tag:blogger.com,1999:blog-5838387952160133129.post4628534508396461009..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: 13 ஆம் நூற்றாண்டின் வீட்டில் விஷம் செய்வதற்கான குறிப்பு.ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-7251667519117708632016-10-05T02:21:29.962+05:302016-10-05T02:21:29.962+05:30Nalla pathivu valluvan kulathil piranthatharku per...Nalla pathivu valluvan kulathil piranthatharku perumai kolgiren SNAYARhttps://www.blogger.com/profile/16354719170353287074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-92140382688623544202016-06-24T15:36:04.774+05:302016-06-24T15:36:04.774+05:30நல்ல பதிவிற்கு நன்றி.
நான் கேள்விப் பட்டவை
வெற்றில...நல்ல பதிவிற்கு நன்றி.<br />நான் கேள்விப் பட்டவை<br />வெற்றிலையுடன நல்லெண்ணை நஞ்சு<br />மீனுடன் தயிர் சாப்பிட தோல்நோய் வரும்<br />பலாச்சுளையை தேனில் நனைத்து சாப்பிடுதல் நன்று. அதிரசம் நெய்யில் தொட்டு சாப்பிடுதல் நல்லது<br />மற்றவை மற்றவர்கள் பதிவிட்டுள்ளார்கள். மட்டற்ற மகிழ்ச்சிrajendranhttps://www.blogger.com/profile/02424216622798302725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-76437233118401181212016-06-21T14:59:09.335+05:302016-06-21T14:59:09.335+05:30நம்பாதவர்கள் பரீட்சித்துப் பார்க்கலாம். விளைவுகளுக...நம்பாதவர்கள் பரீட்சித்துப் பார்க்கலாம். விளைவுகளுக்கு அடியேன் பொறுப்பில்லை.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-27105023232765161862015-05-27T15:41:36.393+05:302015-05-27T15:41:36.393+05:30எவ்வளவு நுட்பமான தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன இருவ...எவ்வளவு நுட்பமான தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன இருவரிக் குறளுள். தேர்ந்த உரையாசிரியர்கள் இல்லாவிடில் அத்தகவல்கள் நம்மைச் சேராமலேயே போயிருந்திருக்கும். உரையாசிரியர்கள் மட்டும் போதுமா? தெளிவாக ஒரு குழந்தைக்கு சொல்லித்தருவது போல் பொறுமையாக அழகாக வரிக்கு வரி விளக்கம் அளித்த தங்களுக்கு மிக்க நன்றி. பல பயனுள்ள தகவல்கள் பதிவின் மூலமும் சளைக்காத பின்னூட்டங்கள் மூலமும் அறிந்துகொண்டேன். நன்றி விஜி சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-61962713319194874872015-05-25T19:46:21.978+05:302015-05-25T19:46:21.978+05:30மிக அருமையான பதிவு ஐயா! குறள் அளவிலேயே அதன் உரையும...மிக அருமையான பதிவு ஐயா! குறள் அளவிலேயே அதன் உரையும் எழுதிய சிறப்புடையவர் மு.வ அவர்கள் என்பர். சுஜாதா அவர்கள் இன்னும் சுருக்கி ஒவ்வொரு குறட்பாவின் கருப்பொருளை மட்டும் உரையாகத் தந்தார். இவற்றையெல்லாம் பார்த்துச் சுருங்கச் சொல்லுதலே சிறப்பு என்று ஆணித்தரமாக நம்பியிருந்தேன். மூலமே இரண்டடியில் இருக்கும்பொழுது அதற்குப் பத்தி பத்தியாக விளக்கம் தருவது அதிகப்பிரசங்கித்தனம் என்றும் நினைத்திருந்தேன் இந்த அதிகப்பிரசங்கி! ஆனால், குறட்பாவின் உள்ளார்ந்த பொருளை முழுமையாக வெளிக் கொண்டு வரும் விதத்தில் எப்படியெல்லாம் அந்தக் காலத்தில் உரைகள் எழுதியிருக்கிறார்கள் என்று உரைக்கச் சொன்னீர்கள். நன்றி! அதிலும் தலைப்பு வழக்கம் போலவே அபாரம்!<br /><br />இது பற்றி எங்களுக்குத் தெரிந்த எதையாவது பகிர்ந்து கொள்ளும்படி கூறியிருக்கிறீர்கள். மாறுபாடான உணவுகளை ஒன்றாக உண்பது, இரவில் கீரை, அசைவம் ஆகியவற்றை உண்பது, சூட்டுப் பொருட்களைக் கோடையிலும் குளிர்ச்சிப் பொருட்களைக் குளிர், மழை காலங்களிலும் உண்பது ஆகியவை தீமை என்று வீட்டில் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், சுவையாலும் சத்தாலும் மாறுபடக்கூடாது என்பது அறியாதது. முதல் குறிப்பைப் பொறுத்த வரை, அசைவத்தையும் பால் பொருளையும் ஒரே நேரத்தில் உண்ணக்கூடாது என்பார்கள். அண்மையில் ஆனந்த விகடனில் வெளிவந்து பெரும்புகழ் பெற்ற 'ஆறாம் திணை' தொடரும் இதை உறுதிப்படுத்தியது. இதைப் படித்த என் தம்பி, "இறைச்சியோடு பால் பொருள் நஞ்சு என்று எழுதியிருக்கிறார்களே, அப்படிப் பார்த்தால் பிரியாணிக்குத் தயிர்ப் பச்சடி சாப்பிடுவதும் தவறில்லையா? ஆனால், ஏராளமானோர் அன்றாடம் வெகு பரவலாக அப்படிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களே!" என்று கவலைப்பட்டார். அதையே இங்கு நான் பகிர்ந்து கொள்கிறேன்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-16729466676338660282015-05-24T01:12:20.905+05:302015-05-24T01:12:20.905+05:30எங்க அம்மா பாட்டி எல்லாம் பிரசவ லேகியம் வீட்டில் த...எங்க அம்மா பாட்டி எல்லாம் பிரசவ லேகியம் வீட்டில் தயாரிக்கும் போது அம்மருந்துகளின் சூடு தாக்காமல் இருக்க நிறைய பசு நெய்யும் கொஞ்சம் தேனும் கலப்பார்கள். விகிதம் மாறுபட்டால் விஷமாகும் என்று அறிகிறேன் தங்கள் பதிவு மூலமாக.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-35888695049132489112015-05-24T01:08:33.118+05:302015-05-24T01:08:33.118+05:30வணக்கம் ஐயா...
தங்கள் வலைப்பதிவுகள் வருவோர்க்கு வ...வணக்கம் ஐயா...<br /><br />தங்கள் வலைப்பதிவுகள் வருவோர்க்கு வெகுபலன் தருகின்றன. நன்றி.<br /><br />வள்ளுவக் கடலில் எங்களுக்குமாக அள்ளிவரும் பொக்கிஷங்கள் ஏராளம்.<br /><br />1987ல் முதற்பதிப்பு கண்ட முல்லை முத்தையாவின் 'ஆயிரம் உணவுதானிய பதார்த்த மூலிகை குண விளக்கம்' என்ற (NCBH வெளியிட்டது) நூலில் அறியத் தக்கன ஏராளம் உள்ளன.<br /><br />பாரம்பரிய மருத்துவத்தை மீட்டெடுக்க விழைபவர்களின் அறிவுறுத்தலாக சிறுதானிய வகைகளை (தினை, சாமை, வரகு, குதிரைவாலி,...) காலை உணவாக மட்டும் எடுப்பது நலம். மெதுவாக சீரணம் ஆவதால் இரவில் உசிதமில்லை. சூரியன் உதிக்கும் முன்னும் மறைந்த பின்னும் சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை போன்ற புளிப்புப் பழங்களை உண்டால் சளி பிடிக்க வாய்ப்பாகும். சொல்லப் பெருகும் என்பதால் தொகுத்து ஒருநாள் என் வலைதளத்தில் பதிவிடுவேன்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-37277125344961026972015-05-23T06:58:16.001+05:302015-05-23T06:58:16.001+05:30ஜீரை செரிஉப்பதற்கு 18 மணி நேரம் வேண்டும் என்பது மர...ஜீரை செரிஉப்பதற்கு 18 மணி நேரம் வேண்டும் என்பது மருத்துவக் குறிப்பு. அதனால் தான் இரவு வேண்டாம் என்பது. அது போல இரவு நெல்லிக்காயும், இஞ்சியும் சாப்பிடுவது அவ்வளவு நலமல்ல என்ற குறிப்பும் உண்டு. வாயுத் தொல்லை ஏற்படுத்தும் புரதம் நிறைந்த உணவுகளான, கொண்டைக் கடலை, கடலை வகைகள், பயறு வகைகள் போன்றவையும் அவ்வாறே.....<br /><br />மிக மிக அருமையான பதிவு ஆசானே.....திருக்குறளின் உரையை நாங்கள் குறித்துக் கொண்டோம் ஆசானே! மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-10064841871376519392015-05-23T06:17:37.232+05:302015-05-23T06:17:37.232+05:30ஆசானே அருமையான ஒரு பதிவு! அக்காலத்திலேயே அதுவும் ...ஆசானே அருமையான ஒரு பதிவு! அக்காலத்திலேயே அதுவும் தமிழில் ஒண்ணே முக்கால் அடியில் விஞ்ஞானப் பூர்வமாக ஒரு மருத்துவக் குறிப்பே சொல்லப்பட்டுள்ளது என்பது எவ்வளவு வியப்பாக இருக்கின்றது இல்லையா ஆசானே! சித்தர்கள் குறிப்பிலும், திருமூலரின் மந்திரத்திலும், போகர் சித்தரின் போகர் 7000 எனும் நூலிலும் . உங்களுக்குத் தெரியாதது அல்ல.....(கீதா: எனது மகன் கால்நடை மருத்துவன். அவனுகு நமது சித்தர்களின் குறிப்புகளையும் தெரிந்து கொண்டு இயற்கையிலேயே விலங்குகளுக்கும் வைத்தியம் செய்ய ஆசை. அதனால் போகர் 7000 எங்களிடம் உள்ளது. இந்தத் திருக்குறளின் பொருளையும் நாங்கள் சிறிது தெரிந்து வைத்துக் கொண்டோம். இப்போது உங்களிடமிருந்து இன்னும் விரிவாக.....விலங்குகளுக்கு இந்த அறிவு instinct ஆக உண்டு. தங்களுக்கு என்ன உடல் உபாதையோ அதற்கான புல், செடி கொடிகளைத் தாங்களே தங்கள் உணர்வுகளின் மூலம் தேடி உண்ணும். இது எங்கள் வீட்டு செல்லங்களிடம் இருந்து அறிந்தது. வயிறு சரியில்லை என்றால் அறுகம் புல்...அந்த வயிறு சரியில்லாததிலும் கூட இரண்டு வகையாக ஒன்றிற்கு அருகம் புல் மற்றோன்றிற்கு வேறு கொஞ்சம் அகலாமாக இருக்கும் புல் கொஞ்சம் சுரசுரப்பாக ரிஉக்கும், பின்னர் வேலிகளில் படர்டிங்க கோவைச் செடிகளின் இலை, வண்ண வண்ண அடுக்குப்பூக்களுடன் ஒரு செடி இருக்குமே அதன் இலைகள் என்று விரிவாகின்றது. அதைக் குறித்து வைத்துள்ளோம்....இன்னும் சில ஆதாரங்களுக்கும், மருத்துவப் பெயர்களும் கிடைக்க வேண்டி மகன் முயற்சி செய்துகொண்டிருக்கின்றான்) <br /><br />தேனும் நெய்யும் ஒரு விகிதத்தில் கலப்பது விஷம் என்பது பெரியோர்கள் சொல்லுவதுண்டு. அதனால் வீட்டில் இதை இரண்டையும் தனித்தனியாகத்தான் உப்யோகிப்பதுண்டு (துளசி: தந்தை ஆயுர்வேத மருத்துவராக இருந்தவர்...)<br /><br />இந்தத் திருக்குறள் சொல்வதைத்தான் இன்று எல்லா நீரிழிவு மருத்துவர்களும் சொல்லி வருகின்றார்கள் எல்லா ஊடகங்களிலும், பக்கம் பக்க்மாக எழுதித் தள்ளுகின்றார்கள். ஒண்ணே முக்கால் அடி....பாருங்கள் ஆசானே.....விலங்குகள் கூட தங்களுக்குத் தேவையானதை மட்டுமே உண்கின்றன...ஆனால் இந்த ஆறறிவு படைத்த மக்கள் தான்....இன்று இந்தியா நீரிழிவு நோயில் வல்லரசு!!!!!!!!!!<br />அதுவும் இத்தனை மருத்துவக் குறிப்புகளை அன்றே கொடுத்த சான்றோர்கள் வாழ்ந்த நாடு!!!!!! முரண்!<br /><br />இயற்கைய நாம் சற்று உற்று நோக்கினால் அந்தந்த தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற படிதான் காய்களும், கனிகளும் விளைகின்றன....நாம் அதற்கேற்றபடி உண்ண் அவேண்டும் என்பதை இயற்கையே நமக்குக் கற்றுத் தருகின்றது என்பது மிகையல்ல. நாம் தான் அதை உணரவில்லை...இதைப் பற்றி ஒரு இடுகை எழுதுவதாக இருந்ததால் பல குறிப்புகல் எடுத்து பாதியில் நின்றுள்ளது....அதனால்தான் இத்த்னையும் இங்கு..தாங்கள் மிக அழகாக இலக்கியத்திலிருந்து விளக்கங்களுடன் பதிவிட்டுள்ளீர்கள்! இதையும் பதிவு வெளியாகும் போது சுட்டிக் காட்டிவிடலாம் இப்பொது....மிக்க நன்றி ஆசானேThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-43682008615011281302015-05-22T21:20:13.122+05:302015-05-22T21:20:13.122+05:30வணக்கம் சகோ.
நீங்கள் ஏதேனும் வேலையாய் இருப்பீர்கள...வணக்கம் சகோ.<br /><br />நீங்கள் ஏதேனும் வேலையாய் இருப்பீர்கள் என நினைத்தேன்.<br /><br />விடுமுறையாகையால் நானும் விடாமல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.<br /><br />தாங்கள் மாறுபாடுள்ள உணவுகள் குறித்து விளக்கியதற்கு நன்றி.<br /><br />நான் அறியாத பல தகவல்கள் உங்கள் பின்னூட்டத்தில் இருக்கின்றன.<br /><br />தெரிந்து கொண்டேன்.<br /><br />நோயாளிக்கு உள்ள தகுதி பற்றி அடுத்த பதிவு இட்டாயிற்று.<br /><br />தங்களின் வருகைக்கும் அன்பினுக்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-50074717059460560672015-05-22T21:07:37.679+05:302015-05-22T21:07:37.679+05:30வணக்கம்
ஐயா
இந்த காலத்தில் செய்யும் ஒவ்வொரு செயலு...வணக்கம்<br />ஐயா<br /><br />இந்த காலத்தில் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அப்போதே வள்ளுவர் குறள் வழி சொல்லிச் சென்றார் தங்களின் பகிர்வை படித்த போது அறியமுடிந்த பல விடயங்கள் பகிர்வுக்கு நன்றி. த.ம14<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-47033264457031659142015-05-22T18:40:48.749+05:302015-05-22T18:40:48.749+05:30வணக்கம் திரு வட்டசெயலாளர் வண்டுமுருகன் அவர்களே.......வணக்கம் திரு வட்டசெயலாளர் வண்டுமுருகன் அவர்களே.....சாரி விஜூ அண்ணா அவர்களே,<br /> இந்த விஷத்தகவலை முன்பெப்போதோ படித்திருக்கிறேன் அண்ணா. அதனால் பிள்ளைகளுக்கு தேன் தடவி தோசை தருவதாய் இருந்தால், நெய் தோசை வார்க்கமாட்டேன். என்ன ratio வோ என்னமோ எதுக்கு வம்புன்னு தான்:)<br /><br />உமையாள் மேடம் சொன்னதில் ஒன்று" மோர் பெருக்கி, நெய் உருக்கி, நீர் கருக்கி ,அதாவது சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து குடிக்கவேண்டும் என்பதுதான் அது:)<br /><br />பெரிய பெரிய ஆட்கள்ளெல்லாம் சொன்னபிறகு பிறகு நான் சொல்ல என்ன இருக்கு. இந்த இலக்கியத்தை வைத்து அனைத்து ஏரியாவிலும் கலக்கும் உங்க ஸ்டைலுக்கு ஒரு J.j. (சாரி கை தவறி வந்துடுச்சு:))))))))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-64147203899129692962015-05-22T18:15:13.185+05:302015-05-22T18:15:13.185+05:30வணக்கம் சகோ.
இரு வாரங்களாய் படு பிஸி என்பதால் இணைய...வணக்கம் சகோ.<br />இரு வாரங்களாய் படு பிஸி என்பதால் இணையம் வரமுடியவில்லை. இப்போது தான் உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றாய்ப் படிக்கிறேன்.<br />மாறுபாடுள்ள உணவு வகைகளைச் சாப்பிடுவது குறித்து என் வீட்டிலும் பெரியவர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்.<br />தேனும் நெய்யும் ஒரே அளவு சேர்ந்தால் விஷம் என்று பரிமேலழகர் உரையில் இருப்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன்.<br />இரவில் மீன் சாப்ப்பிட்டு விட்டுப் பால் குடிக்காதே; மோர் குடி என்பார்கள்.<br />பலாப்பழம் சாப்பிட்டால் வயிற்று வலி வராமலிருக்க ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும் என்பர்,<br />பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டு விட்டுத் தண்ணீர் குடித்தால் இனிப்பாக இருக்கும் என்பதால் சிறுவயதில் அடிக்கடிச் செய்வோம். ஆனால் சளி பிடிக்கும் என்பதால் செய்யக்கூடாது என்று சொல்வார்கள். <br />நோயாளிக்கு இருக்க வேண்டிய முதல் தகுதி அவன் கையில் பொருள் இருத்தல். எவ்வளவு உண்மை! இன்றைக்கும் பொருந்தக்கூடிய குறள்!<br />அந்தக்குறளை எடுத்துப்படிக்க வேண்டும்<br />தெரியாத செய்திகள் தெரிந்து கொண்டேன். மிகவும் நன்றி.<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-37283799700491490132015-05-22T14:12:06.392+05:302015-05-22T14:12:06.392+05:30கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்றிருந்தால் எல...கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்றிருந்தால் எல்லாம் நலமே ஆயிருக்கும் ஐயா.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-58359112057511960582015-05-22T14:10:51.007+05:302015-05-22T14:10:51.007+05:30தாங்களும் எவ்வளவு தகவல்களை வெகுஇயல்பாகப் பகிர்ந்து...தாங்களும் எவ்வளவு தகவல்களை வெகுஇயல்பாகப் பகிர்ந்துள்ளீர்கள் அம்மா.<br /><br />நான் வேண்டுவதெல்லாம், கவிதை மட்டும் பதிவிடாமல் இதுபோன்ற செய்திகளையும் அறியத்தருவது எல்லார்க்கும் பயனுடையதாய் இருக்கும் என்பதைத்தான்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-50975707594471809412015-05-22T14:09:28.193+05:302015-05-22T14:09:28.193+05:30தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-71230630734940959852015-05-22T14:09:01.530+05:302015-05-22T14:09:01.530+05:30உண்மைதான் டிடி சார்.உண்மைதான் டிடி சார்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-12223435482504471142015-05-22T14:08:28.348+05:302015-05-22T14:08:28.348+05:30ஐயா வணக்கம்.
“மொத்தப் பதிவின் முழுமையினை வெண்பாவி...ஐயா வணக்கம்.<br /><br />“மொத்தப் பதிவின் முழுமையினை வெண்பாவில்<br />சித்தம் பதியச் சிறந்துரைத்தீர்! - இத்திறமே<br />பண்டை மொழிப்புலவர் பாடலென ஆக்கினரித்<br />தொண்டென்றும் வேண்டும் தமிழ்”<br /><br />தொடருங்கள் ஐயா!<br /><br />நீண்டநாள் ஆயிற்றென்பதால் வெண்பாவில் பிழையேதுமிருப்பின் பொறுத்தாற்றுங்கள்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-85102651315893978702015-05-22T14:04:37.388+05:302015-05-22T14:04:37.388+05:30தங்களின் நிலையை அறிவேன் கரந்தையாரே!
சுற்றுலா பற்...தங்களின் நிலையை அறிவேன் கரந்தையாரே!<br /><br />சுற்றுலா பற்றிய பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-350718986818405062015-05-22T14:03:29.670+05:302015-05-22T14:03:29.670+05:30தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவ...தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-20072231570126704822015-05-22T14:03:02.372+05:302015-05-22T14:03:02.372+05:30இனியாம்மா சொல்வது போல் எவ்வளவு பயனுள்ள குறிப்புகள்...இனியாம்மா சொல்வது போல் எவ்வளவு பயனுள்ள குறிப்புகள் நீங்கள் பகிர்ந்தது...!<br />இன்னும் தொடரலாமே...!<br />காத்திருக்கிறோம்.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-475813729187001592015-05-22T14:02:04.651+05:302015-05-22T14:02:04.651+05:30அருமையான கருத்துகள் ..
சங்ககாலத்திலிருந்து குடும்ப...அருமையான கருத்துகள் ..<br />சங்ககாலத்திலிருந்து குடும்பவிளக்கு வரை எடுத்தக் காட்டியமைக்கு நன்றி!<br /><br />உற்றவன் தீர்ப்பான்..<br /><br />அடுத்த பதிவிற்கான செய்தி கிடைத்தது.<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-6470875663357264682015-05-22T14:00:16.687+05:302015-05-22T14:00:16.687+05:30வாருங்கள் பேராசிரியரே!வாருங்கள் பேராசிரியரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-73038848968343756542015-05-22T13:59:55.009+05:302015-05-22T13:59:55.009+05:30பதிவினை எதிர்பார்க்கிறேன் நண்பரே!பதிவினை எதிர்பார்க்கிறேன் நண்பரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-79850660133031292862015-05-22T13:59:31.084+05:302015-05-22T13:59:31.084+05:30வாருங்கள் நண்பரே!வாருங்கள் நண்பரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com