tag:blogger.com,1999:blog-5838387952160133129.post7215136222486453427..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: “ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தமிழ்ப்புகைப்படங்கள்“ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-9748563398577125942015-04-08T08:54:44.737+05:302015-04-08T08:54:44.737+05:30
வணக்கம்!
தொடரும் இலக்கியம் துாயதமிழ் ஏந்திச்
சுட...<br />வணக்கம்!<br /><br />தொடரும் இலக்கியம் துாயதமிழ் ஏந்திச்<br />சுடரும் சுவையைச் சுரந்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-62591861882567374912015-03-06T01:49:53.259+05:302015-03-06T01:49:53.259+05:30அய்யா வணக்கம்.
நிச்சயம் உங்களைப் போன்ற மரபறிந்தவர்...அய்யா வணக்கம்.<br />நிச்சயம் உங்களைப் போன்ற மரபறிந்தவர்களின் வருகை என்னைப் போன்ற பதிவர்களைத் திருத்த நெறிப்படுத்த எனக்குப் பயன்படுமே அல்லாமல் பதிவிலுள்ள விடயங்கள் உங்களது பயன்படாது என்றே எண்ணுகிறேன்.<br />தங்களின் வருகையும் கருத்தும் பதிவுகளும் காணும் போது நிச்சயமாய் எம் போன்றோர் இன்னும் எவ்வளவு ஊக்கமுடன் இருக்க வேண்டும் என்பது தெரிகிறது.<br />மிக்க நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-51781370283093571222015-03-06T01:46:54.013+05:302015-03-06T01:46:54.013+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!
தங...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!<br />தங்களைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு உண்மையில் எனக்கு அச்சத்தைத்தான் ஏற்படுத்துகிறது.<br />நிச்சயம் என்னால் முடிந்ததைச் செய்வேன்.<br />தவறு செய்தால் என்ன .<br />திருத்திட உங்களைப் பொன்றவர்கள் இருக்கிறீர்களே!<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-51603918479739211042015-03-06T01:42:53.551+05:302015-03-06T01:42:53.551+05:30தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!
சகோ...தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!<br />சகோ தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களின் பின்னூட்டத்தில் புகைப்படம் என்பதற்கு விளக்கம் இருக்கிறது.<br />மாற்றுக் கருத்திருப்பின் தெரிவிக்க வேண்டுகிறேன்.“<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-5399061035153933582015-03-06T01:41:06.576+05:302015-03-06T01:41:06.576+05:30சொல்லாராய்ச்சியிலும் நகைச்சுவை காண உங்களால்தான் மு...சொல்லாராய்ச்சியிலும் நகைச்சுவை காண உங்களால்தான் முடியும் ஜி.<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-22868321590027460172015-03-06T01:39:35.337+05:302015-03-06T01:39:35.337+05:30புகைப்படம் என்ற சொல்லுக்கு நான் அறிந்த காரணத்தை மே...புகைப்படம் என்ற சொல்லுக்கு நான் அறிந்த காரணத்தை மேலே கொடுத்திருக்கிறேன் சகோ!<br />அது பொருளோடு பெருமளவில் நெருக்கமுடையதும் அனுபமுள்ளோர் சொன்னதும்.<br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-85193352199893328712015-03-06T01:33:09.240+05:302015-03-06T01:33:09.240+05:30வாங்க சார்.
என்னால் முடியுமான்னு தெரியலை.
முடிஞ்ச ...வாங்க சார்.<br />என்னால் முடியுமான்னு தெரியலை.<br />முடிஞ்ச மட்டும் முயற்சி பண்ணியிருக்கேன்.<br />நிச்சயம் நீங்க வந்து குறைகளைச் சொல்லனும்.<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-76891436017082249602015-03-06T01:31:58.520+05:302015-03-06T01:31:58.520+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ!
வந்து...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ!<br />வந்து படித்துக் கருத்தும் இட்டுவிட்டேன் தங்கள் பதிவில்.<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-18175016086916857952015-03-06T01:30:19.709+05:302015-03-06T01:30:19.709+05:30வாருங்கள் ஆசானே!
உங்கள் வருகை எப்போதும் உவப்பானதுத...வாருங்கள் ஆசானே!<br />உங்கள் வருகை எப்போதும் உவப்பானதுதான்.<br />சொல்லாராய்ச்சி நுட்பமானது பல்வேறு ஆச்சரியங்களை உள்ளடக்கியதாகவும்தான் இருக்கிறது.<br />ஆங்கிலத்திலும் இப்படி இருக்கிறது தானே idiom என்ற பெயரில்..!<br />சங்க இலக்கியப் புரிதல் பற்றிய இடுகை உண்மையில் எனக்குப் பெரிய வேலையைத்தான் வைத்துவிட்டது.<br />இலக்கியங்களின் பொருள் சொல்லிப் போவதுபோல் அத்துணை எளிதாய் இல்லை இது.<br />இலக்கிய உருவாக்கத்தின் மரபின் அடிப்படைகளைப் புரிந்து் கொள்ள இலக்கணத்தையும் தொட வேண்டி இருக்கிறது.<br />நிச்சயம் தூக்கம் வர வாசிக்கும் தளமாக அல்லது புறக்கணிக்கப் படுகின்ற பதிவாக இங்கு வரும் மிகச் சிலர்க்கும் அப்பதிவுகள் போய்விடக் கூடாது என்பதால் வறண்ட ஒரு சில பதிவுகளை இடவில்லை.<br />எனக்கே பிடிக்க வில்லை.<br />தற்போது இடப்பட்டுள்ள இடுகை நான் தட்டச்சியதில் பத்தில் ஒரு பங்குதான் இருக்கும்.<br />படித்துக் கருத்திட அழைக்கிறேன்.<br />நீங்கள் கருத்திட்டாலும் கருத்திடாவிட்டாலும் நிச்சயமாய் நேரம் கிடைக்கும் போது என் பதிவுகளைப் பார்ப்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-20956470142277785252015-03-06T01:23:20.744+05:302015-03-06T01:23:20.744+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி கரந்தையாரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-89361406514772261692015-03-06T01:22:22.670+05:302015-03-06T01:22:22.670+05:30அய்யா வணக்கம்.
வையாபுரிப்பிள்ளை மற்றும் Herman Tie...அய்யா வணக்கம்.<br />வையாபுரிப்பிள்ளை மற்றும் Herman Tieken ஆகியோரது வாதங்கள் இவற்றைக் கருத்தில் கொள்ளும் போது ஆயிரம் ஆண்டுகள் என்பது விவாதப் பொருளாக இருக்காது என்கிற எண்ணத்தில்தான் அப்படித் தலைப்பை அமைக்க நேர்ந்தது.<br />தங்களது மதிப்பு மிக்கக் கருத்திற்கு நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-76303759298888994702015-03-04T20:48:36.552+05:302015-03-04T20:48:36.552+05:30ஐயாவுக்கு அதுதான் விருப்பம் எனில், அப்படியே ஆகட்டு...ஐயாவுக்கு அதுதான் விருப்பம் எனில், அப்படியே ஆகட்டும் சகா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-90923646924075714022015-03-02T14:56:55.338+05:302015-03-02T14:56:55.338+05:30விரைவில் தொடங்குங்கள்! நான் ஆவலோடு, காத்திருக்க...விரைவில் தொடங்குங்கள்! நான் ஆவலோடு, காத்திருக்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-9936387513507675722015-03-02T12:57:34.932+05:302015-03-02T12:57:34.932+05:30ஆஹா! தமிழ் இலக்கியங்களைப் படிக்க அதன் சுவையை ரசிக்...ஆஹா! தமிழ் இலக்கியங்களைப் படிக்க அதன் சுவையை ரசிக்க ஆவலாக இருக்கும் என் போன்றவர்களுக்கு தங்களது இந்தப் பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-28453244545402431092015-03-02T01:45:04.598+05:302015-03-02T01:45:04.598+05:30புகைப்படம் என்பது கையால் 'எழுதப் பட்ட' படம...புகைப்படம் என்பது கையால் 'எழுதப் பட்ட' படம்தான். ஆனால், இந்தக் 'கை' என்பது கருவியை இயக்குபவரின் 'கையை'க் குறிக்க வில்லை. 'ஒளி'யைக் குறிக்கிறது."ஒளி"யானது சற்று, சில வினாடிகள் ' புகையாக'ப் படர்ந்து 'நெகடிவ்'வில் பதிவை உண்டுபண்ணி விட்டு நகர்ந்து விடுகிறது. 'ஒளி' மூலமாகவும் 'புகையை' உண்டாக்கலாம். இப்போது திரைமொழியில் 'ஒளிப்பதிவு' என்றே குறிப்பிடுகிறார்கள்.Talltoddlerhttps://www.blogger.com/profile/16517317621796992129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-55051638289529183132015-03-02T01:43:44.332+05:302015-03-02T01:43:44.332+05:30புகைப்படம் என்பது கையால் 'எழுதப் பட்ட' படம...புகைப்படம் என்பது கையால் 'எழுதப் பட்ட' படம்தான். ஆனால், இந்தக் 'கை' என்பது கருவியை இயக்குபவரின் 'கையை'க் குறிக்க வில்லை. 'ஒளி'யைக் குறிக்கிறது."ஒளி"யானது சற்று, சில வினாடிகள் ' புகையாக'ப் படர்ந்து 'நெகடிவ்'வில் பதிவை உண்டுபண்ணி விட்டு நகர்ந்து விடுகிறது. 'ஒளி' மூலமாகவும் 'புகையை' உண்டாக்கலாம். இப்போது திரைமொழியில் 'ஒளிப்பதிவு' என்றே குறிப்பிடுகிறார்கள்.Talltoddlerhttps://www.blogger.com/profile/16517317621796992129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-87837461863780484442015-03-01T23:54:17.426+05:302015-03-01T23:54:17.426+05:30எட்டு குறித்த செய்திக்கு நன்றி நண்பரே...எட்டு குறித்த செய்திக்கு நன்றி நண்பரே...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-1533333561465442512015-03-01T01:47:46.644+05:302015-03-01T01:47:46.644+05:30ஐயடா..... இப்போ என்ன ஆளுக்கு பாதியா பிரிச்சு எடுத்...ஐயடா..... இப்போ என்ன ஆளுக்கு பாதியா பிரிச்சு எடுத்துக் கோங்கப்பா. ok வா. வேறு யாரும் கேட்கப்படாது சொல்லிட்டேன். <br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-50433768610080648962015-02-28T21:51:01.733+05:302015-02-28T21:51:01.733+05:30ஃ பிலிமை ரசாயனத்தில் கழுவுபவர்கள் கையெல்லாம் புண்...ஃ பிலிமை ரசாயனத்தில் கழுவுபவர்கள் கையெல்லாம் புண்ணாகியிருக்கும்,<br />புண்கைப் படம் என்பதே மருவி புகைப்படம் ஆகியிருக்கும் :) <br />த ம 15Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-77651745963636534192015-02-28T20:55:02.313+05:302015-02-28T20:55:02.313+05:30“கால வெள்ளத்தைத் தேக்கி அணைக்கட்டி வைத்திருந்த அந்...“கால வெள்ளத்தைத் தேக்கி அணைக்கட்டி வைத்திருந்த அந்தப் புகைப்படங்கள், அதன் காட்சிகளில் விழுந்து, ஆண்டு கடந்தும் அதைப் போலவே இருக்கின்ற கட்டிடங்கள்….”<br />இவ்வரிகளை மிகவும் ரசித்தேன். <br />நுவல்திறன் எவ்வளவு அழகான சொல்! சங்கப்பாடல்களை இன்று வாசிப்பதற்கு, இன்றைய அடையாளத்துடன் பழைய புகைப்படத்தைப் பொருத்திப் பார்ப்பதுடன் ஒப்பிட்டது மிகவும் சிறப்பு.<br />அரவணைத்து என்பதன் விளக்கம் வியப்பளித்தது. இதன் பொருள் தான் எவ்வளவு மாறிப்போய் விட்டது?<br />புகைப்படம் என்பதன் விளக்கம் என்னவாயிருக்கும்? பழைய காலத்தில் இருட்டு அறையில் பிலிம் கழுவுவார்கள் என்று தெரியும். புகை படிந்த கறுப்புக் கண்ணாடியில் முதன்முதலில் படத்தை வெளியிட்டிருப்பார்களோ? அதனால் புகைப்படம் என்றாயிருக்குமோ? <br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-48627531902736084972015-02-28T18:57:05.045+05:302015-02-28T18:57:05.045+05:30அய்யா வணக்கம்.
தாங்கள் சொல்வது உண்மைதான்.
சொல்பயன்...அய்யா வணக்கம்.<br />தாங்கள் சொல்வது உண்மைதான்.<br />சொல்பயன்பாடு புரிதல் என்பது காலத்திற்கேற்ப மாற்றம் பெற்றதுதான் நாம் சங்கப் பாடல்களைப் புரிந்து கொள்வதில் இருக்கின்ற முதல் இடர்ப்பாடு.<br /><br />சங்கப்பாடல்களைப் புரிந்து கொள்வது என்ற இந்த இடுகையில் புகைப்படம் எனும் உதாரணத்தை மிக முக்கியமாகக் கருதினேன்.<br /><br />அதனால்தான் அப்படித் தலைப்பிட நேர்ந்தது.<br /><br />புதிய கலைச்சொல்லாக்க முயற்சியின் போது அது மக்களிடையே செல்வாக்கடைகின்றவரை எந்தச் சொல்லை எம்மொழியிலிருந்து கலையாக்கம் செய்திருக்கிறோமோ அல்லது தமிழல்லா அச்சொல் எப்படி வழக்கில் இருக்கிறதோ அதனை அடைப்புக் குறிக்குள் கொடுத்துவிடுவது நல்லதுதான்.<br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-5296647227488558362015-02-28T18:51:16.202+05:302015-02-28T18:51:16.202+05:30வணக்கம் சகோ!
நலமே ...!
நீங்களும் நலம்தானே..!
ஆயிரம...வணக்கம் சகோ!<br />நலமே ...!<br />நீங்களும் நலம்தானே..!<br />ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படங்கள் என்று குறிப்பிட்டது சங்க இலக்கியங்களைத் தான்.<br />அப்பாடல்கள் ஒவ்வொன்றும் காட்சிப்படுத்தும் இயற்கையின் துல்லியங்கள் அவ்வாறு சொல்லச் செய்தது.<br />அதன் இன்னொரு கோணம் புறக்காட்சியைக் கடந்து அக உணர்வுகளின் நுண்ணிய சித்தரிப்பாய் அமைந்திருக்கிறது.<br />வாசகனுடைய கற்பனையில் அப்படித் தோன்றுகிறது எனக் கருத இடமில்லாதபடி, இலக்கணங்கள் அப்பார்வையைக் கொள்ளுவதற்குரிய நியாயங்களைத் தந்து போகின்றன.<br />என்னிடம் பாடம் பயில வேண்டுமா.................................................?<br />சங்க இலக்கியங்களை எளிமைப்படுத்தியும், மொழிபெயர்த்தும் வருகின்ற உங்களைப் போன்றவர்களிடமிருந்தல்லவா நாங்கள் எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும்.<br />புகைப்படம் <br /><br />என்கிற சொல்லாட்சி, அக்காலத்தில் புகைப்படக்கருவியில் படம் தெளிவாக விழுவதற்காக பிரகாசமாக எரியும் வெடிபொருட்களைப் போன்றவற்றைப் பயன்படுத்தினர் அது கருதி வந்த பெயர் என நினைத்தேன்.<br />எல்லாரும் சொல்வதைப் பார்த்தால் அப்பொருளாய் கொள்ள இடமுண்டா என அய்யுறத் தோன்றுகிறது.<br />விக்கிபீடியாவைத் தேடினால், அக்காலத்தில் மெக்னீசியக்குச்சியை எரியூட்டி அப்பொழுது தோன்றும் வெளிச்சத்தைக் கொண்டு கேமராவில் படம் எடுத்தனர் என்று போட்டிருக்கின்றனர்.<br />அப்பொழுது தோன்றும் புகை கருதி புகைப்படம் என்ற பெயர் வந்திருக்குமோ என்னவோ?<br /><br />[im]http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/1909_Victor_Flash_Lamp.jpg/170px-1909_Victor_Flash_Lamp.jpg[/im]<br /><br />வேறேதும் பொருளிருக்கிறதா என்றும் தேடுகிறேன்.<br />படஉதவி - நன்றி கூகுள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-52762184172960417912015-02-28T18:37:31.595+05:302015-02-28T18:37:31.595+05:30புகைப்படம்“
அட இதைக் கண்டுபிடிப்பது இவ்வளவு கடினமா...புகைப்படம்“<br />அட இதைக் கண்டுபிடிப்பது இவ்வளவு கடினமாகவா இருக்கிறது?<br />அல்லது எல்லாரும் சேர்ந்து விளையாடுகிறார்களா ?<br />அல்லது நான்தான் தவறாகப் புரிந்து கொண்டேனா...?<br />இருங்கள் வருகிறேன்.<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-24466835326014726072015-02-28T17:19:42.079+05:302015-02-28T17:19:42.079+05:30சங்க காலப் பாடல்களை படித்து பொருள் தெரிந்து கொள்வ...சங்க காலப் பாடல்களை படித்து பொருள் தெரிந்து கொள்வது கடினமாக. இல்லை இல்லை தெரிந்து கொள்ள முடியாத்தாக இருக்கிறது. உங்கள் பதிவால் அந்தக் குறை நீங்குமா. ?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-77163368587417909062015-02-28T14:41:41.275+05:302015-02-28T14:41:41.275+05:30 அரவு அணைப்பின் நேர் பொருள் அறிந்தேன், காத்திருக்க... அரவு அணைப்பின் நேர் பொருள் அறிந்தேன், காத்திருக்கிறேன்...தொடர சகோ.<br />உலகம் உருன்டை தானே..? என் பக்கம் நேரம் இருப்பின் வாருங்கள். <br /><br />தம 14UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.com