tag:blogger.com,1999:blog-5838387952160133129.post6269198066128081368..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கும் அந்தக்கால டெக்னிக்.ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-31742897753913333662015-12-05T06:32:40.516+05:302015-12-05T06:32:40.516+05:30
வணக்கம்!
அமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் பதிவ...<br />வணக்கம்!<br /><br />அமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் பதிவை<br />இமைக்காமல் கற்றேன் இனித்து!<br /><br />நல்ல அமைச்சரை நாட்டோர் அறிந்துணர<br />வல்ல குறளே வழி!<br /><br />பாட்டரசர் கி. பாரதிதாசன் <br />தலைவர்: <br />கம்பன் கழகம் பிரான்சு <br />உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-32987414799726430312015-06-18T18:21:43.316+05:302015-06-18T18:21:43.316+05:30//முதல் குறள் எந்நிலையிலும் அரசனைக் கவிழ்க்க நினைய...//முதல் குறள் எந்நிலையிலும் அரசனைக் கவிழ்க்க நினையாத அமைச்சைத் தேடலாய் இருக்கிறது// - நன்றாகச் சொன்னீர்கள்! ஆனால், அடுத்து வரும் குறள்களிலுள்ள நற்குணங்கள் அனைத்தையும் ஒருவர் பெற்றிருந்தாலும், அரசன் வழி தவறுகிறான் என்பதறிந்தும் அவனை மாற்ற உதவாமல் போகிற இடத்திலேயே அவர் நல்ல குடிமகனுக்குரிய தகுதியை இழக்கிறார் என்பதே சிறியேனின் கருத்து. வள்ளுவப் பெருமான் பொறுத்தருள்க! :-)இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-36565506602765534782015-06-17T20:57:34.392+05:302015-06-17T20:57:34.392+05:30உண்மைதான் கவிஞரே நீங்கள் சொல்வது.
வருகைக்கும் கரு...உண்மைதான் கவிஞரே நீங்கள் சொல்வது.<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-75098827363137386632015-06-17T20:56:44.184+05:302015-06-17T20:56:44.184+05:30வணக்கம் ஆசானே!
தமிழ்ப்பதிவில் ஆங்கிலச் சொல்லாடலுக...வணக்கம் ஆசானே!<br /><br />தமிழ்ப்பதிவில் ஆங்கிலச் சொல்லாடலுக்கு வருந்துகிறேன்.<br /><br />திருடன் பெரியவனா காவலன் பெரியவனா என்றால் திருடன்தான் பெரியவன் என்பார்கள்.<br /><br />அதை நினைவூட்டுகிறது தங்கள் கருத்து.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-63030794057295202092015-06-17T20:51:35.694+05:302015-06-17T20:51:35.694+05:30பேராசிரியருக்கு வணக்கம்.
ஆபத்தில் என்னை மாட்டிவிட...பேராசிரியருக்கு வணக்கம்.<br /><br />ஆபத்தில் என்னை மாட்டிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிப் புறப்பட்டிருக்கிறீர்களோ..?:)<br /><br />பதிவின் மற்றபகுதிகள் உங்கள் கண்ணில் படவில்லையா?<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-44604759545962853092015-06-17T20:50:17.869+05:302015-06-17T20:50:17.869+05:30வணக்கம் சகோ.
திரு, ஞானப்பிரகாசன் ஐயா அவர்களுக்கான...வணக்கம் சகோ.<br /><br />திரு, ஞானப்பிரகாசன் ஐயா அவர்களுக்கான மறுமொழியில் சொல்லி இருக்கிறேன்.<br /><br />அவரது இரண்டாவது ஐயம் எனக்குத் தோன்றவில்லை.<br /><br />அமைச்சரைத் தேர்வு செய்ய முதல் மற்றும் முக்கியமான படி இந்த விசுவாசம் என்பது.<br /><br />மற்றறவை குறித்து இந்த அதிகாரத்தின் அடுத்தடுத்த குறளில் சொல்வார் வள்ளுவர்.<br /><br />இவை மாதிரித் தேர்வு போல இருக்கும் என நினைக்கிறேன்.<br /><br />மாதிரித் தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் முதன்மைத் தேர்வில் கேட்கப்படவேண்டியதில்லை.<br /><br />எனவே சோதனைகள் இதே போல இருககாது. இது மாதிரி இருக்கும் போல..!<br /><br />ஒருவேளை நிஜமாகவே எவனாவது இதுபோல் அரசனுக்கு எதிராக ஆள்சேர்க்க வந்தாலும், “ஐயோ அரசன் நம்மை அமைச்சனாக்கச் சோதிக்கறானோ என்னமோ” என்று யாருடனும் அவர்கள் சேர மாட்டார்கள் அல்லவா?<br /><br />இதனாலும் ஆள்பவனுக்கு நன்மைதானே:)<br /><br />எனவே வினாத்தாள் வெளியானாலும் அது நன்மைக்குத்தான் என்று அரசன் ஒருவேளை நினைக்கலாம்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் ரசனைக்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-41389802958417536042015-06-17T20:44:52.015+05:302015-06-17T20:44:52.015+05:30பேராசிரியர்க்கு வணக்கம்.
நீங்கள் சொன்னால் உண்மையா...பேராசிரியர்க்கு வணக்கம்.<br /><br />நீங்கள் சொன்னால் உண்மையாகத்தான் இருக்கும்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-3584212329496924522015-06-17T20:44:05.998+05:302015-06-17T20:44:05.998+05:30வணக்கம் ஐயா.
நீங்கள் சொல்வது சரிதான். இதுதான் அமை...வணக்கம் ஐயா.<br /><br />நீங்கள் சொல்வது சரிதான். இதுதான் அமைச்சரைத் தேர்தலின் முதற் படி.<br /><br />குடி, கல்வி, அறிவு எல்லாம் அடுத்தடுத்ததுதான்.<br /><br />தங்களின் வருகைக்கும் ஆழ்ந்த கருத்திற்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-3195225952313817032015-06-17T20:42:30.443+05:302015-06-17T20:42:30.443+05:30ஐயா வணக்கம்.
தங்களின் இரண்டாவது ஐயம் எனக்குத் தோன...ஐயா வணக்கம்.<br /><br />தங்களின் இரண்டாவது ஐயம் எனக்குத் தோன்றவில்லை. எனவே எழுதவில்லை.<br />நீங்கள் சொல்லும் போதுதான் இப்படி ஒரு வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. அமைச்சருக்கு உரிய தகுதிகளும் அரசருக்கு உரிய தகுதிகளும் திருக்குறளில் வெவ்வேறு அதிகாரங்களில் சொல்லப்படுகின்றன. இந்த அதிகாரம் தெளிந்து தெளிதல். அதாவது அரசன் தனக்குரிய அமைச்சனை எப்படித் தெரிந்து கொள்வது என்பது.<br />இதனை அடுத்து, குடி, பிறப்பு, குணம், கல்வி, சுற்றம், ஆய்வு போன்ற பல்வேறு குணங்களைக் கொண்டிருப்பவனாய்த் தேர்தல் வேண்டும் என அடுத்தடுத்து வரும் குறள் சொல்லும்.<br /><br />முதல் குறள் எந்நிலையிலும் அரசனைக் கவிழ்க்க நினையாத அமைச்சைத் தேடலாய் இருக்கிறது.<br /><br />அன்றும் இன்றும் உலகெங்கிலும் ஆள்வோர் பார்வையில் இதுதானே வேண்டப்பெறுவது? :))<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-63125320475505327542015-06-17T20:34:59.767+05:302015-06-17T20:34:59.767+05:30தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-70704143731059402262015-06-17T20:34:31.761+05:302015-06-17T20:34:31.761+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-66473689895135353472015-06-15T20:02:33.842+05:302015-06-15T20:02:33.842+05:30மிகவும் சிறப்பான கருத்தாடல் பாராட்டுகள்மிகவும் சிறப்பான கருத்தாடல் பாராட்டுகள்மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-23123132101123969792015-06-15T01:43:35.072+05:302015-06-15T01:43:35.072+05:30 வணக்கம் பாவலரே !
அன்று மனிதன் ஒருவன் மன்னனாய் இர... வணக்கம் பாவலரே !<br /><br />அன்று மனிதன் ஒருவன் மன்னனாய் இருந்தான் சோதனைகள் அவசியமாய் இருந்தது <br />இன்று மனித உருவங்கள்தானே அரசாளுது தற்போதைய நடைமுறை வார்த்தைகளில் சொல்லபோனால் ஜால்ரா அடிப்பவன் கடவுளை வணங்காவிட்டாலும் தலைவனை வணங்குபவன் இப்படி ஒரு சில தகுதிகளே போதும் அமைச்சுப் பதவிக்கு !<br /><br />நல்ல விளக்கம் நல்ல பதிவு <br />தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் <br />தமிழ் மணம் . கூடுதல் ஒரு வாக்கு சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-73037070694437047492015-06-15T00:51:28.745+05:302015-06-15T00:51:28.745+05:30ஆசானே! தமிழ் ஈர்க்கத்தான் செய்கின்றது. அதுவும் த...ஆசானே! தமிழ் ஈர்க்கத்தான் செய்கின்றது. அதுவும் தங்களின் தமிழ்! எனவே ஆங்கிலச் செருகல்கள் வேண்டாமே (அடைப்புக் குறிக்குள் கொடுத்துக் கொள்ளுங்கள்) அப்படியாவது நாங்களும் நல்ல தமிழைக் கற்போம் இல்லையா! நாங்கள் எங்கள் பதிவுகளில் பல ஆங்கிலச் சொற்களைத்தான் கையாளுகின்றோம் தமிழ் வார்த்தைகள் கிடைக்காமல்....எனவே தங்களது சீரிய தமிழ் பணி தொடர வேண்டுகின்றோம்.<br /><br />அக்கால அமைச்சர்களுக்கு இருந்த சோதனைகள் இப்போது இருந்தால் ஒருவர் கூடத் தேரமாட்டார்கள். ஜால்ரா போடுபவர்கள், காலில் விழுபவர்கள், சொத்து சேர்ப்பவர்கள் இவர்கள் தான் ஆட்சியில்...என்ன சொல்ல? வள்ளுவர் இருந்திருந்தால் குறள்களை மாற்றி அமைத்திருப்பார்....<br /><br />அப்படிக் கற்றிருந்தால், இதுபோல அவனைச் சோதிக்கும் போது, நம்மைச் சோதனை செய்யத்தான் இதெல்லாம் செய்கிறார்கள். இதை நம்பி நாம் மோசம் போய்விடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு அவன் தயாராய் இருக்க மாட்டானா..?’ என்பதே :)//<br /><br />இது எல்லாவற்றிற்கும் பொருந்தும்...காவல்துறையினர் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றால் எங்கெங்கு கேமாரக்கள் பொருத்டப்பட்டுள்ளது என்பதை அறிந்து வைத்திருப்பார்கள்...அது போல காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுக்கின்றார்கள் என்று செய்தித் தாள்கள் வெளியிடுவதால் திருடன் களும் அதைத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல நடந்து தப்பித்துவிடுவார்களோ....<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-21370110632832713142015-06-14T00:01:25.159+05:302015-06-14T00:01:25.159+05:30வணக்கம் ஆசானே,
எப்படியோ இன்றைய அரசியலை இடிப்பது என...வணக்கம் ஆசானே,<br />எப்படியோ இன்றைய அரசியலை இடிப்பது என்று இறங்கிவிட்டீர்கள்,,,,,,,,,,, தொடரட்டும், நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-70590896845190337212015-06-13T15:31:53.023+05:302015-06-13T15:31:53.023+05:30திரு ஞானப்பிரகாசம் அவர்கள் கூற்றை நானும் ஆமோதிக்கி...திரு ஞானப்பிரகாசம் அவர்கள் கூற்றை நானும் ஆமோதிக்கிறேன். இச்சோதனைகளின் அடிப்படை, தகுதியை விடவும் மன்னனுக்கு விசுவாசி யார் என்பதைக் கண்டுபிடிப்பதே. <br />ஆண்டாண்டு காலமாய் அமைச்சரைத் தேர்ந்தெடுக்க இவ்வழிமுறைகள் பின்பற்றப்படுவது அமைச்சர் பதவிக்குத் தகுதியுள்ள அனைவருக்கும் தெரியுமாதலால் இச்சோதனைகளில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தகுதியுடையவர்களாக இருந்து அவர்கள் அனைவரும் விசுவாசி போல் நடித்து அரசன் விரும்பும் ஒரே பதிலைச் சொன்னால் யாரைத் தேர்ந்து எடுப்பான் அரசன்? <br />அக்கால நிலையை இன்றைய நிலைமையோடு ஒப்பிட்டது நன்று. வள்ளுவர் அமைச்சரை வணங்கிய மறு கணம் அவர் முன்னாள் அமைச்சராகியிருப்பார் என்பதைப் பெரிதும் ரசித்தேன். <br />மெல்லிய நகைச்சுவையும் கிண்டலும் இழையோட பரிமேலகரின் உரையை விளக்கிய விதம் சுவாரசியமாயிருந்தது. தொடருங்கள் சகோ. த. ம. வாக்கு <br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-51067410802868931872015-06-13T10:52:42.411+05:302015-06-13T10:52:42.411+05:30வணக்கம் ஆசானே,
கண்டிப்பாய் இன்றைய பெரும்பாலான அம...வணக்கம் ஆசானே,<br /> கண்டிப்பாய் இன்றைய பெரும்பாலான அமைச்சர்கள் இந்த மாதிரி எல்லாம் சோதனைகள் இருக்கின்றன என்பதை அறிந்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.<br />என்ன இப்படி சொல்லிடீங்க, இதைவிடவும் பல சோதனைகள் இவர்களுக்கு உண்டு.<br />பயிற்சியும் உண்டு,<br />உண்மை, வள்ளுவரின் குறள் எக்காலத்தற்கும் பொருந்தும் என்பது,<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-11428884259715954652015-06-13T08:23:17.602+05:302015-06-13T08:23:17.602+05:30அமைச்சனாக வருபவன், அரசனுக்கு எக்காலத்திலும் துரோகம...அமைச்சனாக வருபவன், அரசனுக்கு எக்காலத்திலும் துரோகம் விளைக்க எண்ணாதவனாக இருக்கவேண்டும் என்ற கருத்தே இந்தக் குரலில் தெளிவாகச் சொல்லப்படுகிறது. மக்களுக்கு நன்மை செய்பவனாக அமைச்சன் இருக்கவேண்டும் என்ற கருத்து இதில் இல்லை. காரணம், அரசன் என்பவன், எப்போதும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவனகா இருக்கவேண்டும் என்ற அடிப்படை கருத்து, குரலில் பல இடங்களில் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுவிட்டது. (௨) என்ன ஒற்றுமை பாருங்கள்! இன்றைய ஆட்சியாளர்களும் இதே குறளைப் பின்பற்றித்தான் தங்களது அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்! வாழ்க வள்ளுவர் வழி அரசுகள்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-16570425927375488042015-06-12T21:21:28.276+05:302015-06-12T21:21:28.276+05:30அருமை ஐயா! வரலாற்றுப் பதிவாக மட்டுமின்றி நிகழ்கால ...அருமை ஐயா! வரலாற்றுப் பதிவாக மட்டுமின்றி நிகழ்கால இழிநிலையைக் கண்டிக்கும் அரசியல் பதிவாகவும் இது மிளிர்கிறது! அரிய இந்தத் தகவல்களுக்காக நன்றி!<br /><br />"அமைச்சர் என்பவர் படித்தவராகத்தானே இருப்பார்? அப்படிப்பட்டவர் இப்படிப்பட்ட சோதனைகளைப் பற்றித் தெரிவிக்கும் நூல்களையும் படித்திருக்க மாட்டாரா? மேற்படி சோதனைகளின்பொழுதே இவை வெறும் நாடகங்கள் என உணர்ந்து விட மாட்டாரா" என்று நீங்கள் கேட்டது போல, பதிவைப் படித்துக் கொண்டு வந்தபொழுது எனக்கும் அத்தகைய ஐயம் எழுந்தது. அமைச்சர் பதவிக்குச் சோதனைக்குள்ளாக்கப்படக்கூடியவர் படித்தவராக இருப்பார் என்கிற அளவுக்கு எனக்குத் தோன்றாவிட்டாலும், காலம் காலமாக இதே மாதிரி சோதனைகளே நடத்தப்பட்டு வந்தால், அவை வெளியில் தெரியாமல் இருக்குமா? அதுவும், அரசவையில் இருந்து அனுபவம் பெற்ற ஒருவருக்கு, இப்படிப்பட்ட சோதனைகளின் தொடக்கத்திலேயே, தன்னை அமைச்சர் பதவிக்காகச் சோதிக்கிறார்கள் எனப் புரிந்துவிடாதா என்று எனக்கும் ஐயம் ஏற்பட்டது. ஆனால், அது தவிர, இன்னோர் ஐயமும் எழுந்தது. அதையும் நீங்கள் பதிவில் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.<br /><br />அதாவது, முதல் சோதனையில் அரசன் அறம் வழுவி நடப்பதால் ஆட்சியை மாற்ற வேண்டும் எனவும், இரண்டாம் சோதனையில் அரசன் கருமியாக இருப்பதால் ஆட்சியை மாற்ற வேண்டும் எனவும் கூறப்படுகிறது. ஆக, இரண்டிலுமே அரசன் தகுதியில்லாதவனாக இருப்பதால்தான் ஆட்சியை மாற்ற வேண்டும் எனப்படுகிறது. அது தவறான குற்றச்சாட்டாக இருந்தால் அந்தச் சோதனையில் குறிப்பிட்ட நபர் அதற்கு ஒப்புக் கொள்ளாமல் இருப்பது சரி எனச் சொல்லலாம். ஒருவேளை அது சரியானதாக இருந்தால்...? அவர்களோடு அவர் கூட்டுச் சேர்ந்து கொள்வது சரிதானே? அப்படிப்பட்ட அமைச்சர்தானே நாட்டுக்குத் தேவை? அரசனுக்கு உண்மையாக இருப்பதை விட மக்களுக்கும், அரசுக்கும் நன்மையைச் செய்யும் அமைச்சர்தானே தகுதியானவர்?<br /><br />ஆக, இந்தச் சோதனைகள் நான்குமே அரசருக்கு நன்றியுள்ள ஒருவரை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கத்தானே தவிர, தகுதியானவரைத் தேர்ந்தெடுக்க அல்ல. சரிதானே ஐயா?இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-6756200142200675222015-06-12T19:55:43.172+05:302015-06-12T19:55:43.172+05:30அறச்சோதனை, பொருட்சோதனை, இன்பச்சோதனை, அச்சுறுத்தும்...அறச்சோதனை, பொருட்சோதனை, இன்பச்சோதனை, அச்சுறுத்தும்சோதனை <br />பரிமேலழகரின் உரை கண்டு வியந்தேன் ஐயா<br />சோதனைகள் எல்லாம்அமைச்சருக்குத்தான், அரசருக்கு அல்லவே<br />நன்றி நண்பரே<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-43402888608295370982015-06-12T19:53:37.296+05:302015-06-12T19:53:37.296+05:30அமைச்சனுக்குரிய நான்கு தகுதி அளவைகளை திருக்குறள் ...அமைச்சனுக்குரிய நான்கு தகுதி அளவைகளை திருக்குறள் வழி அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா.rajagopalanhttps://www.blogger.com/profile/17542324009034385682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-37179120417741390762015-06-12T17:56:12.354+05:302015-06-12T17:56:12.354+05:30வணக்கம் ஐயா.
இன்றெல்லாம் மருந்தினைவிட “போதைக்குத்...வணக்கம் ஐயா.<br /><br />இன்றெல்லாம் மருந்தினைவிட “போதைக்குத்” தான் ஈர்ப்பு அதிகமாக இருக்கிறது. <br /><br />பொதுவாகத் தமிழகத்தில், ஈர்ப்பு ஆங்கிலத்தின் மேல் இருக்கிறதா இல்லையா என்பதற்குத் தமிழகத்தில் புற்றீசல் போலப் பெருகிக் கிடக்கும் ஆங்கில வழிப் பள்ளிகளும், அதில் பயிலும் மாணவர்களும், அதில் சேர்க்கத் தவம் கிடக்கும் தமிழ்ப் பெற்றோர்களும் ஒருபுறமும், இன்னொரு புறம், இரண்டாம் தரமாகவும், ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும் மட்டும் உரியது என்று ஒதுக்கப்பட்ட, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ் வழிப் பள்ளிகளுமே சாட்சி.<br /><br />தமிழ் மொழி குறித்த என் நிலைப்பாட்டைக் கேட்கிறீர்கள் என்றால், ஆங்கிலம் கற்பிக்கும் வாய்ப்பு மட்டுமே கொண்ட ஒருவன், தனக்குரிய அரைகுறை அறிவோடு தமிழ் அறியத் தேடிய விடயங்களைப் பகிர்ந்துபோகும் இந்தத் தளத்திற்குத் தொடர்ந்து கருத்திடும் உங்களின் முடிவிற்கு அதை விடுகிறேன்.<br /><br />பொறுத்தாற்றுங்கள் என்று வேண்டியதும் மனது உறுத்தலினால்தான்.<br /><br />பரிமேலழகர் உரை அரசனுக்கு எக்காலத்திலும் மாறாத நம்பிக்கை உடையவனை, துரோகம் செய்யாதவனை, அமைச்சனாக்கத் தேடுதல் என்பதாகத்தான் எனக்குப் படுகிறது.<br /><br />தனக்குத் துணையாகக் கொள்ளும் அமைச்சர் முதலாயினார் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வள்ளுவன் இன்னோரிடத்தில் இப்படிக் கூறுவான்,<br /><br />இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன் <br />கெடுப்பா ரிலானுங் கெடும்.<br /><br />தனக்குத் துணையாகும் அமைச்சார் முதலியோர், தான் தவறும் நேரத்தில் இடித்துரைக்க வல்லராய் இருக்குமாறு அமைத்துக் கொள்ளாத அரசனை, அழிக்க வெளியிலிருந்து எந்தப் பகைவனும் வர வேண்டிதில்லை.<br /><br />என்ன செய்தாலும் துதிப்பாடும் அந்தக் கூட்டமே அவன் கெட்டொழிய காரணமாகிவிடும் என்று.<br /><br />பரிமேலழகரும் இவ்வண்ணம்தான் இங்கு உரை எழுதிப் போகிறார்.<br /><br />ஒருவேளை, ஜால்ரா அடிக்கும் ஆளை அமைச்சனாக்க அரசன் தேடுகிறான் என்று பரிமேலழகர் இங்கு உரைத்தால் மாறுகொளக் கூறல் என்னும் குற்றம் வந்துவிடும்.<br /><br />என்னைப் போன்றவர்கள் அவ்வாறு மாற்றிக் கூறலாம்.<br /><br />திருவள்ளுவரே தான் முற்கூறிய கருத்தை இன்னொரு இடத்தில் அதற்கு மாறுபடத் தோன்றுமாறு சில இடங்களில் அமைத்திருப்பார். <br /><br />ஆனால் பரிமேலழகரைப் போன்ற உரையாசிரியர்கள், ஒருபோதும் மூலநூல் ஆசிரியர் குற்றமுடையவர் என்று காட்ட முனைவதில்லை.<br /><br />அவர்கள் மாறுபட்டு அமையும் இடத்தில் எல்லாம் தர்க்க ரீதியான சமாதானங்களையே முன் வைத்துப் போகிறார்கள்.<br /><br />நூல் முழுதும் அதனோடு தொடர்புடைய செய்தியாவும் மனதிருத்தி உரை சொல்லி மூல நூலாசரியரையே சிற்சில இடங்களில் தாங்கிப் பிடிப்பவர்கள், மாறு கொளக் கூறல் என் பார்த்தவரை இல்லை.<br /><br />எனவே, ““அரசனுக்கு ஜால்ரா அடிக்கத் தகுதி உள்ள்வரே அமைச்சர் ஆகத் தகுதி உள்ளவர் என்பதே பரிமேலழகரின் உரையா.?“““<br />என்ற உங்களின் கேள்விக்கு, நான் அறிந்தவரை பதில் இல்லை என்பதே!<br /><br />உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் எப்பொழுதும்போல் தொடர்வதற்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-18034914402364796942015-06-12T17:50:07.932+05:302015-06-12T17:50:07.932+05:30ஆம் ஐயா.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...ஆம் ஐயா.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-29707662794239363652015-06-12T17:49:39.002+05:302015-06-12T17:49:39.002+05:30தங்களின் பார்வைக்கும் கருத்திற்கும் நன்றி திரு. தள...தங்களின் பார்வைக்கும் கருத்திற்கும் நன்றி திரு. தளிர். சுரேஷ்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-39918438406582819072015-06-12T17:49:07.101+05:302015-06-12T17:49:07.101+05:30வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வலிப்போக்கரே!வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வலிப்போக்கரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com