tag:blogger.com,1999:blog-5838387952160133129.post584685058860651825..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: காதல் நிறைவேறுமா என்பதை அறியப் பழந்தமிழ்ப்பெண்கள் செய்த சோதனை!ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-7341089629700616972015-12-07T16:26:42.503+05:302015-12-07T16:26:42.503+05:30சுவையான பதிவு! இதைப் படிக்கும்பொழுது இயக்குநர் மணி...சுவையான பதிவு! இதைப் படிக்கும்பொழுது இயக்குநர் மணிரத்னம் அவர்களின் 'ரோஜா' திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அதில் மறுநாள் தன் அக்காவைப் பெண் பார்க்க வரும் அரவிந்த்சாமி அவளை மணக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பிள்ளையார் முன் வட்டம் போட்டுப் பார்ப்பார் மதுபாலா. இது போல் சிறு சிறு வட்டங்கள் கொண்ட வட்டமில்லை. ஒரே வட்டம். ஆக, அண்மைக்காலம் வரையிலும் கூட இப்படிப்பட்ட பழக்கங்கள் இருந்தின்றனவோ?இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-34473282676851715972015-12-05T20:30:16.292+05:302015-12-05T20:30:16.292+05:30என்ன அழகான பாடல்? பிழைப்பின் பிழைபாக்கு அறிந்து அ...என்ன அழகான பாடல்? பிழைப்பின் பிழைபாக்கு அறிந்து அழகான சொற்றொடர்! கூடல் இழைத்தல் இதுவரை தெரியாத செய்தி. அருமையான, அழகான பாடலை நயம்பட எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-58090705544152059162015-12-05T10:43:41.514+05:302015-12-05T10:43:41.514+05:30அப்பப்பா இந்தக் காதல் எந்தக் காலத்திலும் பாடாய்ப் ...அப்பப்பா இந்தக் காதல் எந்தக் காலத்திலும் பாடாய்ப் படுத்தி தான் இருக்கிறது ம்..ம் பாவம் எத்தனை காதலர்கள் அல்லலுற்றிருப்பர்கள் வாழ்நாளில் நினைக்கவே ரோம்ப வேதனையாக உள்ளது. நான் அறிய மருதாணி இட்டு யாருக்கு நன்றாக சிவக்கிறதோ அவர் மீது கணவருக்கு அதிக காதல் இருக்கும் என்று சொல்வார்கள். ஆண்பிள்ளையா பெண் பிள்ளையா பிறக்கும் என்று பார்க்க மோதிரத்தை நூலில் கட்டி உள்ளங்கையில் பிடிப்பார்கள் அது மெல்ல ஆடத் தொடங்கும் அது எப்படி ஆடுகிறது என்பதை வைத்துச் சொல்வார்கள். வட்டமாக ஆடினால் பெண் என்றும் நீள் பக்கமாக ஆடினால் ஆண் என்றும் சொல்லி விளையாடுவார்கள். சிறுவர்களாக இருக்கும் போதே ஏதோ சிறு ஞாபகம். சரியாகச் சொல்கிறேனோ தெரியலை. இன்றைய நவீன காலத்தில் எல்லாமே மாறித் தான் விட்டது. <br />கூடல் இழைத்தல், பிழைப்பாக்கு புதிய சொற்கள் அறிந்தேன். <br /><br />பாடலும் விளக்கமும் அருமை வழமை போலவே. <br /><br />பதிவுக்கு நன்றி ! தொடர்கிறேன் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-33573552083256581902015-12-03T21:42:48.434+05:302015-12-03T21:42:48.434+05:30வணக்கம் பாவலரே!
நீங்கள் சொல்வது உண்மைதான்.
தங்கள...வணக்கம் பாவலரே!<br /><br />நீங்கள் சொல்வது உண்மைதான்.<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் தொடர்ச்சிக்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-70782968857676216172015-12-03T21:40:54.299+05:302015-12-03T21:40:54.299+05:30வணக்கம் சகோ.
அகிலன் மரபிலக்கியம் படித்தவர். மரபுக...வணக்கம் சகோ.<br /><br />அகிலன் மரபிலக்கியம் படித்தவர். மரபுக் கவிதைகளை எழுதும் ஆற்றல் பெற்ற நாவலாசிரியர். அங்கிருந்துதான் இதற்கான சரடை எடுத்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.<br /><br />விளையாட்டு நம்பிக்கையாவதும் நம்பிக்கை விளையாட்டாவதும் காலத்தின் கைகளில் இருக்கின்றன.<br /><br />தங்களின் வருகைக்கும் தொடர்புடைய தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-60475491248987406192015-12-03T21:37:16.455+05:302015-12-03T21:37:16.455+05:30நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
பிரச்சினை நாம் ...நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.<br /><br />பிரச்சினை நாம் நம்புகிறோமா இல்லையா என்பதைப் பொருத்ததுதான்.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-37085982134768269352015-12-03T21:33:56.233+05:302015-12-03T21:33:56.233+05:30எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றிருப்பவர்களி...எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றிருப்பவர்களின் கைக்குக் கிடைப்பது எதுவானாலும் கொழுக்கொம்புதான்.<br /><br />தங்களின் வருகைக்கும் முதற்கருத்திற்கும் நன்றிகள்.<br /><br />தொடர வேண்டுகிறேன்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-34624772813386588242015-12-03T21:13:59.424+05:302015-12-03T21:13:59.424+05:30தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-7840523579138951082015-12-03T21:08:56.188+05:302015-12-03T21:08:56.188+05:30ஐயா வணக்கம்.
பொலிந்த கருத்திற்குள் பொங்குதமிழ் சே...ஐயா வணக்கம்.<br /><br />பொலிந்த கருத்திற்குள் பொங்குதமிழ் சேர்த்து<br />நலிந்த மரபென்னும் நாற்றும் - வலிமையுறப் <br />பெய்தமழை செய்தபணி! நெய்தகவி எய்துபுகழ்<br />மெய்யுவகை கொள்ளவெழு மே!<br /><br />தங்களின் வருகைக்கும் வெண்பாப் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-56273639069415894662015-12-03T20:52:54.184+05:302015-12-03T20:52:54.184+05:30அண்ணா வணக்கம்.
முதலில் உங்களின் வருகைக்கும் கருத்...அண்ணா வணக்கம்.<br /><br />முதலில் உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சியும் நன்றியும்.<br /><br />““““““““““தன் காதல் ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற ஆர்வத்தைவிட ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் ? என்ற பயத்தினாலேயே தாமதப்பட்ட அல்லது ஒரு தலையாய் முடிந்துவிட்ட காதல்கள் நம் சமூகத்தின் சங்க காலம் தொடங்கி இன்றுவரை பல உண்டு ! ““““““““““““““““““““““<br /><br />அனுபவித்தவரை உள்ளே சுழற்றி விழுங்கிவிடும் அற்புத வரிகள் இவை.<br /><br />வழக்கம்போலவே எண்ணங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிபோல என் மனதைப் பிரதிபலித்துப் போயிருக்கிறது உங்கள் பின்னூட்டம்!<br /><br />அதற்காய் என்றும் நன்றியுண்டு.<br /><br />நீங்கள் தொடர்ந்து எழுதாமல் இருக்கிறீர்களே என்ற வருத்தம் எப்போதும் எனக்கு உண்டு.<br /><br />தொடருங்கள் அண்ணா.<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-52911063401812081112015-12-03T20:45:21.404+05:302015-12-03T20:45:21.404+05:30ஐயா வணக்கம்.
பதிவின் வழிவந்த பாசத்தின் அன்பின்
நி...ஐயா வணக்கம்.<br /><br />பதிவின் வழிவந்த பாசத்தின் அன்பின்<br />நிதியை நினைக்குமென் நெஞ்சில் - உதிக்கின்ற<br />பின்னப் பதிவுமும் பின்னூட்ட வெண்பாவால்<br />கன்னலெனச் செய்தீர் கவி!<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-50336689904987345652015-12-03T20:34:18.244+05:302015-12-03T20:34:18.244+05:30வருகைக்கும் தாங்கள் படித்ததை நினைவு கூர்ந்ததற்கும்...வருகைக்கும் தாங்கள் படித்ததை நினைவு கூர்ந்ததற்கும் மிக்க நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-36750378922258964742015-12-03T20:32:30.751+05:302015-12-03T20:32:30.751+05:30மூடிய மனங்களுக்கு இதுபோன்ற நம்பிக்கைகள் செய்யும் ...மூடிய மனங்களுக்கு இதுபோன்ற நம்பிக்கைகள் செய்யும் உதவி பெரிது வலிப்போக்கரே!<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-66237598785577284982015-12-02T18:55:54.282+05:302015-12-02T18:55:54.282+05:30வணக்கம் பாவலரே !
அழகான கதையோடு ஒரு பாடலை விளக்கிய...வணக்கம் பாவலரே !<br /><br />அழகான கதையோடு ஒரு பாடலை விளக்கிய விதம் அருமை ஆனால் அந்தக்கால ஆணும் பெண்ணும் பட்ட வேதனைகள் இப்போ காணமுடியாதே உடன் பதில் ஆம் என்றால் தொடரும் இல்லையேல் இடறும் ...நவீனம் மலிந்துவிட்டதே !<br /><br />மிக அருமை பாவலரே தொடர வாழ்த்துக்கள் நானும் தொடர்கிறேன் நன்றி <br />வாழ்கவளமுடன் <br />தம +1சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-8867325448067384272015-12-02T15:27:55.092+05:302015-12-02T15:27:55.092+05:30பேராசிரியர்க்கு வணக்கம்.
வான், பான், பாக்கு எனும்...பேராசிரியர்க்கு வணக்கம்.<br /><br />வான், பான், பாக்கு எனும் வினையெச்ச வாய்பாடுகளை இடைச்சொல் என்று வேண்டுமானால் சொல்லலாம்.<br /><br />இஃதெவ்வாறு இடைநிலை ஆகும்?<br /><br />நன்றி<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-40153948175233963432015-12-02T12:37:53.073+05:302015-12-02T12:37:53.073+05:30வணக்கம் ஐயா,
வான், பான் அல்ல,
பாக்கு மட்டும் என...வணக்கம் ஐயா,<br /><br />வான், பான் அல்ல, <br />பாக்கு மட்டும் என்று சொன்னேன். <br /><br />நன்றி ஐயாbalaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-14105443156965661452015-12-02T06:37:45.963+05:302015-12-02T06:37:45.963+05:30ஆஹா.. அற்புதமான பாடலும் விளக்கமும். கூடல் இழைத்தல்...ஆஹா.. அற்புதமான பாடலும் விளக்கமும். கூடல் இழைத்தல், பிழைபாக்கு போன்ற புதிய சொற்கள் அறிந்தேன். மிகவும் நன்றி விஜி சார். அகிலன் அவர்கள் எழுதிய கயல்விழி நாவலில் இதுபோல் ஒரு நிகழ்வு வரும். பல வருடங்களுக்கு முன் படித்தபோது இவ்வளவு விரிவாகப் புரியவில்லை.. வெறுமனே ஒரு வட்டம் என்றே நினைத்திருந்தேன். காதலில்லா அப்பருவத்தில் நம்மாலும் அப்படியெல்லாம் செய்யமுடிகிறதா என்று விளையாட்டாய் கண்களை மூடி மணலில் வட்டமிட்டுப் பார்த்த நினைவுகள்.. இப்போது முறுவல் வரவழைக்கின்றன. பின்னாளில் அந்நாவல் திரைப்படமானபோது (மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்) இக்காட்சியும் அதில் இடம்பெற்றது என்று நினைவு. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-81569341150127089792015-12-02T05:56:43.850+05:302015-12-02T05:56:43.850+05:30ஐயா வணக்கம்.
தங்களின் வருகைக்கும் இனிய கருத்துகளு...ஐயா வணக்கம்.<br /><br />தங்களின் வருகைக்கும் இனிய கருத்துகளுக்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-75737498461431695172015-12-02T05:55:13.208+05:302015-12-02T05:55:13.208+05:30தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரூபன்...தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரூபன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-52173436758212104622015-12-02T05:54:02.102+05:302015-12-02T05:54:02.102+05:30தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-27381662319648374152015-12-02T05:52:01.993+05:302015-12-02T05:52:01.993+05:30தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் ரசனைக்கும் மிக்...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் ரசனைக்கும் மிக்க நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-70349311812285011812015-12-02T05:50:41.533+05:302015-12-02T05:50:41.533+05:30வணக்கம் பேராசிரியரே!
முதலில் தங்களின் பாராட்டிற்க...வணக்கம் பேராசிரியரே!<br /><br />முதலில் தங்களின் பாராட்டிற்கு நன்றி.<br /><br />“““““காலம் காட்டும் இடைநிலைகள், இன்று வழக்கில் இல்லை,,,,“““““????<br /><br />புரியவில்லை.<br /><br />காலம்காட்டும் இடைநிலை இல்லாமல் வினைமுற்றுகள் தமிழில் உண்டா என்ன?<br /><br />இருக்கின்றன என்பதிலேயே இருக்கின்றதே..!<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-49067848237344322962015-12-02T05:46:52.624+05:302015-12-02T05:46:52.624+05:30‘இது போன்ற பாடல்களால்தான் என் பதிவுகளை ஏதோ எழுதிக...‘இது போன்ற பாடல்களால்தான் என் பதிவுகளை ஏதோ எழுதிக் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறேன்’ என்பதே இன்னும் சரியாக இருக்கும் ஐயா.<br /><br />தங்கள் வருகைக்கும் என்மேல் கொண்ட அன்பிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-64020022755435400362015-12-02T05:42:54.794+05:302015-12-02T05:42:54.794+05:30வருக கவிஞரே!
தங்களின் வருகையும் முதல் கருத்தும் ...வருக கவிஞரே!<br /><br />தங்களின் வருகையும் முதல் கருத்தும் காண மகிழ்வு.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-5129979831544074562015-12-02T01:40:40.456+05:302015-12-02T01:40:40.456+05:30இது போன்ற பாடல்களால் இனிமையான தமிழ் உங்கள் பதிவுகள...இது போன்ற பாடல்களால் இனிமையான தமிழ் உங்கள் பதிவுகளால் உயிர் பெறுகிறது அண்ணா..<br />இன்றும் காதல் உண்டா இல்லையா என்று அறிய பல அறிவியல் ஆதாரமற்ற செயல்களைச் செய்து பார்ப்பது வழக்கில் இருக்கிறதே...மனிதன் உள்ள வரை இவ்வழக்கங்களும் இருக்கும். :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com