tag:blogger.com,1999:blog-5838387952160133129.post7528225189735715955..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: ஆண்மை இல்லாதவன்: பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள்-1.3ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-87833275014354620122019-01-28T11:45:00.908+05:302019-01-28T11:45:00.908+05:30This comment has been removed by a blog administrator.Ramesh DGIhttps://www.blogger.com/profile/14499054056055789449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-29630664698938067552017-05-08T21:00:49.326+05:302017-05-08T21:00:49.326+05:30ஆசான்/சகோ,
உங்கள் பார்வை மிகவும் எதார்த்தமாக இருப...ஆசான்/சகோ,<br /><br />உங்கள் பார்வை மிகவும் எதார்த்தமாக இருப்பதாகத் தெரிகிறது எங்களுக்கு. அதுவும் எழுந்த ஐயங்களைப் போல கலையரசி அவர்களும் எழுப்பிட, அதற்கு உங்கள் பதில் கருத்தையும் கண்டு தெளிவாயிற்று. ..<br /><br />உங்கள் தமிழாலும், விளக்கங்களாலும் நாங்கள் பல கற்றுக் கொள்கிறோம். அறியாதன பல அறிகிறோம்...நன்றி ஆசானே/சகோThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-34319776385005152272017-05-07T21:58:45.263+05:302017-05-07T21:58:45.263+05:30“இங்கு ஏறுதழுவுதல் என்பது பல வெற்றிகளைப் பெற்றுக் ...“இங்கு ஏறுதழுவுதல் என்பது பல வெற்றிகளைப் பெற்றுக் குவிக்கும் போட்டியன்று. மணத் தேர்விற்கான வழிமுறையாகவே வருகிறது.<br />எனவே அவளை மணம் புரிய விரும்பி ஏறுதழுவ முயன்று இறந்தார் என்ற கண்ணோட்டத்தில் இதை நோக்கல் தகும்.”<br />நான் தான் ஏறுதழுவலைத் தற்போதைய ஜல்லிக்கட்டுப் போட்டி போல நினைத்துக் குழம்பி விட்டேன். மணத்தேர்வுக்கான வழிமுறை மட்டுமே என்றறிந்தேன். விளக்கத்துக்கு மிகவும் நன்றி சகோ. <br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-52746642428892537752017-05-07T20:52:35.943+05:302017-05-07T20:52:35.943+05:30தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு ...தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு தனிமரம்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-21772972894935677432017-05-07T20:51:48.144+05:302017-05-07T20:51:48.144+05:30வணக்கம் பகவானே!
தளம் முன்பே இருந்ததுதான்.
தற்பொழ...வணக்கம் பகவானே!<br /><br />தளம் முன்பே இருந்ததுதான்.<br /><br />தற்பொழுதேனும் தங்கள் மனம் அங்கு குடியேறி இருக்கிறது என்பது என் பேறு.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-37380141571375788392017-05-07T20:50:27.917+05:302017-05-07T20:50:27.917+05:30வணக்கம் ஐயா.
நிச்சயம் இருக்கிறது.
அதனால்தான் இதன...வணக்கம் ஐயா.<br /><br />நிச்சயம் இருக்கிறது.<br /><br />அதனால்தான் இதனை, சிறப்பில்லாத ஆசுரமாகிய கைக்கிளை என்பார் நச்சினார்க்கினியர்.<br /><br />இது குறித்து,<br /><br />http://manamkondapuram.blogspot.com/2017/05/13.html<br /><br />என்னும் தளத்தில் விவரித்திருக்கிறேன்.<br /><br />நன்றி.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-59114795331081327552017-05-07T20:44:41.268+05:302017-05-07T20:44:41.268+05:30வாருங்கள் சகோ.
உங்கள் மறுவருகையும், வினாக்களும் இன...வாருங்கள் சகோ.<br />உங்கள் மறுவருகையும், வினாக்களும் இன்னும் சிந்திக்கச் செய்கின்றன.<br />பிரதியை எழுதியதும் எழுதியவன் இறந்துவிடுகிறான். அதன் பின் அப்பிரதி வாசகனுடையதாகி விடுகிறது என்னும் பின் நவீனத்துவம். இங்கும் அதே போலத்தான் நாம் நமக்குக் கிடைக்கும் பிரதியினை அடிப்படையாகக் கொண்டு சிந்திக்கிறோம்.<br /><br />சரியான தர்க்க நியாயங்களுக்கு உட்பட்டிருந்தால் நாம் சொல்லும் பொருளும் பிரதியுள்ளிருந்து கிடைக்கும். ( குழப்புகிறேனோ? :( )<br /><br />சரி,<br /><br />இவர்கள் இறந்தார்கள் என்பதற்கான குறிப்பினை நச்சினார்க்கினியர் தரவில்லை. அயலது கொல்லேறு என்பது கொண்டு அவ்வாய்ப்பு இருக்கலாம் என நாம் கருதியதுதான்.<br /><br />““மூவரும் பெருவீரம் வாய்ந்தவர்களாக அப்பகுதியில் பிரபலமடைந்திருக்கலாம்; ஏற்கெனவே பல காளைகளை அடக்கிப் புகழ் பெற்றவர்களாயிருந்திருக்கலாம்“““ <br /><br />என்பதற்கான குறிப்புகள் இங்கிருப்பதாகப் படவில்லை. அன்றியும் இங்கு ஏறுதழுவுதல் என்பது பல வெற்றிகளைப் பெற்றுக் குவிக்கும் போட்டியன்று. மணத் தேர்விற்கான வழிமுறையாகவே வருகிறது.<br /><br />எனவே அவளை மணம் புரிய விரும்பி ஏறுதழுவ முயன்று இறந்தார் என்ற கண்ணோட்டத்தில் இதை நோக்கல் தகும்.<br /><br />மற்றபடி, நச்சினார்க்கினியரின், உரை முரணற்றிருப்பதற்கான வாய்ப்பொன்றை, மனம் கொண்ட புரத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br /><br />http://manamkondapuram.blogspot.com/2017/05/13.html<br /><br />காண அழைக்கிறேன்.<br /><br />நன்றி.<br /><br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-29817330131925255382017-05-07T15:14:45.325+05:302017-05-07T15:14:45.325+05:30அகமரபில் ஒருவனது பெயரைக் குறிப்பிடுதல் ஆகாது. என்ப...அகமரபில் ஒருவனது பெயரைக் குறிப்பிடுதல் ஆகாது. என்பதையும் <br />தோற்றம் வாயிலாகவும், செயல்வாயிலாகவும் காளைகளால் கொல்லப்பட்ட வீர்ர்களைப் பற்றி இப்பாடல் சொல்கிறது என்பதையும் புரிந்து கொண்டேன். உங்கள் விளக்கத்துக்கு நன்றி.<br /><br /> உங்கள் விளக்கத்துக்குப் பிறகு எனக்குத் தோன்றிய சந்தேகம் இது:<br />அவர்கள் மூவரும் பெருவீரம் வாய்ந்தவர்களாக அப்பகுதியில் பிரபலமடைந்திருக்கலாம்; ஏற்கெனவே பல காளைகளை அடக்கிப் புகழ் பெற்றவர்களாயிருந்திருக்கலாம். <br />அவர்களே இக்காளையிடம் முட்டுப்பட்டுக் கொலையுண்டவர்கள்; எனவே ஏற்கெனவே பலமுறை காளையை அடக்கிப் புகழ்பெற்றவர்களாலேயே முடியாத அரிதான செயல் இது என்று உரையாசிரியர் சொல்கிறாரோ? <br />இது தான் நாம் நினைக்கும் முரணுக்குக் காரணமோ?<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-69696541160179096182017-05-06T18:19:08.824+05:302017-05-06T18:19:08.824+05:30அமர்க்களம் ஐயா! அமர்க்களம்!
உண்மையாகச் சொல்கிறேன்...அமர்க்களம் ஐயா! அமர்க்களம்!<br /><br />உண்மையாகச் சொல்கிறேன், நச்சினார்க்கினியரின் விளக்கத்தை விட உங்கள் விளக்கம்தான் பொருத்தமாக இருப்பதாக என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது. நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, குறிப்பிட்ட அந்தப் பாடலுக்கு முதன் முறை அளிக்கப்பட்ட விளக்கத்தைப் படித்தவுடனே என் மனதிலும் சிறு நெருடல் ஏற்பட்டது. பகலில் விரிந்த மாலையைச் சூடியவன், வருந்திய குழலினை உடையவன், கம்பினை இரு தோளிலும் பதித்துக் கொண்டு கைகளால் பிடித்து வருபவன் ஆகியோர் பிறருக்குச் சேவை புரிபர்கள் என்பதற்கும், ’காளையை அடக்குபவனுக்குத்தான் உன்னை மணமுடித்துக் கொடுப்போம்’ என்பதற்கும் என்பதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதே அந்த நெருடல். இடையில், ’அயலது’ என்ற சொல் மூலம், அவர்கள் இந்தக் காளையை அடக்குவது அரிது எனச் சொல்லப்பட்டிருந்தாலும், அதற்கும் "காளையை அடக்குபவனுக்குத்தான் உன்னை மணமுடித்துக் கொடுப்போம்" என்கிற அந்த இறுதி வரிக்கும் என்ன தொடர்பு என்கிற வினா எழவே செய்தது. அப்படி அந்த வரிகள், சேவை புரிபவர்களால் இத்தகைய காளையை அடக்க இயலாது என்பதைக் கூறுவதாக இருந்தால் அதே பாடலின் இறுதி வரிகளில் எத்தகையோர் அந்தக் காளையை அடக்க இயலும் என்பதை வருணிக்கும் விதமாக அன்றோ அமைந்திருக்க வேண்டும்? அப்படியும் இல்லையே! ஆக, நீங்கள் கொடுத்த விளக்கமே சரியாகப் பொருந்துகிறது ஐயா!<br /><br />என்னைப் போல் தமிழறிவில் எளியோரும் இத்தகைய உயர்தமிழ் விருந்தைச் சுவைக்கும்படி படைக்கும் தங்களுக்கு நனிநன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-72824655274402918902017-05-06T13:35:24.643+05:302017-05-06T13:35:24.643+05:30உங்கள் புதுக் கருத்து பொருத்தந்தான்.பாராட்டுகிறே...உங்கள் புதுக் கருத்து பொருத்தந்தான்.பாராட்டுகிறேன் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-89528734633572389822017-05-06T00:03:02.152+05:302017-05-06T00:03:02.152+05:30இப்படியான ஏர்தழுவுதல் பலருக்கு சென்று சேரவேண்டிய ப...இப்படியான ஏர்தழுவுதல் பலருக்கு சென்று சேரவேண்டிய பகிர்வு. தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-46641866725062722422017-05-05T21:08:25.906+05:302017-05-05T21:08:25.906+05:30#மனம்கொண்டபுரத்தில் விரைவில் வெளியாகும்.#
ஆஹா ,இன்...#மனம்கொண்டபுரத்தில் விரைவில் வெளியாகும்.#<br />ஆஹா ,இன்னொரு தளமுமா ?இப்போதே என் மனம் ,மனம் கொண்டபுரத்தில் குடியேறி விட்டது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-15439744714080451862017-05-05T17:58:03.072+05:302017-05-05T17:58:03.072+05:30வணக்கம்.
இந்த இடுகை மிக நீளமாக அமைவதைத் தவிர்க்க ...வணக்கம்.<br /><br />இந்த இடுகை மிக நீளமாக அமைவதைத் தவிர்க்க இயலாமல் போனது. சொல்லப்போனால், தட்டச்சுச் செய்திருந்த பலவற்றை நீக்கினேன். எப்படியும் இந்த ஒரு பாடலையாவது முடித்துவிடவேண்டும் என்கிற உந்துததல்தான் அதற்குக் காரணம்.<br />இதைப் பொறுமையாகப் படித்துக் கருத்தினைப் பதிகின்ற உங்களுக்கு முதலில் நன்றி.<br /><br />““““உரைக்குறிப்பெழுதிய, இ.வை.அனந்தராமையரோ, பெருமழைப்புலவர் .சோமசுந்தரனாரோ, இளவழகனாரோ நச்சினார்க்கினியரின் இம்முரண் பற்றி எதுவும் கூறவில்லை.“““““<br /><br />ஒருவேளை அவர்கள் இதனை விளங்கிக் கொண்டிருக்கலாம். அதனால் அவர்களுக்கு இது முரணாகத் தென்படாதிருக்கலாம்.<br /><br />எனக்கு இவ்விடம் விளங்கவில்லை என்பதே உண்மை.<br /><br />இம்மூவரைப் பற்றி இங்குக் கூறப்படுவதில் அவர்கள் பெருவீரம் வாய்ந்தவர்கள் என்பதற்கான குறிப்பாக அவர்களைக் குறித்த அடைமொழியை நாம் எடுத்துக் கொள்ள முடியாது. மூன்று பேரைக் கொன்றது அவர்கள் யார் என்பதற்கான அடையாளம் ..விவரணைதான் பகலிடக்கண்ணியன், பைதற்குழலன், சுவல்மிசை கோலசைத்த கையன் என்பதெல்லாம்.<br />நம் அக இலக்கியத்திற்கு ஒரு மரபு இருக்கிறது.<br /><br />அகமரபில் ஒருவனது பெயரைக் குறிப்பிடுதல் ஆகாது.<br /><br />'மக்கள் நுதலிய அகன் ஐந் திணையும் <br />சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார் ' என்று தொல்காப்பியம் இதனை இலக்கணப்படுத்தும்.<br /><br />அச்சூழலில் ஒருவரை இதுபோன்ற தோற்றத்தின் மூலமோ செயல்களின் மூலமோதான் அடையாளப்படுத்த முடியும். இது காளைகளால் முட்டுண்ட மூன்று பேருக்கு அவ்வாறான அடையாளக் குறி அவ்வளவே.<br /><br />அடுத்து, பைதற் குழலன் என்பதில் பைதல் என்பதற்கு வருத்தத்தையுடைய என்று நச்சினார்க்கினியர் பொருளுரைக்கிறார். <br /><br />பைதல் என்றபதற்கு இளமை என்ற பொருளும் உண்டு. அவ்வாறு பொருள் கொண்டால் இளம் பிராயத்தன். இளமையான குழலை (முடியை)க் கொண்டவன் எனப் பொருள் கொள்ள முடியும்.<br />அன்றி வருத்தத்தை உடைய குழல் என்னும் போது, வருந்தத்தக்க இசை மீட்டுகின்ற புல்லாங்குழலை உடையவன் என்பது சிறப்பான பொருளாயிருக்கும் என்பது என் கருத்து.<br /><br />பகலிடக் கண்ணியன் என்பதில், மாலைகளில் சூடப்படும் பூக்கள் கொண்டு பழங்காலத்தில் வாழ்ந்த மக்களின் சிற்றினக் குழுக்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் எழுகிறது. இம்மூவரும் ஏதேனும் மூன்று வெவ்வேறு குழுக்களின் பிரதிநிதிகளாய் இருக்கலாம். அவர்தம் தோற்றம் வாயிலாகவும் செயல்வாயிலாகவும் இதனை வேறுபடுத்திக் காட்ட புலவன் முயன்றிருக்கலாம். அவர்கள் வீரர்கள் என்பதற்கான குறிப்பன்று இது.<br /> <br />மக்கள் மத்தியில் பதிந்துவிட்ட இது போன்ற பழக்கங்கள் அவ்வளவு எளிதில் மாறிவிடுவதில்லை என்பதைத்தான் இன்றும் தொடரும் இந்நிமித்தங்கள் காட்டுகின்றன.<br /><br />தங்களது வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-38599831507822358482017-05-05T17:39:51.531+05:302017-05-05T17:39:51.531+05:30தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கரந்தையார...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கரந்தையாரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-70282458027869073302017-05-05T17:38:49.785+05:302017-05-05T17:38:49.785+05:30இது மாற்றுப்பார்வைதான்.
வருகைக்கும் கருத்திற்கும்...இது மாற்றுப்பார்வைதான்.<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரீ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-7315251643992148562017-05-05T15:24:13.084+05:302017-05-05T15:24:13.084+05:30காதல் கொள்ள ஒருவன் வீரனாய் இருக்க வேண்டுமோ வீரம்உள...காதல் கொள்ள ஒருவன் வீரனாய் இருக்க வேண்டுமோ வீரம்உள்ளவன் விருப்பமில்லாத ஒருத்தியை மணம் முடிக்கும் வாய்ப்பும் இருந்திருக்கிறதே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-83681914229359630672017-05-04T23:24:24.233+05:302017-05-04T23:24:24.233+05:30“உரைக்குறிப்பெழுதிய, இ.வை.அனந்தராமையரோ, பெருமழைப்ப...“உரைக்குறிப்பெழுதிய, இ.வை.அனந்தராமையரோ, பெருமழைப்புலவர் .சோமசுந்தரனாரோ, இளவழகனாரோ நச்சினார்க்கினியரின் இம்முரண் பற்றி எதுவும் கூறவில்லை.”<br />ஏற்கெனவே ஏறு தழுவியவர்களிடம், ஏறு தழுவுதல் அரிது என்று சொல்வது முரணாகத் தான் இருக்கின்றது.<br />அம்மூவரைக் கொன்ற காளையிது; இதனை அடக்குபவனுக்கு எம் பெண்ணைக் கொடுப்போம் என்று பெண் வீட்டார் சொல்வது போன்ற உங்கள் பார்வை பொருத்தமாய் இருக்கின்றது. <br />அந்த மூவரைப் பற்றி எனக்குச் சந்தேகம்.<br />அதென்ன வருந்திய குழல்? சீர் செய்யப்படாத முடியா? அதற்கும் அடக்குவதற்கும் என்ன தொடர்பு? பகலில் அலர்ந்த மாலையைச் சூடினால் காளையை அடக்க முடியாதா? அணிகின்ற மாலைக்கும், அடக்குவதற்கும் என்ன சம்பந்தம்? அதுபோல் தோளில் கம்பு அசைத்து வருவதால், அடக்குவது முடியாது என்று ஏன் கூறுகின்றனர். <br />திருமணத்துக்குப் பிறகு தான் பெண்கள் பூச்சூடும் வழக்கம் இருந்திருக்கிறது என்பது புதுச்செய்தி. அதனால் தான் கணவன் இறந்த பிறகு பூ வைக்கக் கூடாது என்ற பழக்கம், நம் சமூகத்தில் வந்திருக்க வேண்டும்!<br />“இடதுகண் துடித்தல் – பெண்களுக்கு இடது கண் துடிப்பது நல்ல நிமித்தமாகும் என்ற பழந்தமிழர் எண்ணம்”.<br />நம் காலத்திலும் இந்த நம்பிக்கையிருக்கிறது. நம் திரைப்பாடலில் சில வரிகள் இவை:_ <br />“நாம் ஒருவரையொருவர் சந்திப்போம் எனக்<br />காதல் தேவதை சொன்னாள்<br />என் இடது கண்ணும் துடித்தது<br />உன்னைக் கண்டேன், இந்நாள் பொன்னாள்” <br />வீரன் காளையை அடக்கும் நிகழ்வைச் சொல்லும் பதிவை வாசிக்கக் காத்திருக்கிறேன். தொடருங்கள்.<br />நன்றி. வணக்கம்.<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-51119521684424121412017-05-04T08:10:57.535+05:302017-05-04T08:10:57.535+05:30அருமையான பதிவு நண்பரே
அருமையான பதிவு நண்பரே<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-83787494609572819242017-05-04T06:35:59.077+05:302017-05-04T06:35:59.077+05:30பயந்தவர்களைப் பற்றியும் அந்தக் காலப் பாடல்களில் பே...பயந்தவர்களைப் பற்றியும் அந்தக் காலப் பாடல்களில் பேசியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-59106502449304745002017-05-03T20:31:07.440+05:302017-05-03T20:31:07.440+05:30த.ம. இணைக்கவில்லையே...த.ம. இணைக்கவில்லையே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-61989705391996018242017-05-03T20:28:34.502+05:302017-05-03T20:28:34.502+05:30அருமையாக சொல்லிச்செல்லும் விளக்கம் தொடர்கிகொடி...
...அருமையாக சொல்லிச்செல்லும் விளக்கம் தொடர்கிகொடி...<br /><br />பதாகை - கொடி<br /><br />மலையாளத்தில் கொடி பதாகை என்றே சொல்லப்படுகிறது.<br />த.ம.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-88440165546060542802017-05-03T20:12:44.938+05:302017-05-03T20:12:44.938+05:30ஆகா...! அற்புதமான பதிவு...!!!
சென்னை மெரினா போரா...ஆகா...! அற்புதமான பதிவு...!!!<br /><br /><br />சென்னை மெரினா போராட்டத்தின் போது இப்பதிவு வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது ஐயா...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-32680611434562486562017-05-03T19:27:23.576+05:302017-05-03T19:27:23.576+05:30வணக்கம்.
வருகையும் முதற்பின்னூட்டமும் காண மகிழ்ச்...வணக்கம்.<br /><br />வருகையும் முதற்பின்னூட்டமும் காண மகிழ்ச்சி.<br /><br />ஏறுதழுவுதல் - தலைப்பு அப்படித்தான் அமைந்திருக்க வேண்டும். வாசக ஈர்ப்பிற்காயும் முன் பதிவுகளின் தொடர்ச்சிக்காகவும் ஜல்லிக்கட்டெனக் குறிப்பிடநேர்ந்தது.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-85777693726615169692017-05-03T19:06:38.432+05:302017-05-03T19:06:38.432+05:30ஏறு தழுவுதலில் இத்தனை விசயமிருக்கா?! தமிழர் வாழ்வி...ஏறு தழுவுதலில் இத்தனை விசயமிருக்கா?! தமிழர் வாழ்வில் ஒன்றென கலந்த ஏறுதழுவுதலின் இன்றைய நிலை?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com