது நிறுவப்பட்டுவிட்டது.<br />போலி அசல் என்பதை இன்னொரு கோணத்தில் பார்த்தால், இது தொல்காப்பியம் குறிப்பிடும் ஐந்திரம் அன்று என்றும் சிலப்பதிகாரம் குறிப்பிடும் கூத்தநூல் அன்று என்றும் குறிப்பிட வேண்டும்.<br />இன்று பழைய திரைப்படத்தின் பெயரால் புதிய திரைப்படம் வருவதைப் போல.<br />ஐந்திரம் என்று நீங்கள் சொன்னதும் எனக்கு நினைவுக்கு வருவது, அப்படி ஒரு நூல் உண்மையில் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியில் எதேச்சையாய் தொல்காப்பியப் பாயிரத்தைப் பார்க்க நேர்ந்து, நிறைய ஆதாரத்துடன் A.C . BURNELL, எழுதிய “On the Aindra school of Sanskrit grammarians“ என்ற நூலும் அதில் அவர் எழுதிய பாணினியத்திற்கு முன்பிருந்த பல்வெறு இலக்கணப்பள்ளிகளும் நினைவுக்கு வருகின்றன.<br />தனித்துக்காண்பியாது வரிநெடுக இருந்த வரிகளை வாசிக்கும் போது எனக்குத் தோன்றியதை உறுதிப்படுத்த அலகிட்ட போதுதான் வெண்பா என்பது பிடிபட்டது அய்யா.<br />நீங்களும் அதைச் சரியாய் கவனித்திருக்கிறீர்கள் என்று எண்ணும் போது மகிழ்ச்சிதான்.<br />தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-43761840812033944172015-01-29T17:00:29.612+05:302015-01-29T17:00:29.612+05:30அவ்விரு அதிகாரங்களும் பிற்சேர்க்கையாய்க் கூட இருக்...அவ்விரு அதிகாரங்களும் பிற்சேர்க்கையாய்க் கூட இருக்கலாம். ஆனால் அதை ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி மறுக்காதவரை இச்செய்தியை வெறுமே புறந்தள்ள முடியாதுதானே அய்யா!<br />ஒரு வேளை இவ்வதிகாரங்கள் திருக்குறளின் பகுதியாக இருந்துவிட்டால், நிச்சயம் நீங்கள் சொன்ன வரலாற்று நிகழ்வு நிறைவேறும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-57847095931982208282015-01-29T16:58:00.737+05:302015-01-29T16:58:00.737+05:30நீங்கள் இயல்பாக எழுதிப்போகிறீர்கள் ஆசானே..!
நானோவெ...நீங்கள் இயல்பாக எழுதிப்போகிறீர்கள் ஆசானே..!<br />நானோவென்றால் படித்ததைத்தானே பகிர வேண்டியிருக்கிறது.<br />தங்களின் பாராட்டிற்கு நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-52190035151751069762015-01-29T16:56:25.107+05:302015-01-29T16:56:25.107+05:30வணக்கம் ஆசானே!
இச்செய்தி புதியதுதான்.
பாரதிதாசன் அ...வணக்கம் ஆசானே!<br />இச்செய்தி புதியதுதான்.<br />பாரதிதாசன் அய்யா என் பதிவொன்றின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்த செய்தி அது. <br />அதற்கான வாய்ப்புகள் இருக்கலாம். அச்சுவடிகள் இங்கே இருக்கலாமோ என்கிற கேள்வியை முன்வைத்துத்தான் இப்பதிவு.<br />பூட்டைத் திறக்கப்போவது யாராய் இருந்தால் என்ன?<br />அவர்கள் தமிழுலகில் நிச்சயம் பேசப்படுவார்கள் என்பது உறுதி.<br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-1084496950522788582015-01-27T21:59:00.603+05:302015-01-27T21:59:00.603+05:30தமிழ் மணம் - 13தமிழ் மணம் - 13KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-68035104755656701512015-01-27T20:29:20.291+05:302015-01-27T20:29:20.291+05:30தங்களது உடல் நலனில் கவனம் கொள்ளுங்கள் சகோ!
மற்றவற்...தங்களது உடல் நலனில் கவனம் கொள்ளுங்கள் சகோ!<br />மற்றவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.<br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-29039096540830227862015-01-27T20:10:25.868+05:302015-01-27T20:10:25.868+05:30நான் இதில் ஒரு ஆய்வும் செய்யவில்லை அம்மா.
நான் சொன...நான் இதில் ஒரு ஆய்வும் செய்யவில்லை அம்மா.<br />நான் சொன்னபடி ஏதும் அங்குள்ள சுவடிகளில் இருந்தால் அது காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதைதான்!<br />உங்கள் அனைவரின் இது போன்ற அன்பைப் பெற நான்தான் கொடுத்து வைத்தவன்.<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-83005122776171644992015-01-27T19:49:31.803+05:302015-01-27T19:49:31.803+05:30திறந்து பார்த்தால்தான் அய்யா தெரியும் அங்கு இருக்க...திறந்து பார்த்தால்தான் அய்யா தெரியும் அங்கு இருக்கிறதா இல்லையா , அசலா போலியா என்றெல்லாம்..!<br />அங்கிருக்கும் தமிழன்பர்கள் முயற்சிப்பார்கள் என்று நம்புவோம்.<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-92194419867564325382015-01-27T19:47:13.809+05:302015-01-27T19:47:13.809+05:30முனைவர் அய்யாவின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிக...முனைவர் அய்யாவின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-79366828640829887042015-01-27T19:46:04.734+05:302015-01-27T19:46:04.734+05:30உ.வே.சு அய்யா் இன்னும் இருந்து கொண்டு பிளாக் வேறு ...உ.வே.சு அய்யா் இன்னும் இருந்து கொண்டு பிளாக் வேறு நடத்துகிறாரா?<br />சரி சரி சாவி கிடைத்ததும் நிச்சயமாய்ச் சொல்கிறேன்.;))அம்மா.....அய்யா நீங்களுமா?<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-46860719722791368392015-01-27T16:00:00.393+05:302015-01-27T16:00:00.393+05:30தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மி...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ரூபன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-7619887089774863902015-01-27T15:59:25.492+05:302015-01-27T15:59:25.492+05:30தங்கள் வருகைக்கு நன்றி அய்யா!
ஆராய்ச்சி ஒன்றும் இல...தங்கள் வருகைக்கு நன்றி அய்யா!<br />ஆராய்ச்சி ஒன்றும் இல்லை அய்யா!<br />இது வெறும் அனுமானமே..!<br />இருந்தால் நல்லது .<br />இல்லாவிட்டால் மிக நல்லது.<br />வாசிப்பின் ஏதாவது ஒரு தருணத்தில் தெரியும் இது போன்ற திடீர் வெளிச்சங்கள் பலமுறை எனக்குக் கை கொடுத்திருக்கின்றன.<br />பார்ப்போம்.<br />தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-87700533322763451192015-01-27T15:57:26.642+05:302015-01-27T15:57:26.642+05:30அய்யா உங்களின் வருகைக்கும் பதிவொன்றின் ஆதார வரிகள்...அய்யா உங்களின் வருகைக்கும் பதிவொன்றின் ஆதார வரிகள் சிலவற்றை மேற்கோள் காட்டியமைக்கும் மிக்க நன்றி ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com