tag:blogger.com,1999:blog-5838387952160133129.post8505612086099593453..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: நொடிப்பொழுதில் என்ன நடக்கிறது?; உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்.(7)ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-86136815606485065252015-06-19T05:24:59.544+05:302015-06-19T05:24:59.544+05:30
வணக்கம்!
முன்னோர் உரைத்த மொழிநுாலை நான்குணர்ந்து...<br />வணக்கம்!<br /><br />முன்னோர் உரைத்த மொழிநுாலை நான்குணர்ந்து <br />இன்தேன் சுரக்க எழுதுகின்றீர்! - என்வாழ்த்து!<br />மாத்திரைக்கு இங்கு மதிபுரை தந்துள்ளிர்<br />பாத்துறை யாவும் பகுத்து!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன் <br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-36313098181076734852015-06-09T22:40:17.320+05:302015-06-09T22:40:17.320+05:30வகுப்பிற்கு மிகவும் தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்...வகுப்பிற்கு மிகவும் தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் ஆசானே! வேலைப் பளு. மட்டுமல்ல தங்கள் பதிவுகளை நிதானமாகப் படிக்க வேண்டும். அதனால் தான்...<br /><br />மாத்திரை அளவை பற்றி பள்ளியில் படித்தது நினைவிருக்கிறது (ஹப்பா இதாவது நினைவிருக்கிறதே!!!) இப்போது அதைப் பற்றிக் கூடுதல் விளக்கங்களுடன் தங்கள் பாடம், ஆசானே! கற்றுக் கொண்டிருக்கின்றோம். இத்தனை அறிவார்ந்த தாங்கள் உங்கள் அறிவால் எங்களை வியக்க வைப்பதுடன் தங்களது தன்னடக்கம் அதை விட வியக்க வைக்கிறது!!! அதையும் கற்றுக் கொள்கின்றோம். நிறைகுடம் தளும்பாது என்பதற்கு தாங்கள் ஒரு சிறந்த உதாரணம்! ஆசானே! தொடர்கின்றோம்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-65867495057438288292015-05-30T19:46:19.235+05:302015-05-30T19:46:19.235+05:30நானும் அண்ணனும் இப்படிச் சொல்லிக் கிண்டலடித்துக் க...நானும் அண்ணனும் இப்படிச் சொல்லிக் கிண்டலடித்துக் கொள்வோம்.<br /><br />ஒரு சிக்கலுக்குச் சுவையாக தீர்வு கண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.<br /><br />வேறு வழியை அரைமாத்திரைக்கெல்லாம் யாரும் கூறியதாகத் தெரியவில்லை.<br /><br />அறை மாத்திரைக் கல்ல :))<br /><br />நன்றி.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-42411485412712891502015-05-30T19:44:09.178+05:302015-05-30T19:44:09.178+05:30வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞரே!வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-59067120973372286822015-05-28T07:34:30.497+05:302015-05-28T07:34:30.497+05:30நானும் பள்ளியில் படிக்கும்போது நினைத்திருக்கிறேன் ...நானும் பள்ளியில் படிக்கும்போது நினைத்திருக்கிறேன் அண்ணா! காய்ச்சல் வந்தால் அரை மாத்திரையை அம்மா உடைத்துத்தர பெரும் பாடுபடுவார். அது நினைவுக்கு வரும்:))) இதை இப்படிதான் பிரிக்கணுமா??!!!!!!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-81296591836948587782015-05-28T07:31:43.014+05:302015-05-28T07:31:43.014+05:30அண்ணா!!!
இந்த பகவான் பாஸ்சும் நீங்களும் பண்ணுற லொ...அண்ணா!!! <br />இந்த பகவான் பாஸ்சும் நீங்களும் பண்ணுற லொள்ளு தாங்க முடியல:)))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-83036146743721068632015-05-28T02:17:36.161+05:302015-05-28T02:17:36.161+05:30வணக்கம் பாவலரே !
இலகு நடையில் மாத்திரை விளக்கம் ...வணக்கம் பாவலரே !<br /><br /><br />இலகு நடையில் மாத்திரை விளக்கம் தந்து எல்லோருக்கும் இலக்கணத் தெளிவுதரும் தங்கள் பணி என்றும் தொடர வாழ்த்துகிறேன் <br />வாழ்க வளமுடன் <br />தம +1சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-33215568283717192472015-05-27T11:21:56.400+05:302015-05-27T11:21:56.400+05:30குட்டுப் பட்டாலும் மோதிரக் கைதானே ஆகையால் வலிக்காத...குட்டுப் பட்டாலும் மோதிரக் கைதானே ஆகையால் வலிக்காது ஹா ஹா ....<br />சொல்லாவிட்டால் தான் தப்பு. தப்பிருந்தும் கண்டுக்காம எனக்கென்ன என்று போவதாக எண்ணி வருத்தப்படுமே இப் பொல்லாத மனது .Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-42604446612647345072015-05-27T11:07:03.402+05:302015-05-27T11:07:03.402+05:30அவையடக்கத்துடன் உங்கள் பதில் எனக்கு திருவிளையாடல் ...அவையடக்கத்துடன் உங்கள் பதில் எனக்கு திருவிளையாடல் படத்தில் அம்மையப்பன் விறகு வெட்டியாக வந்து பாணபத்திரருக்கு சொன்னதைப்போல இருக்கிறது.<br />உமது மொழித்திறனும் அறிவும் மெய்யாலுமே மெச்சத்தகுந்தது. அது மட்டுமல்ல தமிழென்றாலே எட்டப்போகும் தற்போதைய தலைமுறைக்கு தங்களைப்போன்று எளிமையாக மொழியை கையாளவும் பயிற்றுவிக்கவும் தெரிந்தவர்களின் தேவை மிக அவசியம்.<br />உம்முடையது பெரும் சேவையாகவே எமக்குப் படுகிறது.<br /><br />God Bless Youவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-19326456147981101022015-05-27T08:47:32.724+05:302015-05-27T08:47:32.724+05:30வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-79378791337797123772015-05-27T08:46:40.490+05:302015-05-27T08:46:40.490+05:30தங்களது வருகைக்கும் அழகிய வெண்பாவிற்கும் நன்றி அம்...தங்களது வருகைக்கும் அழகிய வெண்பாவிற்கும் நன்றி அம்மா.<br /><br />முழக்காமல் இதை என்பதை முழக்கா திதை என்றால் இலக்கணம் சரியாகும்.<br /><br />( ஏண்டா! இந்த வேண்டாத வேலை! ஒரு வெண்பாவை எழுதிப் பின்னூட்டம் இட்டால் அதில் நூறு குற்றம் கண்டுபிடித்துக் காட்டாவிட்டால் தூக்கம் வராதே உனக்கு... என முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது.)<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-25731377069605241092015-05-27T08:43:28.643+05:302015-05-27T08:43:28.643+05:30ஒரு நொடியில் என்றல்ல, இவ்வுலகு யாரோ எங்கிருந்தோ கா...ஒரு நொடியில் என்றல்ல, இவ்வுலகு யாரோ எங்கிருந்தோ காணும் கனவு என்பதுபோல் எலலாம் சாத்திர நூல்கள் காட்டுகின்றன.<br /><br />அங்கு உறங்கும் போது இங்கு உயிர் பிறக்கிறது.<br /><br />உறக்கம் கலைந்து விழிக்கும் போது இங்கு உயிர் போய்விடுகிறது.<br /><br />என்றெல்லாம் கருத்துகள் உண்டு.<br /><br />கூடும் எனின் சமய இடுகைகளைச் சமணம் பௌத்தம் எனத் தொடரும்போது அவை குறித்து விவாதிக்கலாம்.<br /><br />தங்களின் மீள்வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-60628633929420035452015-05-27T08:39:51.272+05:302015-05-27T08:39:51.272+05:30நன்றி ஐயா.நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-65570467425035695592015-05-27T08:39:36.322+05:302015-05-27T08:39:36.322+05:30நன்றி புலவர் ஐயா.நன்றி புலவர் ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-24756844706685958432015-05-27T08:39:15.642+05:302015-05-27T08:39:15.642+05:30நொடிப்பொழுது காலம் எழுத்திற்குரியதல்லவா..?
பதிவில...நொடிப்பொழுது காலம் எழுத்திற்குரியதல்லவா..?<br /><br />பதிவில் எப்படி....?<br /><br />இது பகடியோ..? :))<br /><br />ஒருசேர இரண்டு பகடைகளை உருட்டியதற்கு நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-56689681594781114452015-05-27T08:38:03.064+05:302015-05-27T08:38:03.064+05:30ஹ ஹ ஹா!
மாத்திரை என்னும்போது சிறுவயதில் நானும் அ...ஹ ஹ ஹா!<br /><br />மாத்திரை என்னும்போது சிறுவயதில் நானும் அப்படித்தான் நினைத்துக் கொள்வதுண்டு ;))<br /><br />தங்களி்ன் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-26430575277401153702015-05-27T08:36:43.905+05:302015-05-27T08:36:43.905+05:30அங்கு விளக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
இதோ பார்க்...அங்கு விளக்கவில்லை என்றே நினைக்கிறேன்.<br /><br />இதோ பார்க்கிறேன்.<br /><br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-16903288401480539402015-05-27T08:35:46.100+05:302015-05-27T08:35:46.100+05:30சொல்லத்தக்க பின்புலம் ஒன்றும் எமக்கில்லை ஐயா..!
இ...சொல்லத்தக்க பின்புலம் ஒன்றும் எமக்கில்லை ஐயா..!<br /><br />இங்கு ஏதோ படித்ததைப் பகிர்ந்து போகிறேனே தவிர நான் தமிழாசிரியனும் இல்லை.<br /><br />தங்களைப் போன்றோரின் வருகையும் பின்னூட்டமுமே என்னைச் சுறுசுறுப்பாக இயக்குகின்றன.<br /><br />தங்களது வருகைக்கும் ஆசிக்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-91322274734579285932015-05-27T08:31:31.479+05:302015-05-27T08:31:31.479+05:30காலக்கணிதத்தில் பகிர்ந்து அளவை அன்று இது.
இதை அற...காலக்கணிதத்தில் பகிர்ந்து அளவை அன்று இது.<br /><br />இதை அறிய நீங்கள் நச்சினார்க்கினியரிடத்தில் போய் நிற்க வேண்டும்.<br /><br />அடுத்த பதிவில் சொல்கிறேன் பேராசிரியரே!<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-36683250423708530632015-05-26T23:39:13.379+05:302015-05-26T23:39:13.379+05:30கால், அரை மாத்திரைக்கு முத்துவீரியம் சொல்லியிருக்க...கால், அரை மாத்திரைக்கு முத்துவீரியம் சொல்லியிருக்கும் சூத்திரம் சிறப்பு. தமிழர் பண்டைய முறையில் இப்படி அளத்தில் எந்த அளவை முறை என்பது பற்றி அறியக் காத்திருகிறேன். ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-2431214862990940182015-05-26T21:46:41.021+05:302015-05-26T21:46:41.021+05:30கண்ணிமைக்க கைநொடிக்க காலம் அளவிட்டு
சொன்னவர்கள் அ...கண்ணிமைக்க கைநொடிக்க காலம் அளவிட்டு <br />சொன்னவர்கள் அற்புதமாய்ச் சிந்தித்து தன்னறிவை<br />கூட்டிப் பெருக்கி கொடுத்தாரோ வையமுய்ய<br />நீட்டி முழக்காமல் இதை! <br /><br />அருமையான விடயங்களை எல்லாம் எடுத்து அளந்தே தருகிறீர்கள். மாதுளை பிளந்து வரும் முத்துக்கள் என்பேன் அனைத்தும். சிதறாமல் தந்து விடும் பக்குவம் கண்டு சிலிர்க்கிறேன். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் viju தொடருங்கள் ..! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-34111164405431796342015-05-26T20:28:44.095+05:302015-05-26T20:28:44.095+05:30ஒரு நொடியின் அளவில் என்னவெல்லாமோ நடக்கலாம் கனவில் ...ஒரு நொடியின் அளவில் என்னவெல்லாமோ நடக்கலாம் கனவில் நிகழ்வுகள் கால அளவையில்மிகக் குறைந்த அளவில் நொடிக்கும் குறைந்த அளவில் நம்பமுடியாத நிகழ்வுகள் எல்லாம் கனவில் நடக்கலாம் ஏன் ஒரு வாழ்க்கையே வாழ்ந்து விடலாம். இது பற்றி உங்கள் கருத்தோ தொன்மைத் தமிழில் ஏதேனும் கருத்தோ இருக்கிறதா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-37099945808779686252015-05-26T20:06:47.056+05:302015-05-26T20:06:47.056+05:30தெரிந்து கொண்டேன்.நன்றிதெரிந்து கொண்டேன்.நன்றிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-75347384710914107132015-05-26T18:04:09.850+05:302015-05-26T18:04:09.850+05:30மிகவும் தெளிவான விளக்கவுரை!மிகவும் தெளிவான விளக்கவுரை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-73445001707787957632015-05-26T17:50:25.955+05:302015-05-26T17:50:25.955+05:30ஆச்சரியமான தகவல்கள் தொடர்கின்றேன் கவிஞரே...
உங்கள்...ஆச்சரியமான தகவல்கள் தொடர்கின்றேன் கவிஞரே...<br />உங்கள் பதிவில் நொடிப்பொழுதில் தமிழைப்படிக்க முடியாதே.... <br />தமிழ் மணம் பகடை 12KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com