tag:blogger.com,1999:blog-5838387952160133129.post7144289018045859614..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: காத்திருப்பின் நீட்சி...!ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-74735783955371543382015-12-06T06:37:03.426+05:302015-12-06T06:37:03.426+05:30
வணக்கம்!
காத்திருக்கும் பாட்டுக்குள் கன்னல் தமிழ...<br />வணக்கம்!<br /><br />காத்திருக்கும் பாட்டுக்குள் கன்னல் தமிழ்ப்பூக்கள்<br />பூத்திருக்கும் நன்றே பொலிந்து!<br /><br />பாட்டரசர் கி. பாரதிதாசன் <br />தலைவர்: <br />கம்பன் கழகம் பிரான்சு <br />உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-63155463546552840072015-05-19T06:22:45.618+05:302015-05-19T06:22:45.618+05:30
வணக்கம்!
காத்திருக்கும் எண்சீர்க் கவிதையிலே தேன...<br /><br />வணக்கம்!<br /><br />காத்திருக்கும் எண்சீர்க் கவிதையிலே தேனேந்திப்<br />பூத்திருக்கும் காதல் பொழில்!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-76115421604116999542015-05-13T13:04:03.622+05:302015-05-13T13:04:03.622+05:30“காய்ந்திறுகும் மனவெளியைக் கீறியெழும் முள்ளின்
...“காய்ந்திறுகும் மனவெளியைக் கீறியெழும் முள்ளின்<br /> காயமறி யாவலிகள்!” <br /><br />காத்திருத்தலின் வலியை வெளிப்படுத்தும் மனதைத் தொட்ட வரிகள். <br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-42224389482882826952015-05-12T17:34:04.377+05:302015-05-12T17:34:04.377+05:30கூட்டிவிடும் வாசலிலே கோலமிடப் பிள்ளை
.........கொட...கூட்டிவிடும் வாசலிலே கோலமிடப் பிள்ளை <br />.........கொடுக்காத இறைவனையே கும்பிடுதல் போல <br />வாட்டிவிடும் வலியெல்லாம் வழங்கிவிட்ட பெண்ணை <br />.........வி(வ)ருத்தத்தில் பாடுவதால் விளைந்திடுமோ லாபம் <br />காட்டிலுதிர் காய்கனிகள் இலைமரங்கள் எல்லாம் <br />.........காட்டுவளம் ஆக்கிடுதல் காலத்தின் சேர்க்கை <br />நாட்டிலிது போல்வழ்வும் நடைமுறையை மாற்றும் <br />.........நாமிறந்து போய்விடினும் நகலிருந்து போற்றும் !<br /><br /><br />காலம் தாழ்த்திய கருத்துத்தான் பொறுத்தருள்க பாவலரே !<br /><br />வார்த்தைகளில் விளையாட உங்களைப்போல் யாரும் இல்லை <br />அத்தனை வரிகளும் அழகாய் இருக்கிறது வாழ்த்துக்கள் கவிஞரே <br />வாழ்க வளமுடன் !<br />தம +1சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-68814060949177115272015-05-12T14:02:21.437+05:302015-05-12T14:02:21.437+05:30பூத்திருக்கும் பெருவெளியில் புதைகுழிகள் நூறு.....பூத்திருக்கும் பெருவெளியில் புதைகுழிகள் நூறு.....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-62495043193425531502015-05-11T14:19:26.038+05:302015-05-11T14:19:26.038+05:30வாருங்கள் வாருங்கள்.....
இப்படி வெண்பாவிலும் விரு...வாருங்கள் வாருங்கள்.....<br /><br />இப்படி வெண்பாவிலும் விருத்தத்திலும் எல்லாம் வெளுத்து வாங்க ஆரம்பித்தால் பின் நாங்கள் எல்லாம் என்ன செய்ய....!!!!!<br /><br />தொடருங்கள்.<br /><br />இதுபோலத் தனியே எழுதி பதிவிட்டால் அது நன்றாக இருக்குமே...!!!<br /><br /><br />காத்திருக்கிறேன்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-34538717474314500342015-05-11T14:17:49.783+05:302015-05-11T14:17:49.783+05:30இவ்வளவு எழுதும் உங்களின் பதிவில் புதிதாய் எழுதும் ...இவ்வளவு எழுதும் உங்களின் பதிவில் புதிதாய் எழுதும் எழுதாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.<br /><br />உங்கள் விருத்தங்களின் முன் நான் இப்படியெல்லாம் எழுத முடியவில்லையே என்ற வருத்தம்தான்..!<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-63028308955182556002015-05-11T14:15:46.062+05:302015-05-11T14:15:46.062+05:30இனிமையும் கசப்பும் காலத்தின் கைகளில்தான் எப்போதும்...இனிமையும் கசப்பும் காலத்தின் கைகளில்தான் எப்போதும்...!!<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-53706712204597359182015-05-11T14:14:50.599+05:302015-05-11T14:14:50.599+05:30நன்றி.நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-68550518943970152862015-05-11T14:14:36.239+05:302015-05-11T14:14:36.239+05:30நன்றி திரு. தளிர். சுரேஷ் அவர்களே.நன்றி திரு. தளிர். சுரேஷ் அவர்களே.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-11633636140191558832015-05-11T14:14:06.290+05:302015-05-11T14:14:06.290+05:30அது சரி சரி....
ரசவாதம் மாயாவதாம்.......
இதெல்லாம...அது சரி சரி....<br />ரசவாதம் மாயாவதாம்.......<br /><br />இதெல்லாம் உண்மையின் முன் தோற்றுப் போய் அநேக நாட்களாகிவிடவிலலையா...? :)<br /><br />நீங்கள் அறியாததா..?!<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-8293447879293981582015-05-11T14:12:45.715+05:302015-05-11T14:12:45.715+05:30நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் :)
நன்றி....நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் :)<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-16165168682251248652015-05-11T14:11:58.568+05:302015-05-11T14:11:58.568+05:30தங்களின் வருகைக்கும் கவிதைக்கும் நன்றி ஐயா!தங்களின் வருகைக்கும் கவிதைக்கும் நன்றி ஐயா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-43152398798543210632015-05-11T14:11:11.359+05:302015-05-11T14:11:11.359+05:30சொல்லிய பிறகு சொல்கிறேன் பகவானே..
இருக்கிறதா பறக்க...சொல்லிய பிறகு சொல்கிறேன் பகவானே..<br />இருக்கிறதா பறக்கிறதா என :)<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-32257639714487547222015-05-11T14:10:31.468+05:302015-05-11T14:10:31.468+05:30உண்மைதான் டிடி சார்....
கடந்து போயிற்று :)
நன்றி....உண்மைதான் டிடி சார்....<br />கடந்து போயிற்று :)<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-63620231589075251872015-05-11T14:09:50.027+05:302015-05-11T14:09:50.027+05:30தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி நண்பரே!...தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி நண்பரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-49577435128240251912015-05-11T14:09:21.771+05:302015-05-11T14:09:21.771+05:30நன்றி ரூபன் அவர்களே!நன்றி ரூபன் அவர்களே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-53893364109299104672015-05-11T14:08:51.728+05:302015-05-11T14:08:51.728+05:30நன்றி முனைவர் ஐயா!நன்றி முனைவர் ஐயா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-9929360878422806442015-05-11T14:08:26.543+05:302015-05-11T14:08:26.543+05:30தங்களின் ரசனைக்கு நன்றி கரந்தையாரே!தங்களின் ரசனைக்கு நன்றி கரந்தையாரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-46175195281403412132015-05-11T14:07:38.988+05:302015-05-11T14:07:38.988+05:30வாருங்கள் நண்பரே!
வாருங்கள் நண்பரே!<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-53954691519163544982015-05-11T09:25:31.335+05:302015-05-11T09:25:31.335+05:30நாவிலொரு சோலை நறும்பூக்கள் வீசுகின்ற
காவியம் போன்ற...நாவிலொரு சோலை நறும்பூக்கள் வீசுகின்ற<br />காவியம் போன்றே கவிதைகளைக் - கேவி<br />அழுநெஞ்சோ டென்னில் அணைக்கின்றேன் உண்மை<br />தழுவும்நீ பாடும் தமிழ்!<br /><br />தேடக் கிடையாத் திரவியமே மனப்பாரம்<br />ஓடக் கிடைத்த ஒளிர்நிலவே - பாடத்தான்<br />இன்பம் உனையன்றி இவ்வுலகில் வேறுண்டோ?<br />அன்பெரிய நிற்கும் அகல்!<br /><br />ஆஹா என்னவென்று சொல்வேன் <br />கவியழகில் சொக்கி கண்ணீரில் மூழ்கி விட்டேன்<br />தவிக்கிறேன் மேலும் கேட்க தாரும் இனிய கவிகள். பதிவுக்கு நன்றி ! <br />வாழ்க வளமுடன் ...! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-9928931855462120572015-05-11T08:46:04.580+05:302015-05-11T08:46:04.580+05:30அய்யா,
வணக்கம்
தோண்டவரும் மணல்ஊற்றில் இனியமுதம் ...அய்யா, <br />வணக்கம் <br />தோண்டவரும் மணல்ஊற்றில் இனியமுதம் பாயும்<br /> தொல்லையெல்லாம் வெம்பனியாய்த் துவண்டோடி மாயும்<br />வேண்டவரும் வரமணைத்தும் விருந்தென்று கிட்டும்<br /> வெல்லமுடன் தீங்கனியும் சுவைபலவும் கூட்டும்<br />காண்பவரும் கண்டிங்கு களிப்புற்று போவர்<br /> காலமூன்றும் கண்களிலே வைத்துன்னை ஏற்பர்.<br />தீண்டிவரும் வான்திங்கள் மருந்திட்டு நாணும்<br /> தித்திக்க அவள்வருவாள் முகமலர்ந்தே காணும். <br /><br />படிக்கத் தோன்றியதை உங்கள் கவி சாயலில்.<br />நன்றி.<br />rajagopalanhttps://www.blogger.com/profile/17542324009034385682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-27543972383679941562015-05-10T22:42:54.323+05:302015-05-10T22:42:54.323+05:30காதல் வந்த பொழுது
காத்திருத்தல் விதியே
கனிய வேண்ட...காதல் வந்த பொழுது <br />காத்திருத்தல் விதியே<br />கனிய வேண்டிபொருத்திருத்தல்<br />காலம் இனிமையாக்கும்.<br /><br />நன்று சகோ..தம +1<br />UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-24853321603837113552015-05-10T21:01:59.339+05:302015-05-10T21:01:59.339+05:30நன்றுநன்றுjegatheezhttps://www.blogger.com/profile/07500765320661931344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-52503651293734729312015-05-10T19:39:42.594+05:302015-05-10T19:39:42.594+05:30** காட்டவறி யாக்கனவு கொண்டிமைகள் மூடும்!
கவிதை...** காட்டவறி யாக்கனவு கொண்டிமைகள் மூடும்!<br /> கவிதையதை அடித்துனது காலடியில் போடும்!***<br />உங்கள் கவிதைகள் படிப்பது கசல் பாடல்கள் கேட்பதை போல சொல்லதெரியாத சுகம், ஊணுயிர் மீட்டிச்செல்லும் இந்த ரசவாதம் எங்கு கற்றீர்கள் அண்ணா! வாஹ்....வாஹ்ரே வாஹ்!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com