tag:blogger.com,1999:blog-5838387952160133129.post9156755426536679998..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: வாராயோ கண்மணியே!ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-61278024589655646942014-09-05T05:09:04.840+05:302014-09-05T05:09:04.840+05:30
வணக்கம்!
இரண்டு நாள்கள், யாப்பிலக்கண வகுப்பு நடத...<br />வணக்கம்!<br /><br />இரண்டு நாள்கள், யாப்பிலக்கண வகுப்பு நடத்துவதற்காகச் சுவிசு நாட்டிற்குச் சென்றிருந்தேன். இப்போதுதான் வந்தேன். தங்கள் கருத்துக்களைக் கண்டு இன்புற்றேன்.<br /><br />முன்னோர் படைத்த இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தெளிந்து நாம் கவிதை படைக்கிறோம். அவர்களிடம் இருந்தே கவிதைக்கலை நுட்பங்களைக் கற்கிறோம். <br /><br />முதலில் ஒன்றைக் கண்டுபிடிப்பது கடினம். கண்டுபிடித்த ஒன்றிலிருந்து மேலும் சிறப்பானவற்றை உருவாக்குவது எளிதாக அமைகிறது. <br /><br />முன்னோர் படைத்த அகவலைப் பாடிப் பாடிச் சுவைத்த நாம் அவர்களைவிடச் சிறப்பான அகவலைப் பாடவேண்டும் என்று விரும்புவது இயற்கை. <br /><br />காய்ச்சீர் வரலாம் என்ற விதியிருந்தும், காய்ச்சீர் இன்றி, ஈரசைச் சீர்களை மட்டும் ஏற்று நடைபோடும் அகவல் சிறப்புடையது என்பது என் கருத்து. <br /><br />ஓசை சிறந்தோங்க! ஒண்நடைத் தேனோங்க!<br />ஆசை அகவல் அழகோங்க! - வாசமுடன்<br />ஈரசைச் சீர்களை ஏந்திப் படைத்திடுவோம்!<br />சீரிசை பொங்கும் செழித்து!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சுhttp://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-61645011716102508902014-09-03T04:10:28.836+05:302014-09-03T04:10:28.836+05:30
வணக்கம்!
வாடும் வலிதீர்்க்க வஞ்சியை வாவென்று
பாட...<br />வணக்கம்!<br /><br />வாடும் வலிதீர்்க்க வஞ்சியை வாவென்று<br />பாடும் கவிதை பசுந்தேனே! - ஆடும்<br />மயிலழகாய்! வண்ண மலரழகாய் மின்னும்<br />உயிரழகாய்ச் சொற்கள் உயர்ந்து!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-66034973641457434302014-09-02T20:26:04.392+05:302014-09-02T20:26:04.392+05:30வணக்கம். நான் தங்களைப் போன்ற தமிழாசிரியர்களிடத்தில...வணக்கம். நான் தங்களைப் போன்ற தமிழாசிரியர்களிடத்தில் பாடம் கேட்டதில்லை. அதனால் தவறுகள் நேரலாம்.<br />நேரிசை ஆசிரியப்பாவிற்கு இலக்கணம் கூறும் <br />“கடையயற் பாதமுச் சீர்வரி னேரிசை காமருசீர் <br />இடைபல குன்றி னிணைக்குற ளெல்லா வடியுமொத்து<br />நடைபெறு மாயி னிலைமண் டிலநடு வாதியந்தத்<br />தடைதரு பாதத் தகவ லடிமறி மண்டிலமே.“<br /><br />எனும் காரிகை (28) அதற்கு எடுத்துக்காட்டும் பாடல்<br /><br />“நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று<br />நீரினு மாரள வின்றே சாரற்<br />கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு<br />பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.' (குறுந். 3)<br /><br />இதன் நான்கு வரிகளில் மூன்று இடங்களில் ( முயர்ந்தன்று,, குறிஞ்சிப்பூக்,, நாடனொடு ) மூவசைச் சீர்கள் வருகின்றன.<br />இதில் நாடனொடு எனும் சீர் நிரைநடுவனதாகிய வஞ்சி உரிச் சீரே! இந்தச் சீரை நாடன்+ஒடு எனப்புணர்வதால் குற்றியலிகரமாகக் கொள்ளவும் இயலவில்லை. <br /><br />“சிறியகட் பெறினே“ (புறம்-235) என்னும் ஆசிரியத்துள்ளும் பதினைந்திற்கு மேற்பட்ட மூவசைச் சீர்கள் வருகின்றன.<br />அவற்றுள் புலவுநாறும் என்ற நிரை நடுவனதாகிய சீரும் உண்டு.<br />அதே நேரம் ஆசிரியப் பாவில் நிரை நடுவதாகிய வஞ்சிஉரிச் சீர் வராது என இலக்கணம் சொல்லுவதாகத் தாங்கள் சொல்வது சரிதான்.<br />ஆனால் இலக்கியத்தின் வழி இலக்கணத்தை நோக்க இது போன்ற வஞ்சி உரிச் சீர் வருவதைக் காண முடிகிறது.<br />சங்கப்பாடல்கள் பலவற்றுள் இதற்கான சான்றுளது.<br />தங்களின் இலக்கணத் திருத்தப் பின்னூட்டத்திற்கான என்னுடைய பதிலாக அன்றிப் பார்வையாக இதைக் கொள்ள வேண்டுகிறேன்.<br />நன்றி!<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-43034561110123338162014-09-02T08:46:31.242+05:302014-09-02T08:46:31.242+05:30ஐயா வணக்கம்!
ஆசிரியர் பாவில் மூவசைச்சீர் அருகி வர...ஐயா வணக்கம்!<br /><br />ஆசிரியர் பாவில் மூவசைச்சீர் அருகி வருவதுண்டு. நுாறு அடிகளில் எழுதும் ஆசிரியர் பாவில் ஒன்று இரண்டு இடங்களில் மூவசைச்சீர் வரலாம். <br /><br />நுண்ணிய புலமையுடையோர் தேமாங்காய், புளிமாங்காய்ச் சீர்களை அகவலில் கொள்வார். விளங்காய் வருவதைத் தடுப்பார்.<br /><br />காய்ச்சீரை வகையுளி செய்து அலகிட்டால் அடியில் நான்கு ஈரசை சீர்கள் இருப்பதைக் காணலாம்<br /><br />இயற்சீர் அனைத்தும் இனிதே நடந்தால்<br />உயர்சீர் அகவலென ஓது!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br /><br /> http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-3499256156953508282014-09-01T08:22:15.010+05:302014-09-01T08:22:15.010+05:30\\கல்லாத மனிதன் எனக் கூறுவதே சரியானதாக இருக்கும்.
...\\கல்லாத மனிதன் எனக் கூறுவதே சரியானதாக இருக்கும்.<br />ஒரு வேளை நீங்கள் சிவபுராணம் சொல்லுகிறவராக இருந்தால் இம் மாற்றத்தை உளம் கொள்வீர்கள் என்பதற்காகச் சொல்கிறேன். வேறொன்றுமி்ல்லை.// ஆமாம் சகோ அதை ஏற்றுக் கொள்கிறேன். சகோ அது தான் சரி! கல்லா மனிதர் தான் காலப் போக்கில் கல்லாய் என்று மாறியிருக்க வேண்டும். என்பதை நானும் நம்புகிறேன்.<br /><br />வெண்டளையோ ஆசிரியத்தளையோ தான் வர வேண்டுமென்ற கட்டாயம் இல்லாத இலகுவான வடிவம்.<br />நீங்களும் முயன்று பார்க்கலாமே! அப்படி என்றால் முயற்சி செய்து பார்த்திட வேண்டியது தான் சகோ. தகவலுக்கு மிக்க நன்றி!<br />வாழ்த்துக்கள் ...!<br /><br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-73529147952088457412014-08-31T14:09:35.151+05:302014-08-31T14:09:35.151+05:30அருமை அருமை அருமை...இது தவிர என்ன..வென்று சொல்வது....அருமை அருமை அருமை...இது தவிர என்ன..வென்று சொல்வது.Anonymoushttps://www.blogger.com/profile/04504932759364651445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-41229352413016267362014-08-31T12:20:28.146+05:302014-08-31T12:20:28.146+05:30ஆகா!
சகோதரி...!
உங்களின் மீள் வருகையும் பின்னூட்டங...ஆகா!<br />சகோதரி...!<br />உங்களின் மீள் வருகையும் பின்னூட்டங்களும் அப்பப்பா....!<br />சிவ புராணம்............?! உங்களுக்குத் தெரியுமா.? நான் பாராமல் பாராயணம் செய்த முதற்பாடல் அது!<br />( இதை அவ(ள்) புராணம் என்று வேண்டுமானால் சொல்லலாமோ..? )<br />அது கலிவெண்பா யாப்பு சகோதரி!<br />வெண்டளை பிறழாமல் பன்னிரு அடிகளுக்கு மேல் பாடிக்கொண்டே போவது ... அடி வரையறை இல்லாமல் எழுதுபவனின் மனம் போன படி...!<br />அனேகமாய் எனது அடுத்த பதிவு அதுவாய்த்தான் இருக்கும்.<br />மிகத் தூய்மையான யாப்பு வடிவம் அது!<br />நீங்கள் எல்லாம் தான் அதில் கலக்கி எடுக்கிறீர்களே!<br />அப்பறம் சிவபுராணத்தைப் பற்றிச் சொல்லியதால் ஒரு செய்தி!<br />அதில் வரும்<br />கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்<br />வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்<br />எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான் <br />என்று அடிகள் வருகின்றதல்லவா?<br />அது<br />“கல்லா மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்“<br />என்றிருக்க வேண்டும் என்றொரு பார்வையுண்டு.<br />சொன்னவர் வ.உ.சி. என்று நினைக்கிறேன்.<br />இப்படிப் பாடம் கொள்வதுதான் மிகப் பொருத்தமானது என்று நினைக்கிறேன்.<br />ஏனெனில் இழிவான உயிர்களையும் அதனைத் தொடர்ந்து உயர்வான உயிர்களையும் பற்றிக் கூறும் போது அங்கு உயிரற்ற கல்லைக் கூறுவது பொருத்தமாக இருக்காது.<br />கல்லாத மனிதன் எனக் கூறுவதே சரியானதாக இருக்கும்.<br />ஒரு வேளை நீங்கள் சிவபுராணம் சொல்லுகிறவராக இருந்தால் இம் மாற்றத்தை உளம் கொள்வீர்கள் என்பதற்காகச் சொல்கிறேன்.<br />வேறொன்றுமி்ல்லை.<br />நானெழுதிய இந்தப் பாடல் நிலை மண்டில ஆசிரியம்!<br />இயற்சீராலும் ( ஈரசைச் சீர்) காய்ச்சீராலும் நான்கு சீர் கொண்ட அடியாக அமைக்கலாம்.<br />வெண்டளையோ ஆசிரியத்தளையோ தான் வர வேண்டுமென்ற கட்டாயம் இல்லாத இலகுவான வடிவம்.<br />நீங்களும் முயன்று பார்க்கலாமே!<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-11331432663130576062014-08-31T12:05:25.144+05:302014-08-31T12:05:25.144+05:30தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி அய்யா!தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-67632875234621523242014-08-31T12:04:40.524+05:302014-08-31T12:04:40.524+05:30அய்யா,
உங்கள் அன்பினுக்கு நன்றிகள்.
ஒரு காலத்தெழுத...அய்யா,<br />உங்கள் அன்பினுக்கு நன்றிகள்.<br />ஒரு காலத்தெழுதப்பட்டு மூலையில் கிடந்தவற்றை நீங்கள் எல்லாம் ரசிக்கின்றீர்கள் என்றெண்ணும் போது உண்மையாக நான் கலங்கி நிற்கிறேன்.<br />என்ன தவம் செய்தனை மனமே..........?!<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-50929104797344488842014-08-31T09:06:23.109+05:302014-08-31T09:06:23.109+05:30நமச்சிவாய வாழ்க நாதன் தாள்வாழ்க
இமைப்பொழுதும் என்...நமச்சிவாய வாழ்க நாதன் தாள்வாழ்க <br />இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க <br />கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க <br />ஆகமம்ஆகி நின்று அண்ணிப்பான் தாள்வாழ்க <br />ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க <br />வேகம் கொடுத்தாண்ட வேந்தனடி வெல்க/// <br />ஆகா சிவபுராணம் போல் அல்லவா? இருக்கிறது இது காதலி புராணமா வசித்துக் கொண்டு போக அப்படித் தான் இருந்தது நிஜமா சகோ. நான் சொல்வது சரியா. <br />அம்மாடியோ எவ்வளவு, எந்த சருவி இது கட்டுக் கடங்காமல் கரை யுடைத்து பாய்கிறது. மூச்சு வாங்குது சகோ தொடர்ந்து வாசித்து. <br />வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ....! மூச்சு.... அதுவா அது ஒரு பேச்சுக்கு சொன்னேன் ..... நிஜம் என்று நினைத்து குறைச்சு எழுதிடாதீங்க ok வா .Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-83621964287251727992014-08-31T07:24:27.496+05:302014-08-31T07:24:27.496+05:30"ஆடும் மனக்கதவு அன்பிலுனை அகம்நிறைத்து
வாடும்..."ஆடும் மனக்கதவு அன்பிலுனை அகம்நிறைத்து<br />வாடும் வலிதீர்க்க வாராயோ கண்மணியே?" என்ற<br />அழைப்பை வரவேற்கிறேன்.<br /><br />சிறந்த பாவரிகள்<br /><br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-85433813854942214822014-08-30T23:01:07.091+05:302014-08-30T23:01:07.091+05:30நீண்ட வானத்தை நினைத்துப் பறந்தவனைக்
கூண்டுக் கிளிய...நீண்ட வானத்தை நினைத்துப் பறந்தவனைக்<br />கூண்டுக் கிளியாக்கிக் கூவியழ வைத்தாயோ?//<br /><br />ஆஹா!! என்ன ஒரு வரிகள்.....<br /><br />எல்லா வரிகளும் மனதை ஆட்கொண்டதால்<br />எந்த வரி சிறப்பென்று<br />எடுத்தியம்பத் தடுமாற்றம்!<br />இப்படி எழுதிக் கவர்ந்தால்<br />எப்படிப் பின்னூட்டம் இடுவதாம்<br />எமை இப்படி மயக்கிவிட்டீர்<br />பாம்பாட்டி மயக்குவது போல்<br />தமிழ் மகுடி ஊதியே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-50378525123429247562014-08-30T09:50:48.609+05:302014-08-30T09:50:48.609+05:30அய்யா,
புத்தக வெளியீட்டுப் பணியிடையிலும் தங்களின் ...அய்யா,<br />புத்தக வெளியீட்டுப் பணியிடையிலும் தங்களின் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ச்சி!<br />இதனை நிலைமண்டில ஆசிரியமாகக் கொள்ள இடமுண்டு அய்யா!<br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-5641440780426983402014-08-30T03:09:01.612+05:302014-08-30T03:09:01.612+05:30நீண்ட வானத்தை நினைத்துப் பறந்தவனைக்
கூண்டுக் கிளிய...நீண்ட வானத்தை நினைத்துப் பறந்தவனைக்<br />கூண்டுக் கிளியாக்கிக் கூவியழ வைத்தாயோ?<br /><br />வெள்ளம் அணையிட்டும் வேகம் தாளாமல்<br />உள்ளம் உடைகிறதே உயிரேநான் என்செய்வேன்?<br /><br />நெஞ்சில் நிற்கும் நிறைவரிகள்.<br />அகவலை விஞ்சும் அழகு நடை<br /><br />பாவகை சொல்லிப் பதம்பிரிக்க மனசில்லை<br />புதுக்கவி யென்றும் பொய்யுரைக்க இடமில்லை.<br />என்ன வகையென்றே எடுத்துரைத்தால் நன்றி.<br /><br /><br />நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-23857150288485406862014-08-29T17:56:39.682+05:302014-08-29T17:56:39.682+05:30உங்களின் வருகையும் கருத்தும் மனமகிழ்ச்சியும் இருக்...உங்களின் வருகையும் கருத்தும் மனமகிழ்ச்சியும் இருக்குமானால்<br />இருப்பதனைத்தையும் ஒரே நாளில் பதிவேற்றி விடலாம் போல...!<br />நன்றி சகோதரி!<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-82645497720351904132014-08-29T17:54:33.800+05:302014-08-29T17:54:33.800+05:30காட்சிக்குத் தோற்ற கதைபலவும் செய்கின்ற
ஆட்சிக்குத்...காட்சிக்குத் தோற்ற கதைபலவும் செய்கின்ற<br />ஆட்சிக்குத் தோற்கும் கவிதைகளும் - சாட்சியென<br />நிற்கின்ற திங்கே நிழலும் நிஜங்களையே<br />கற்கின்ற நாள்திறக்கும் கண்!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-3420327785078081492014-08-29T17:50:52.632+05:302014-08-29T17:50:52.632+05:30வருகைக்கும் உங்களின் ரசனைக்கும் நன்றி சகோதரி!வருகைக்கும் உங்களின் ரசனைக்கும் நன்றி சகோதரி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-75262678087682159062014-08-29T17:49:59.160+05:302014-08-29T17:49:59.160+05:30நன்றி அய்யா!நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-55911021325301194132014-08-29T17:49:25.976+05:302014-08-29T17:49:25.976+05:30கொஞ்சம் கொஞ்சமாக நீங்களும் மரபுக்குள் வருகிறீர்கள்...கொஞ்சம் கொஞ்சமாக நீங்களும் மரபுக்குள் வருகிறீர்கள்.<br />நானும் புதுக்கவிதை முயன்று பார்க்கிறேன்.<br />மரபில் எனக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொடுக்கிறேன். <br />எனக்கும் சொல்லிக் கொடுங்கள்.<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-81124265918442467002014-08-29T17:47:23.976+05:302014-08-29T17:47:23.976+05:30அய்யா,
உங்களுக்கு வெண்பா தப்பாகிடுமா...?!
நானென்றா...அய்யா,<br />உங்களுக்கு வெண்பா தப்பாகிடுமா...?!<br />நானென்றால் நன்றாக அப்படித் தப்பாக எழுதி மாட்டிக்கொண்டிருக்கிறேன்.<br />உங்களைப் பார்த்துப் பெரிதும் வியப்பவன் நான்!<br />உங்களின் வருகையும் கருத்தும் கண்டு பெரிதும் மனம் உவக்கிறேன்.<br />மிக்க நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-65014611922284115552014-08-29T17:44:53.825+05:302014-08-29T17:44:53.825+05:30சகோதரியின்
வருகைக்கும் கருத்திற்கும் மிகுந்த நன்றி...சகோதரியின்<br />வருகைக்கும் கருத்திற்கும் மிகுந்த நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-4492681643775896162014-08-29T17:44:08.773+05:302014-08-29T17:44:08.773+05:30அப்படியா.....?
கருத்திற்கு நன்றி நண்பரே!
எங்கே புத...அப்படியா.....?<br />கருத்திற்கு நன்றி நண்பரே!<br />எங்கே புதிய பதிவுகள் எதையும் காணோம்?ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-13734637799696679952014-08-29T17:06:24.171+05:302014-08-29T17:06:24.171+05:30முத்தை விளைத்தெடுத்த மோகப்பூஞ் சித்திரமே!
தத்தை கு...முத்தை விளைத்தெடுத்த மோகப்பூஞ் சித்திரமே!<br />தத்தை குரல்கற்கும் தங்க ரதவடிவே!<br />குளத்தில் தாமரையும் கூம்பி‘இதழ் விரிப்பதுபோல்<br />உளத்தில் மலர்ந்தென்னுள் உயிரான மெய்ப்பொருளே!<br />கண்ணில் நீவந்து கலந்திட்ட நாள் முதலாய்<br />என்னில் நான்வேறாய் ஏன்‘ஆகிப் போகின்றேன்! அம்மாடியோ ஆரம்பமே அமர்க்களம் ஆஹா ஆஹா அருமை அருமை சகோதரரே!<br /><br />வாயடைத்து நிற்கின்றேன் <br />வண்ணவிழி நீராட.<br />தாயைகண்ட சேய்போல<br />மகிழ்வோடு ! <br /><br /><br />இத்தனை காதல் இதயத்தில் சதிராட <br />எத்தனை விதமான கற்பனை புதிராட<br />அத்தனை கவிநயமும் வந்தே அழகூட்ட<br />மெத்தவே மனம் மகிழ்ந்து கூத்தாடுதே!<br />வாழ்த்துக்கள் ...!<br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-67777554560917576882014-08-29T11:30:45.965+05:302014-08-29T11:30:45.965+05:30வணக்கம் ஐயா!
உதிக்கும் கதிராக ஓங்கும் நினைவு!
பதி...வணக்கம் ஐயா!<br /><br />உதிக்கும் கதிராக ஓங்கும் நினைவு!<br />பதித்திடும் பாதங்கள் பாய! - மதிக்கின்ற<br />மாண்பினள் மாதவம் வாய்த்தவள்! மாற்றேது?<br />காண்கிறேன் காட்சிபல நின்று!<br /><br />என்னவெனச் சொல்ல?.. <br />எல்லாச் சீர்களும் உங்களிடம் சரணடைந்து விட்டன!<br />வானவில்லைக் கையிலேந்திக் காணுகின்ற அழகுணர்வு!<br />அருமையோ அருமை ஐயா!<br /><br />மனதார வாழ்த்துகிறேன்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-27144220161417836852014-08-29T09:54:20.798+05:302014-08-29T09:54:20.798+05:30ஆடும் மனக்கதவு அன்பிலுனை அகம்நிறைத்து
வாடும் வலிதீ...ஆடும் மனக்கதவு அன்பிலுனை அகம்நிறைத்து<br />வாடும் வலிதீர்க்க வாராயோ கண்மணியே?//<br /><br />ஆஹா...வரிகள் அனைத்தும் அருமை... ..UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.com