tag:blogger.com,1999:blog-5838387952160133129.post8054873155512485103..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: யாப்புச் சூக்குமம் IV [ விருத்தத் தூண்டில். ]ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-25357887154275269732015-01-15T07:36:14.347+05:302015-01-15T07:36:14.347+05:30தங்களது பதிவைப் படித்து ஒரு வெண்பா இயற்றி அதை எனத...தங்களது பதிவைப் படித்து ஒரு வெண்பா இயற்றி அதை எனது <br /><a href="http://www.tnmurali.com/2014/11/idli-dosai-philosophy.html" rel="nofollow"> நினைத்துப்பார்க்கிறேன் <br /> </a> என்ற வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளேன். நேரம் இருப்பின் படித்து தங்களின் மேலான கருத்தை சொல்ல வேண்டுகிறேன். <br /><br />இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-40761734874475519252015-01-14T16:23:09.635+05:302015-01-14T16:23:09.635+05:30ஐயா நானிப்படிப்பட்ட விளக்கங்களைத்தான்
தேடிக்கொண்டு...ஐயா நானிப்படிப்பட்ட விளக்கங்களைத்தான்<br />தேடிக்கொண்டு இருக்கிறேன் (தொலைதூரக்கல்வி)<br />இவற்றிலிருந்து விலகி இருத்தல் ஆயிற்று<br />இப்படிஒரு ஆசிரியர் கிடைக்கஎன்ன தவம்<br />செய்தேனோ? என் நேரத்தைசரிசெய்துகொண்டு<br />தங்களின் ஒவ்வொரு பதிவிற்கும் மாணவியாக<br />வருகிறேன். நல்ல வேல் நான் கொஞ்சம் தாமதமாக<br />வந்தேன் இல்லேன்னா நீங்க முதல் பதிவிலேயே<br />முடிச்சிருப்பீங்க கடவுள் கப்பாத்தினார்(தப்பிச்சிடீங்கசகோ)<br />நான் மிகவும் வருத்தப் படும் விடயம் ரெகுலர்ல<br />தமிழ் படிக்க முடியலியேங்கறதுதான்.<br />நன்றிசகோ தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்,<br />தமிழ் புத்தாண்டு நல் வழ்த்துக்கள்.<br />உழவர் திருநாள் நல் வாழ்த்துக்கள். Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-44164180792354611702015-01-08T17:23:02.646+05:302015-01-08T17:23:02.646+05:30நன்றி ஆசானே..!நன்றி ஆசானே..!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-83708081115397557172015-01-08T17:22:41.483+05:302015-01-08T17:22:41.483+05:30தங்களது தொடர்வருகைக்கும் கவிதைப் பணிக்கும் வாழத்த...தங்களது தொடர்வருகைக்கும் கவிதைப் பணிக்கும் வாழத்துகளும் நன்றியும் சகோ!!!!<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-59764842624574951092015-01-08T17:20:54.558+05:302015-01-08T17:20:54.558+05:30தங்கள் அன்பினுக்கும் தொடர்வருகைக்கும் முதலில் நன்ற...தங்கள் அன்பினுக்கும் தொடர்வருகைக்கும் முதலில் நன்றி!!<br />புத்தகமாக வெளியிடும் எண்ணமெல்லாம் என்றும் இல்லை அய்யா!!<br />ஆம் அய்யா .... கவிபாடக் காரிகை வேண்டாம் என்றாலும் நானுட்பட பலருக்கும் காரிகையை நினைக்கத்தான் , கவிதை (?) என்று ஏதோ ஒன்று வந்திருக்கிறது.<br />தமிழை வழிபாட்டிற்கு உரியதாக்கத் திட்ட மிடவில்லை. <br />எழுதுதற்கெளிமையான எதுகைபெற்ற வரியொன்றை இதற்கு முந்தைய பதிவில் கொடுத்திருந்ததால் நீட்சி கருதி அதனையே வாய்பாட்டு மாற்றம் செய்ய நேர்ந்தது.<br />தங்களது இக்கருத்தை உளம் கொள்கிறேன்.<br />வடிவத்தை அடுத்து உள்ளடக்கம் வர வேண்டும். சற்றுதாமதமானாலும் எழுதுவேன் என்று நினைக்கிறேன்.<br />பல கவிதைகளை, கவிஞர்களை அவர் படைப்பு கவிதை அல்ல என்று மறுக்க வேண்டிவரும் என்கிற பேரச்சம் தான் உள்ளடக்கம் பற்றி எழுதத் தடையாய் இருக்கிறது.<br />அதற்கான மனத்துணிவை இன்னும் நான் பெறவில்லை.<br />எனது படைப்புகளை முதலில் விமர்சிக்கலாம் என்று பார்க்கிறேன்.<br />காலம் கூடும்.<br />தாங்கள் சொன்ன நூற்பட்டியலில் புறப்பொருள் வெண்பாமாலையின் வெண்பாக்கள் நளவெண்பாவிலும் வெண்பாவிற்குச் சிறந்த சான்றாகும் என்பது என் தனிப்பட்ட வாசிப்பனுபவம்!!<br />உள்ளீடு நோக்க முத்தொள்ளாயிரம் சிறந்தது!<br />நூறாசிரியம் படித்ததில்லை.<br />படிக்க வேண்டும்.<br />நீங்கள் சொன்னது நிச்சயம் நானுட்படப் பலருக்கும் பயனுள்ளதாய் இருக்கும் என்பதில் அய்யமில்லை.<br />அதில் என்ன அதிகப்பிரசங்கித்தனம் அய்யா..........................<br />ஏன் மன்னிப்பென்றெல்லாம் பெரிய வார்த்தை.........................!<br />நீங்கள் திருத்தும் இடத்தில் இருக்கிறீர்கள்......!<br />நான் கற்றுக் கொள்ளும் மனநிலையில் இருக்கிறேன்!!!!!<br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-59037467396947905512015-01-08T17:10:35.718+05:302015-01-08T17:10:35.718+05:30அய்யா,
தமிழ்த்தொண்டெல்லாம் நீங்கள் செய்வதுதான்...!...அய்யா,<br />தமிழ்த்தொண்டெல்லாம் நீங்கள் செய்வதுதான்...!!<br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-16872371332602428392015-01-08T17:08:35.213+05:302015-01-08T17:08:35.213+05:30ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரலாம் என்று நினைக்க...ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரலாம் என்று நினைக்கிறேன் அய்யா!<br />கொஞ்சம் நவீனத்தின் பாலும் வரலாமே..!<br />எவ்வளவுநாளைக்குத்தான் முகமூடி போட்டுக் கொண்டிருப்பது என்றுதான்...!<br />நீங்கள் அறியாததா?<br />நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-1907909806540970132015-01-08T17:06:53.437+05:302015-01-08T17:06:53.437+05:30எவ்வளவுதான் இந்தத் தொடர்பதிவை நீட்டிக் கொண்டு போவ...எவ்வளவுதான் இந்தத் தொடர்பதிவை நீட்டிக் கொண்டு போவது என்ற சலிப்பில் சொன்னது அய்யா!!<br />தூண்டிலைக் கொடுத்துவிட்டால், மீன் கொடுக்கத் தேவையில்லையே, என்பதால் முடித்திட நினைத்தேன்.<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-27023022953846706492015-01-08T17:02:36.986+05:302015-01-08T17:02:36.986+05:30தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி அய்யா!
எ...தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி அய்யா!<br />என்னுடைய தளத்திற்குத் தங்களைப் போன்ற மரபில் எழுதுகின்றவர்களின் வருகையையும் கருத்துக்களையும் பெரிதும் விரும்புகிறேன்.<br />உங்களின் எதிர்மறையான விமர்சனங்களையும் சேர்த்து..!<br /><br />தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-50731455701141474382015-01-08T17:00:23.201+05:302015-01-08T17:00:23.201+05:30அய்யா,
தாமதப் பதிலுக்கு மன்னியுங்கள்!
இணையம் வரச் ...அய்யா,<br />தாமதப் பதிலுக்கு மன்னியுங்கள்!<br />இணையம் வரச் சூழல் வாய்க்க வில்லை.<br /><br />தங்களின் அன்பினுக்கும், பாராட்டிற்கும் நன்றிகள் பல!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-85851580716955599912015-01-08T16:59:06.745+05:302015-01-08T16:59:06.745+05:30கழுத்தில் கத்தி வைப்பதா?
ஓஒ அதையும் செய்ய முடிய...கழுத்தில் கத்தி வைப்பதா? <br /><br />ஓஒ அதையும் செய்ய முடியுமோ?<br /><br />நான் அறுக்கும் அறுவைக்கு அதையும் செய்துவிடலாம்.<br /><br />மரபு பயிலுதல், ஆர்வமும் நேரமும் இருக்கும் யாருக்கும் கூடுவதே..!<br /><br />பகல்கனவு நூல் வாசிக்க வில்லை.<br /><br />பொறுமைக்கு சோதனை ஒன்றுமில்லை.<br /><br />பொதுவாகவே அவ்வளவுதான் என்று சொல்ல வேண்டியதை இன்னும் நீட்டி முழக்கிப் பலபதிவுகளுக்கு இழுக்க வேண்டாம் என்பதால்தான் இந்தச் சுபம்.<br /><br />மன்னிப்பு எதற்கு...!<br /><br />ஓய்விருக்கும் போது படியுங்கள்..!<br /><br />முயலுங்கள்..!<br /><br />முத்துநிலவன் அய்யா சொல்லியுள்ள நூல்களையும் பாருங்கள்..!<br /><br />இன்னும் புதிய சாத்தியங்களுக்கு முயலுங்கள்..!<br /><br />முற்றுமிட்டது எத்தனைநாளைக்கு மரபைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது.. கொஞ்சம் மாறுதலுக்கு நவீனத்தின் பின் வரலாம் என்றுதான்..!<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-81454126473429673792015-01-08T16:53:17.095+05:302015-01-08T16:53:17.095+05:30நன்றி அய்யா!நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-36433327005851343312015-01-08T16:52:58.026+05:302015-01-08T16:52:58.026+05:30நன்றி அய்யா!நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-22190005520018791342015-01-08T16:52:37.774+05:302015-01-08T16:52:37.774+05:30ஆகா..!ஆகா..!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-7146248326219578702015-01-08T16:52:03.698+05:302015-01-08T16:52:03.698+05:30ஆனாலும் எவ்வளவு முயன்றாலும் உங்களைப் போல நகைச்சுவை...ஆனாலும் எவ்வளவு முயன்றாலும் உங்களைப் போல நகைச்சுவை எழுத முடியவில்லையே பகவானே.....!<br />தயையும் நட்பும் கொடையும் பிறவிக் குணம் என்பது போல அதனுடன் நகைச்சுவையையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமோ?<br />வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி ஜி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-19444366267264700772015-01-08T16:49:45.115+05:302015-01-08T16:49:45.115+05:30எதுகைக்காகச் சொன்னாலும் விட மாட்டீர்களே வலிப் போக்...எதுகைக்காகச் சொன்னாலும் விட மாட்டீர்களே வலிப் போக்கரே...!<br />ஆம் எவ்வளவு நாளைக்குத்தான் ஒன்று மில்லாததை இருப்பது போல் காட்டிக் கொண்டிருப்பது..!<br />தேடி அடிக்க வர மாட்டார்கள்..!!<br />அதுதான்!<br />நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-47055050461211076072015-01-08T16:48:13.918+05:302015-01-08T16:48:13.918+05:30அன்பின் ரூபன்,
இடை நிறுத்தம் என்றெல்லாம் ஒன்றுமில்...அன்பின் ரூபன்,<br />இடை நிறுத்தம் என்றெல்லாம் ஒன்றுமில்லை.<br />விளங்கிக் கொள்ளும் வழியைச் சொல்லிக் கொடுத்தபின்,<br />இன்னும் வள வள கொழ கொழ என்று எதற்கு நீட்டுவானேன் என்றுதான்..!<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-11917911436588111092015-01-08T00:42:52.208+05:302015-01-08T00:42:52.208+05:30அன்னையவள் ஈன்றிடுவாள் அகமகிழ்வாள் புறவுலக
அறிவை ந...அன்னையவள் ஈன்றிடுவாள் அகமகிழ்வாள் புறவுலக <br />அறிவை நல்க! <br />பொன்னையவள் புறக்கணிப்பாள் புரிதலுடன் வளர்த்திடுவாள் <br />போற்றிக் காக்க!<br />மண்ணையவள் மதித்திடுவாள் மனங்குளிர வாழ்த்திடுவாள்<br />மானம் பேண! <br />கண்ணையவள் காத்திடுவாள் கதிரவன்போல் உயிர்வாழ <br />காலம் வெல்ல ! <br />மீண்டும் இதை திருத்தி எழுதியுள்ளேன் குருவே . தாமதத்திற்கு மன்னிக்கவும்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-59784531667012290182015-01-06T20:19:50.848+05:302015-01-06T20:19:50.848+05:30குறித்துக் கொண்டோம் ஆசானே! நிதானமாகப் படிக்க வேண்ட...குறித்துக் கொண்டோம் ஆசானே! நிதானமாகப் படிக்க வேண்டிய ஒன்று! எனவே, நிதானமாகப் பல தடவை படித்து மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டிய ஒன்று! அருமையான பாடம். மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-26554086732912106142015-01-06T11:48:53.864+05:302015-01-06T11:48:53.864+05:30அத்தோடு, அறுசீர் விருத்தம் பழக பாரதிதாசனின் “அழகின...அத்தோடு, அறுசீர் விருத்தம் பழக பாரதிதாசனின் “அழகின் சிரிப்பு“, எண்சீர் விருத்தம் பழக “புரட்சிக்கவி”, வெண்பாப்பழகப் புகழேந்தியின் “நளவெண்பா“, முத்தொள்ளாயிரம் மற்றும் பாரதியின் “குயில்பாட்டு“, மற்றும் 6சீர், 7சீர், மற்றும் எண்சீர் விருத்த வேறுபாடுகளை ரசிக்க சிந்தாமணி, கம்பன் அழகா செறிவான ஆசிரியப்பாவுக்கு சிலம்பு, அகம்-புறம், பெருஞ்சித்திரனாரின் “நூறாசிரியம்“ என வழிகாட்டுவதும் அவசியம் என்று நினைக்கிறேன். புத்தகமாக்கும் போது இப்படி படிக்க வேண்டிய பாவியங்களையும்எடுத்துப் போடுங்கள்.(அதிகப் பிரசங்கித் தனமாகத் தெரிந்தால் மன்னியுங்கள்...நல்ல கவிதை எழுத வழிகாட்டும் உங்கள் பணி இன்னும் சிறக்க இது உதவும் என்று தோன்றியதால் உடனே எழுதிவிட்டேன்)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-36380990627856377072015-01-06T04:56:11.957+05:302015-01-06T04:56:11.957+05:30உள்ளங்கள் அத்தனையும் உயர்ந்திடவே (மகிழவே) வேண்டும...உள்ளங்கள் அத்தனையும் உயர்ந்திடவே (மகிழவே) வேண்டும் அடடா கவனிக்காமல் விட்டு விட்டேன். ம்..ம்..ம்.<br /><br />\\\\அன்னையோ /////இந்த சந்தேகம் எனக்கும் வந்தது ஐ இடையில் வரும் போது குறில் தானே என்ன செய்வது ஏன் எப்படி வருகிறது என்று தான் யோசித்தேன் பின்னர் ஒரு வேளை இந்த இடத்தில் நெடிலாகத் தான் வருமாக இருக்கலாம் விதி விலக்காக இருக்கலாம் என்றே எண்ணினேன் ஆகையினால் தான் அதே சவுண்ட் வரும் படியாகவே அனைத்தையும் இட்டேன் வேறு சொற்களை எப்படி அமைப்பது என்று குழம்பியே இதை செய்தேன். இதை பற்றிய விளக்கத்தை கேட்கவும் இருந்தேன். மிக்க நன்றி கேட்காமலே விளக்கம் கிடைத்தது விட்டது. ஹா ஹா ....எப்படி நன்றி சொல்வது தங்கள் அளப்பரிய செயலுக்கு தலை வணங்குகிறேன் குருவே !எல்லாச் சிறப்புகளும் பெற்று நீடூழி வாழ்க வாழ்க வென்று வாழ்த்துகிறேன் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-18983695724573414152015-01-06T03:35:42.784+05:302015-01-06T03:35:42.784+05:30ஆஹா .....விடை வந்து விட்டது :))மனமும் மகிழ்ந்து கொ...ஆஹா .....விடை வந்து விட்டது :))மனமும் மகிழ்ந்து கொண்டது <br />மிக்க நன்றி சகோதரா பாராட்டிற்கும் இப் பகிர்வுக்கும் .மென் மேலும் <br />தொடருங்கள் நாமும் தோடர்ந்து வருகிறோம் .வாழ்த்துக்கள் .வாழ்க <br />தமிழ் !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-78283806363026000862015-01-06T00:22:56.596+05:302015-01-06T00:22:56.596+05:30தாமதத்திற்கு நீங்களும்தான் காரணம் விஜூ. இவ்வளவு செ...தாமதத்திற்கு நீங்களும்தான் காரணம் விஜூ. இவ்வளவு செறிவான பதிவுக்கு உடனுக்குடன் எப்படிப் பின்னூட்டம் இடுவது? (கொஞ்சம் அவசர வேலை இருந்ததைச் சொல்லி எத்தனை முறைதான் சமாளிப்பது?) எனினும் மிகவும் செறிவான, அதே நேரம் எளிதான விளக்கங்கள். இந்த ஐந்து பதிவுகளையும் “எளிய கவிதை இலக்கணம்“ எனும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிடலாம். “காரிகை கற்றுக் கவிபாடுவதிலும் பேரிகை கொட்டிப் பிழைப்பது மேலே“ எனும் இலக்கணத்திற்கு எதிரி யாரோ எழுதியதை நீங்கள் மாற்றியிருக்கிறீர்கள். எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். (ஒரே ஒரு வேண்டுகோள் இவ்வளவு அழகான இலக்கண விளக்கத்தின்போதே, தமிழைப் பழையபடி தாய் என்று சொல்லி வழிபாட்டிற்கு அழைக்காதிருந்தால் மேலும் மகிழ்ந்திருப்பேன். வளர்க்கத்தான் வேண்டுமே அன்றி வணங்குதற்கு உரியதல்ல நம் தமிழ் என்பது எனது கருத்து) மற்றபடி, முற்றுப் புள்ளி வைக்காமல் கவிதை பற்றிய பதிவுகள் தனிக்கோப்பாக வந்துகொண்டே இருக்கட்டும். எழுதிமுடித்தபின் கவிதை கவிஞருடையதல்ல என்பதே போல எழுத முடியாது என்று சொல்வதும் சரியாகாது. கவிதை அது தேவையானபோது வரட்டும்.. அவ்வப்போது.. <br />தோளில் கரம்பதித்து...வாழ்த்துகளுடன் உங்கள் நண்பன் -நா.மு. (த.ம.12)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-4831156119500346342015-01-05T22:08:05.381+05:302015-01-05T22:08:05.381+05:30வலைத்தளம் கொலைக்களமாக மாறும் முன் இந்தத் தொடர்பதிவ...வலைத்தளம் கொலைக்களமாக மாறும் முன் இந்தத் தொடர்பதிவை முடித்து விட வேண்டும் என்று தோன்றுகிறது."<br /><br />தோன்றலின் தோன்றாமை நன்று!<br />இதுபோன்ற கருத்தினை வென்று!<br /><br />மரபுக்கான மணிமகுடத்தை பிறருக்கு சூடி அழகு பார்க்கும் இது போன்ற பதிவினை கண்டு, பிறருக்கு ஏன் அய்யா வரக் கூடாது? இத்தகைய தரமிகு தமிழ்த் தொண்டு?<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-20055384858610892152015-01-05T21:48:53.575+05:302015-01-05T21:48:53.575+05:30தோப்பில் கரணமிட்டுத் தோற்ற“கவி“ யானவன்நான்
யாப்பி...தோப்பில் கரணமிட்டுத் தோற்ற“கவி“ யானவன்நான்<br />யாப்பில் அடிபட்டேன் யாருமினிப் - பாப்புனைய<br />இந்தச் சிரமங்கள் ஏன்படவோ என்றெண்ணி<br />வந்தவனும் சொன்னேன் வழி!!!<br /><br />மரபறிந்து நீங்கள் தோப்புக் கரணமிட்டால் நான் எல்லாம் என்ன ஆக சகோ?<br />ஹ ஹ ஹா<br /><br />பின்னூட்டம் என்ற பெயரில் என்னையும் வெண்பா எழுத வைத்துவிடுகிறீர்கள்<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com