tag:blogger.com,1999:blog-5838387952160133129.post5901678369809723549..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: நாட்டு மருத்துவத்தின் நான்கு கூறுகள்: இவை இப்போதும் பொருந்தும்!ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-19632518533674630472015-05-27T16:05:11.384+05:302015-05-27T16:05:11.384+05:30மருத்துவம் குறித்து இன்றைக்கும் பொருந்தும் குணங்கள...மருத்துவம் குறித்து இன்றைக்கும் பொருந்தும் குணங்கள்தாம் அனைத்தும். நோயாளியிடத்தில் பொருள் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்ட உரையாசிரியர் நோயாளியிடம் பொருள் இருக்கிறதா என்று முதலில் அறிந்துகொள்ளவேண்டும் என்று மருத்துவருக்கு குறிப்பிடவில்லை. ஆனால் பெரும்பாலான மருத்துவர்களின் குணம் அதுவாகத்தான் இருக்கிறது. தமிழ்த் திரைப்படங்களில் சில காட்சிகளைப் பார்க்கமுடியும். நோயாளிக்கு இருக்கும் தீவிர நோய் பற்றி அவரைத் தவிர்த்து உறவுகளிடம்தான் தெரிவிக்கப்படும். ஆனால் மேலைநாடுகளில் முற்றிலும் நேரெதிர். நோயின் தன்மை அது சாதாரணமானதோ தீவிரமானதோ முதலில் நோயாளியிடம்தான் தெரிவிக்கப்படுகிறது. அவர் விரும்பினால் மட்டுமே மற்றவர்களிடம் தெரிவிக்கப்படும். நோயின் தன்மை அறிந்தால்தானே அந்நோயைத் தீர்க்கும் முயற்சியில் அவரால் ஒன்றிணைந்து செயல்படமுடியும் என்பதால் இது சரியான செயலென்றே எனக்கும் தோன்றுகிறது. தங்கள் பதிவால் பல புதிய செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது. நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-75320276437538552322015-05-27T08:29:49.999+05:302015-05-27T08:29:49.999+05:30ஐயா வணக்கம்.
நீங்கள் காட்டுகின்ற நிகழ்வு உண்மையில...ஐயா வணக்கம்.<br /><br />நீங்கள் காட்டுகின்ற நிகழ்வு உண்மையில் பாராட்டத் தக்கதுதான்.<br /><br />இதை ஆதுரன் மாட்டு அன்புடைமை என்று பரிமேலழகன் சொல்வதன் பால் படுத்த வேண்டும்.<br /><br />அன்புடைமையில் வள்ளுவன் சொல்வான்,<br /><br />“ அன்புடையார் என்பும் உரியர் பிறக்கு ”<br /><br />என்று.<br /><br />என்ன அன்புடையவன் அன்பு செலுத்துபவருக்காக எலும்பைத் தருவானா...?<br /><br />உயிரைத் தரலாம்.<br /><br />உடலைத் தரலாம்.<br /><br />அது என்ன எலும்பு...?<br /><br />என்று கேட்டால்.....!<br /><br />உயிர் போன பின் புதைத்தாலும், எரித்தாலும் அழியும் உடலில் கடைசியாய் நெடுங்காலம் நீடித்திருப்பது எலும்புதான்.<br /><br />அன்பும் அதுபோலத்தான் என்பதற்கான குறியீடே அது என நினைக்கிறேன்.<br /><br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-19615465528966687752015-05-27T08:23:51.268+05:302015-05-27T08:23:51.268+05:30மூல ஆசிரியர் கருதாதவை இவை என அறுதியிட்டுக் கூறமுடி...மூல ஆசிரியர் கருதாதவை இவை என அறுதியிட்டுக் கூறமுடியாதே ஐயா?<br /><br />அவருக்குள்ள அடிவரையறைகளில் அவர் இத்துணைக் கருத்தையும் தொகுத்துரைக்க முடியாது.<br /><br />அன்றியும் உரையாசிரியர்களின் பணி என்பது அவர்கள் காலத்தில் இருக்கின்ற செய்திகளை மூல நூலில் ஏற்புடைய இடத்தில் பொருத்திக் காட்டுவதாய் இருக்கிறது.<br /><br />இன்றைய ஆசிரியர்கள், விதிகளுக்கான எடுத்துக்காட்டுகளை நடைமுறையில் உள்ள உதாரணங்களில் இருந்து விளக்கினால் மாணவர்க்குப் புரிதல் எளிதாகும் என்று நினைப்பதைப் போல.<br /><br />எவ்வாறிருப்பினும் ஏழு எட்டு நூற்றாண்டிற்கு முன் தமிழகத்தில் இது போன்ற கருத்துகள் இருந்தன என்பதே வியப்புக்குரிய விடயமாக நான் கருதுகிறேன்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-72516278822348754162015-05-27T08:20:11.601+05:302015-05-27T08:20:11.601+05:30வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-74659741749730015012015-05-27T08:19:43.656+05:302015-05-27T08:19:43.656+05:30நீங்கள் சொல்வது உண்மைதான் ஆசானே!
எனக்கும் அத்துயர...நீங்கள் சொல்வது உண்மைதான் ஆசானே!<br /><br />எனக்கும் அத்துயர அனுபவம் உண்டு.<br /><br />வலையுலகில் மிக அறிவார்ந்த ஆளுமைகள் நிறைந்திருக்க இந்தத் தளத்தை நீங்கள் உயர்வாக எண்ணுவது என்மேல் நீங்கள் கொண்ட அன்பினால்!<br /><br />உங்களை எல்லாம் பார்க்க நான் கிடக்கின்ற பாதாளமும் உங்களின் உயரங்களும் எனக்குத் தெரியும்.<br /><br />உங்களைப் போன்றவர்களின் வருகை உவப்பூட்டுகிறது எனினும் பாராட்டு கூச்சமளிக்கிறது.<br /><br />இன்னும் பகிர வேண்டிய செய்திகள் நிறைய இருக்கின்றன.<br /><br />இப்பதிவிற்கு ஏதேனும் பாராட்டோ வாழ்த்தோ என்றால் அது பரிமேலழகனைச் சேர்வதாக..!<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-58823322908137896262015-05-25T20:00:32.760+05:302015-05-25T20:00:32.760+05:30ஐயா! சுவையான, காலத்திற்கேற்ற பதிவு!
மருத்துவருக்க...ஐயா! சுவையான, காலத்திற்கேற்ற பதிவு!<br /><br />மருத்துவருக்கு இருக்க வேண்டிய தகுதிகளுள் தாங்கள் முதலாவதாகக் குறிப்பிட்டிருப்பது மருத்துவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, மருத்துவ உதவியாளர் எனத் தாங்கள் குறிப்பிட்டுள்ள செவிலியர்களுக்கு இருப்பதாகவே தெரிகிறது. அண்மையில், 'எபோலா' எனும் வரலாறு காணாத கொடிய நச்சுயிரித் தாக்குதல் ஆப்பிரிக்க நாடுகளிலும் மேலை நாடுகள் சிலவற்றிலும் பரவியது நாம் அறிந்ததே. இதுவரை இந்த வையத்தைத் தாக்கிய எந்த ஒரு நச்சுயிரியையும் விடக் கொடுமையாக, பாதிக்கப்பட்டவரின் வியர்வை, கண்ணீர், எச்சில், குருதி, கழிவு என நோயாளியின் உடலிலிருந்து எல்லா வகையிலும் பரவக்கூடிய, தாக்கினால் சாவு உறுதி என்று அறியப்படுகிற இந்த நோயால் தாக்கப்பட்டவர்களைக் கவனித்துக் கொள்ளும் செவிலியர்கள் பலருக்கும் இந்த நோய் பரவுகிறது. நோயாளிகளை அணுகுவதால்தான் அஃது அவர்களுக்குப் பரவுகிறது என்றறிந்தும் இன்றும் பல செவிலியர்களும் மருத்துவர்களும் அந்தச் சேவையைத் தொடரவே செய்கிறார்கள் என்பது திகைக்க வைக்கிற, கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிற செய்தி.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-1105583688190890092015-05-24T10:02:55.871+05:302015-05-24T10:02:55.871+05:30தங்கள் சிறந்த இலக்கியப் பதிவை எனது தளத்திலும் பகிர...தங்கள் சிறந்த இலக்கியப் பதிவை எனது தளத்திலும் பகிர்ந்துள்ளேன்.<br />https://mhcd7.wordpress.com/2015/05/24/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/<br />மிக்க நன்றி.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-29252499132296156832015-05-23T16:49:48.169+05:302015-05-23T16:49:48.169+05:30மூல ஆசிரியர் கூறாத பல செய்திகளை உரையாசிரியர்கள் நி...மூல ஆசிரியர் கூறாத பல செய்திகளை உரையாசிரியர்கள் நினைக்கிறார்கள். இது யாருக்குப் பெருமை சேர்க்க?. நம் பதிவுலகிலும் சில அப்ஸ்ட்ராக்ட் கருத்துக்களுக்கு பலரும் அவரவர் பார்வையில் கருத்து கொள்வதைப் பார்க்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-14085623027328695722015-05-23T16:32:31.210+05:302015-05-23T16:32:31.210+05:30நோயாளிக்கு, மருத்துவருக்கு, மருந்துக்கு, மருத்துவ ...நோயாளிக்கு, மருத்துவருக்கு, மருந்துக்கு, மருத்துவ உதவியாளனுக்கு என்று ஒவொருவருக்கும் நான்கு கூறுகளை சொல்லியிருப்பது அருமை. இன்றைய மருத்துவ உலகுக்கு தேவையான் தகவல்.<br /><br />த ம 13S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-48704862640207451312015-05-23T09:49:53.434+05:302015-05-23T09:49:53.434+05:30அட! வள்ளுவர் "பெருமகனார்" தான்.....ஐயனை...அட! வள்ளுவர் "பெருமகனார்" தான்.....ஐயனைப் பற்றி எந்த ஐயமும் இல்லை! எல்லாமே இக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய ஒன்றுதான்.....ஆசானே உங்களுக்கு எங்கள் வணக்கங்கள்! எப்படி ஐயா இப்படிக் குறிப்பெடுத்து எழுதித் தள்ளுகின்றீர்கள் (எங்கள் சிற்றறிவிற்குள்). !!!!! வலைத்தளங்களிலேயே மிக உயர்வான ஒரு வலைத்தளம் என்றால் அது உங்களதும்! <br /><br />ம்ம்ம் இப்போது பதிவிற்கு....பாருங்கள் மருத்துவனிடம் செல்ல பணம் வேண்டும் என்று வள்ளுவர் சொல்லி இருப்பது....எத்தனை உண்மை! இப்போதெல்லாம் சொத்தையே அல்லவா கொடுக்க வேண்டி இருக்கின்றது... நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.....அனைத்துமே மிகவும் பொருந்தும்...ஆனால் மருத்துவரைப் பற்றியும் அவருக்கு உதவுபவர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளது இப்போது நடை முறையில் இல்லாமல் அரிதாகிப் போனது வேதனையான விடயம்! குறித்து வைத்துக் கொண்டோம்...ஆசானே! தவறில்லை தானே...எங்கள் இடுகைக்கு உங்களைச் சுட்டிக் காட்டத்தான்.....நீங்கள் இலக்கியத்திலிருந்து எடுத்துக்காட்டுகள் காட்டுகின்றீர்கள்...நாங்கள் சும்மானாலும் இதைப் பற்றி எழுதி வைத்துள்ளோம்....<br /><br />மிக மிக அருமையான பதிவு ஆசானே! பாராட்டுகள், வாழ்த்துகள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-8461985457725508872015-05-23T08:49:43.848+05:302015-05-23T08:49:43.848+05:30“ இல்லாத தேதும் இதன்பால் இல” என்பது உண்மைதான் டிடி...“ இல்லாத தேதும் இதன்பால் இல” என்பது உண்மைதான் டிடி சார்.<br /><br />வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-85625772261377460852015-05-23T08:48:52.666+05:302015-05-23T08:48:52.666+05:30வாருங்கள் கரந்தையாரே..!
இவை பற்றிய செய்திகளும் தி...வாருங்கள் கரந்தையாரே..!<br /><br />இவை பற்றிய செய்திகளும் திருக்குறளில் உண்டு.<br /><br />மரபார்ந்த பல விடயங்களை நாம் அறியத் தவறுகிறோம்.<br /><br />அதற்கென உள்ள கடுடையும், அதை எளிமைப்படுத்தி வழங்குவோர் அருகியமையும்தான் நம்மால் அவற்றை அணுக இயலாமைக்குக் காரணம்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-52062142326414086962015-05-23T08:46:56.312+05:302015-05-23T08:46:56.312+05:30உள்ளம் உவக்கும் உயரிய‘உம் செந்தமிழை
அள்ளிக் கொடுத்...உள்ளம் உவக்கும் உயரிய‘உம் செந்தமிழை<br />அள்ளிக் கொடுத்தே அமைகின்றீர் - வெள்ளமெனப்<br />பாய்ந்தோடும் வெண்பாக்கள் பார்ப்பவரைச் உள்ளிழுத்துச்<br />சாய்ந்தாடும் சாகா தது.<br /><br /><br />வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-80642620135283439432015-05-23T08:09:50.346+05:302015-05-23T08:09:50.346+05:30குறள்களில் இல்லாதது எது...? அற்புதமான விளக்கங்கள்....குறள்களில் இல்லாதது எது...? அற்புதமான விளக்கங்கள்... நன்றி...<br /><br />பாராட்டுகள்...<br /><br />விரைவில் சந்திப்போம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-17551828669501487242015-05-23T06:55:12.168+05:302015-05-23T06:55:12.168+05:30அக்காலத்திலேயே எப்படி உணர்ந்து எழுதியிருக்கிறார் வ...அக்காலத்திலேயே எப்படி உணர்ந்து எழுதியிருக்கிறார் வள்ளுவர்<br />இது எக்காலத்திற்கும் பொருந்த வேண்டிய செய்திதான் ஆனாலும்<br />இன்று மருத்துவம் வணிகமயமாகிவிட்டதே<br />ஒர மருந்து பல நோய்களைப் போக்கக் கூடியதாக இருக்க வேண்டும்<br />என்ன ஒரு உயரிய சிந்தனை?<br />ஆனர்ல் இன்று ஒரு மருந்து பல வித <br />புதுப் புது பிரச்சனைகளை ( சைடு எஃபெக்ட்) அல்லவா உருவாக்குகிறது <br />நன்றி நண்பரே<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-22134444699939668452015-05-23T05:10:06.064+05:302015-05-23T05:10:06.064+05:30
ஐயா வணக்கம்!
மருந்தென்னும் இப்பதிவில் வண்ணத் தமி...<br />ஐயா வணக்கம்!<br /><br />மருந்தென்னும் இப்பதிவில் வண்ணத் தமிழை<br />விருந்தென்னும் வண்ணம் விளைத்தீர்! - பெருங்கவியே!<br />உண்டு களித்தோம்! உயர்ந்த நெறிமுறையைக்<br />கண்டு களித்தோம் கமழ்ந்து!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-37051207859662202592015-05-22T21:18:08.973+05:302015-05-22T21:18:08.973+05:30தங்களின் கருத்தினுக்கும் தொடர்வதற்கும் நன்றி சகோ.தங்களின் கருத்தினுக்கும் தொடர்வதற்கும் நன்றி சகோ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-53990479645663876122015-05-22T21:16:10.586+05:302015-05-22T21:16:10.586+05:30தங்களின் வருகைக்கும் எப்பொழுதும் ஊக்கமூட்டிப் போவத...தங்களின் வருகைக்கும் எப்பொழுதும் ஊக்கமூட்டிப் போவதற்கும் நன்றி முனைவர் ஐயா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-34455378252105597202015-05-22T21:14:56.577+05:302015-05-22T21:14:56.577+05:30அது உங்கள் விருப்பம் பகவானே:)
அது உங்கள் விருப்பம் பகவானே:)<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-35114314061319758512015-05-22T21:14:27.273+05:302015-05-22T21:14:27.273+05:30தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரூப...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரூபன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-15980710539509927172015-05-22T21:11:59.565+05:302015-05-22T21:11:59.565+05:30நீங்கள் சொல்வது உண்மைதான்.
“ நோயற்ற வாழ்வே குறைவற...நீங்கள் சொல்வது உண்மைதான்.<br /><br />“ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பதன் மறுதலை “ நோயுற்ற வாழ்வு குறைவுற்ற செல்வம் ” என்பதுதான்.<br /><br />பரிமேலழகரின் உரை நுட்பமானது.<br /><br />வாசிக்க வாசிக்க வியக்க வைப்பது.<br /><br />நான் வெறுமனே அதைப் பகிர்ந்து போகிறேன். அவ்வளவே.<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-26171866446500092002015-05-22T21:09:58.994+05:302015-05-22T21:09:58.994+05:30நன்றி ஐயா.நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-19387466669726689442015-05-22T21:08:26.260+05:302015-05-22T21:08:26.260+05:30வணக்கம் அம்மா.
ஒருகாலத்தில் படிக்கக் கசந்தது பின்...வணக்கம் அம்மா.<br /><br />ஒருகாலத்தில் படிக்கக் கசந்தது பின்பு உவப்பாயிற்று.<br /><br />யாப்பினைப் போலவே திருக்குறளும்.<br /><br />பரிமேலழகரின் பல கருத்துகளுள் எனக்கு முரண்பாடுண்டு.<br /><br />ஆனால் அவர் ஆய்ந்துரைப்பதுபோல் குறளை விரித்துரைத்தார் இல்லை.<br /><br />ஒரு உரை நூல் அரங்கேற்றப்பட்டது என்றால் அது திருக்குறளுக்குப் பரிமேலழகரின் விருத்திதான்.<br /><br />சிக்கல் என்னவென்றால், அவர் தமிழை இன்று உணர மிகச் சிரமப்பட வேண்டி இருக்கிறது.<br /><br />வை.மு,கோபாலகிருஷ்ணமாசாரியார் போன்றவர்கள் விளக்கி இருந்தாலும் கூட அவை ஓரளவிற்குத்தான் பழந்தமிழ் வாசிப்பனுபவம் உள்ளோர்க்கும் விளங்குகின்றன.<br /><br />இது போன்ற பழைய இலக்கண இலக்கியங்களுக்கு உள்ள உரைகள் தமிழறிஞர்களால் இன்றை தமிழில் எழுதப் பட வேண்டும்.<br /><br />ஏனெனில் அது தமிழென்றாலும் புரிதல் அடிப்படையில் பார்த்தால் இன்னொரு மொழி போன்றே இருக்கும்.<br /><br />ஏதோ எனக்குத் தெரிந்ததைத் தவறிருப்பினும் செய்து போகிறேன். (கூடுமானவரை தவறிருக்கக் கூடாது என்னும் கவனத்துடன்..)<br /><br />பலனிருக்கிறது என்றால் மகிழ்ச்சிதானே :))<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-28154023342849372682015-05-22T21:01:32.498+05:302015-05-22T21:01:32.498+05:30சென்ற பதிவில் உங்களின் பின்னூட்டம்தான் இதைப் பதிவி...சென்ற பதிவில் உங்களின் பின்னூட்டம்தான் இதைப் பதிவிடச் சொன்னது பேராசிரியரே!<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.<br /><br />இப்போதென்றால் நாடி பற்றிக் கூறி அடுத்த பதிவிற்குச் செய்தியைத் தருகிறீர்களே.. :))<br /><br />நாடுவோம்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-50033917484398491052015-05-22T20:59:36.988+05:302015-05-22T20:59:36.988+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com