tag:blogger.com,1999:blog-5838387952160133129.post3199520234905713812..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: இதென்னடா குரங்கிற்கு வந்த சோதனை?ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-66988852804356167582016-05-05T14:11:58.875+05:302016-05-05T14:11:58.875+05:30குரங்கானேனோ,, தன்னையும் அழித்து,, சுற்றியிருப்போரை...குரங்கானேனோ,, தன்னையும் அழித்து,, சுற்றியிருப்போரையும் அழித்து,, வேதனைத் தந்தேனோ,,<br />வருந்துகிறேன். வாருங்கள் எழுதுங்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-78565737055477879382015-11-17T05:48:21.067+05:302015-11-17T05:48:21.067+05:30
வணக்கம்!
சேட்டைக் குரங்குகளின் பாட்டைப் படித்தேன...<br />வணக்கம்!<br /><br />சேட்டைக் குரங்குகளின் பாட்டைப் படித்தேன்!என்<br />கூட்டை மறந்தேன் குதித்து! <br /><br />பாட்டரசர் கி. பாரதிதாசன் <br />தலைவர்: <br />கம்பன் கழகம் பிரான்சு <br />உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-80945757510848417242015-09-03T16:26:07.515+05:302015-09-03T16:26:07.515+05:30சுவையான பதிவு ஐயா!
கடைசிப் பாடலிலாவது கொடுமதி கொண...சுவையான பதிவு ஐயா!<br /><br />கடைசிப் பாடலிலாவது கொடுமதி கொண்ட ஆட்சியாளர்களை வருணிக்கத்தான் அப்படியொரு கற்பனை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், காளமேகம் அவர்களின் பாடலில் உண்மையாகவே மாட்டிக் கொண்டு அவதிப்படும் அந்தக் குரங்கு மிகவும் இரங்கலுக்குரியது!<br /><br />பாடல்களோடு சேர்த்து 'இஞ்சி தின்ற குரங்கு' எனும் சொலவடையையும் நினைவூட்டினீர்கள். ஆனால், இன்னொரு சொலவடையும் உண்டு. 'கள்ளுக் குடித்த குரங்குக்குத் தேளும் கொட்டினாப் போல' என்று. ஏதோ பழைய திரைப்படம் ஒன்றில் கூட இதைக் கேட்டதாக நினைவு.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-82435219986357957712015-08-16T08:15:07.522+05:302015-08-16T08:15:07.522+05:30ரசித்தேன் ஐயா...
தாமதத்திற்கு மன்னிக்கவும்...ரசித்தேன் ஐயா...<br /><br />தாமதத்திற்கு மன்னிக்கவும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-73750490961408414452015-08-15T18:08:12.745+05:302015-08-15T18:08:12.745+05:30குரங்கு பாவம்தான்...!
குரங்குகளிடம் மாட்டிக் கொள்...குரங்கு பாவம்தான்...!<br /><br />குரங்குகளிடம் மாட்டிக் கொள்ளும் சமயங்களில் நாமும்...!<br /><br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-5483685092249484382015-08-15T18:06:52.400+05:302015-08-15T18:06:52.400+05:30வணக்கம் சகோ.
நீங்கள் சொல்லும் செடியும் இப்பாடலில்...வணக்கம் சகோ.<br /><br />நீங்கள் சொல்லும் செடியும் இப்பாடலில் வரும் செடியும் ஒன்றுதான்.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-27881991422623308482015-08-14T21:26:56.114+05:302015-08-14T21:26:56.114+05:30உண்மையில் குரங்குச் சேட்டைக்கு சற்றும் குறைவில்லா...உண்மையில் குரங்குச் சேட்டைக்கு சற்றும் குறைவில்லாதது தான் குறும்புக்கார சிறுவர்களின் சேட்டையும். இல்லையா அண்ணா! தவிர்க்கவே முடியாமல் குரங்கின் ஒவ்வொரு அசைவுக்கும் சில நண்பர்கள், உறவினர்கள், அட சில மாணவர்கள் அசைவுகள் கூட நினைவுக்கு வந்தன:))) எனக்குத் தெரிந்த, என்னை தெரிந்த எத்தனை பேருக்கு என் நினைவு வந்தததோ:))) <br />பாவம் அந்த குரங்கு :(( (என்ன இருந்தாலும் நம்ம மூதாதை இல்லையா? அந்த பாசம்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-40986418473714971992015-08-14T20:38:17.246+05:302015-08-14T20:38:17.246+05:30This comment has been removed by the author.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-64118649884271561622015-08-14T20:33:10.840+05:302015-08-14T20:33:10.840+05:30தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-84233780336605255652015-08-14T20:30:29.503+05:302015-08-14T20:30:29.503+05:30தங்களின் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.தங்களின் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-89501858573495685222015-08-14T20:25:43.241+05:302015-08-14T20:25:43.241+05:30வணக்கம் பேராசிரியரே!
பொடி என்கிற சொல்லிற்குச் (செ...வணக்கம் பேராசிரியரே!<br /><br />பொடி என்கிற சொல்லிற்குச் (செடியின்)மகரந்தம் என்றும் பொருள் கொள்ளலாம்.<br /><br />தங்களின் தோன்றலில் பிழையில்லை.<br /><br />நன்றி.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-88984700192764716372015-08-14T20:10:11.020+05:302015-08-14T20:10:11.020+05:30அய்யா மன்னிக்கனும்,
பொடி எனின் குரங்கிற்கு எப்படி?...அய்யா மன்னிக்கனும்,<br />பொடி எனின் குரங்கிற்கு எப்படி?<br />செடி என்றால் அது இருக்கும் இடத்தில் இருப்பது,,,,,,,<br />அய்யா என் கேள்வி தங்களுக்கு நகைப்பை உண்டாக்குவது எனக்கு புரிகிறது,,,<br />இப்போவெல்லாம் இப்படி தான் எனக்கு கோக்கு மாக்கா தோன்றுகிறது.<br />மன்னிக்க,,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-80399461027844014772015-08-14T19:23:47.452+05:302015-08-14T19:23:47.452+05:30பாரதிதாசன் பாடலை ஏற்கெனவே படித்திருக்கிறேன். அதற்...பாரதிதாசன் பாடலை ஏற்கெனவே படித்திருக்கிறேன். அதற்கு முன்பே காளமேகம் பாட்டில் பாம்பு வந்துள்ளது இன்று அறிந்து கொண்டேன். காளமேகம் பாடல், பட்டினத்தார் பாடல் இரண்டும் அறியாதவை. குரங்கின் சேட்டைகள் பற்றிய பாடல்களை ரசித்தேன். நான் பள்ளியில் படிக்குங்காலத்தில் காஞ்சூறு என்ற ஒரு செடியைச் சொல்வார்கள். பள்ளிக்குப் போகும் வழியில் அந்தச் செடி இருந்தது. அதன் இலையைப் பறித்து நம் மேல் தேய்த்து விட்டால் அரிப்பு பிடுங்கித்தின்றுவிடும். சமயத்தில் மாணவிகள் ஒருவருக்கொருவர் சேட்டைக்காக இவ்விதம் செய்வதுண்டு. நானும் ஒரு முறை மாட்டியிருக்கிறேன். அதிலிருந்து அதன் இலையைப் பார்த்தாலே எனக்கு அலர்ஜி. இப்போதும் கூட அதன் இலையை வைத்துச் செடியை நான் அடையாளங் கண்டுகொள்ள முடியும். காஞ்சொறியும் காஞ்சூறும் ஒன்று தானா எனத் தெரியவில்லை. நன்றி. தொடருங்கள். ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-88875136480069244842015-08-14T18:20:16.524+05:302015-08-14T18:20:16.524+05:30நீங்கள் சொல்வது உண்மைதான் கவிஞரே!
என் வர்ணனை குரங...நீங்கள் சொல்வது உண்மைதான் கவிஞரே!<br /><br />என் வர்ணனை குரங்குச் சேட்டை போல இல்லையே..! :)<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-48268886491387887382015-08-14T18:17:34.221+05:302015-08-14T18:17:34.221+05:30வணக்கம் பேராசிரியரே!
தங்களின் பாராட்டிற்கு மிக்க ...வணக்கம் பேராசிரியரே!<br /><br />தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி.<br /><br />காளமேகத்தின் பெயரில் பலரும் தம் கைச்சரக்கையும் சேர்த்திருக்கிறார்கள் பேராசிரியரே!<br /><br />தாங்கள் இறந்துபோனாலும் தங்கள் படைப்பாவது பேசப்படட்டும் என்று எண்ணிய தியாகச் செம்மல்கள் அவர்கள் !<br /><br />கம்பராமாயணத்தில் கம்பன் பாடல்களின் ஊடே தம் கைச்சரக்கையும், சீவக சிந்தாமணியின் இடையிடையே தம் சரக்கையும் கலந்துவிட்டவர்களைப் போலத்தான் இவர்களும்.<br /><br />அதனால்தான் அப்படிக் குறிப்பிட்டேன்.<br /><br />அடுத்து உங்களின் கேள்வி,<br /><br />““““““““““““““///காஞ்சொறி எனப்படுகின்ற பட்டாலே உடலெல்லாம் அரிக்கக் கூடிய பொடியைத் தன்மேல் தூவிக்கொண்டு,///<br />பொடியா? செடியா?““““““““““““““““““““““<br /><br />இதற்கான பதில்,<br /><br /><br />காஞ்சொறி என்கிற செடியின் பொடி.<br /><br />தங்களின் வருகைக்குக் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.<br /><br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-72351850145685746782015-08-14T18:13:19.562+05:302015-08-14T18:13:19.562+05:30உண்மைதான் முனைவர் ஐயா.
தங்களின் வருகைக்கும் வாக்க...உண்மைதான் முனைவர் ஐயா.<br /><br />தங்களின் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-90577615779456179242015-08-14T18:11:43.072+05:302015-08-14T18:11:43.072+05:30குரங்கின் கை பூமாலையை இனித் தேட வேண்டுமோ? :)
தங்...குரங்கின் கை பூமாலையை இனித் தேட வேண்டுமோ? :)<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி சகோ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-60232496284973085222015-08-14T18:09:29.646+05:302015-08-14T18:09:29.646+05:30ஆமாம் ஆமாம்.
நம் திண்பண்டத்தைப் பிடுங்கிச் சேட்டை...ஆமாம் ஆமாம்.<br /><br />நம் திண்பண்டத்தைப் பிடுங்கிச் சேட்டை செய்தால் நாம் அதை ரசிக்கவா முடியும்? ;)<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பகவானே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-56981634234429526312015-08-14T18:08:19.593+05:302015-08-14T18:08:19.593+05:30வணக்கம் ஐயா.
உங்களின் தொடர்வருகை காண உவப்பு.
இலக...வணக்கம் ஐயா.<br /><br />உங்களின் தொடர்வருகை காண உவப்பு.<br /><br />இலக்கியங்களில் குரங்கு பற்றிய பல செய்திகள் இருக்கின்றன.<br /><br />ஐங்குறுநூற்றில் கூட குரங்குப் பத்து என்கிற தலைப்பில் பத்துப் பாடல்கள் குரங்கை மையம் கொண்டு அமைவன.<br /><br />சம்பந்தர் தேவாரத்திலும்,<br /><br /> “வலம் வந்த மடவார்கள் நடமாட<br /> முழவதிர மழையென் றஞ்சிச்<br /> சிலமந்தி அலமந்து மரமேறி<br /> முகில்பார்க்கும் திருவையாறே. “<br /><br />என்றாற் போன்ற நயமிக்க இடங்கள் உண்டு.<br /><br />இங்குக் காளமேகப் புலவரின் பாடலை பதிவின் மையமாகக் கொண்டு அதற்கு உடன்கூட்டாய் மற்ற பாடல்களை அளித்துப் போனேன்.<br /><br />தங்களின் பிற பறவைகள் விலங்குகள் பற்றிய பாடல்களுள் சுவையானவற்றைப் பகிர்ந்திட எண்ணுகிறேன். காலம் கைகூடினால் நிச்சயம் உங்களின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன்.<br /><br />உங்கள் சுட்டியைக் கண்டபோதே , ஆவீன மழைமொழிய என்னும் பாடலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.<br /><br />ஏமாற வில்லை.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-83734884825430581962015-08-14T17:57:24.738+05:302015-08-14T17:57:24.738+05:30தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மி...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-78848936080941154442015-08-14T17:56:34.505+05:302015-08-14T17:56:34.505+05:30வாருங்கள் அம்மா!
குரங்குச் சேட்டைகள் ரசிக்கக் கூட...வாருங்கள் அம்மா!<br /><br />குரங்குச் சேட்டைகள் ரசிக்கக் கூடியவைதான். “இஞ்சி தின்ற குரங்கு“ என்ற பிரயோகம் வேறேதும் பயன்பாட்டில் வருகிறதா?<br />தெரியமாற் கேட்கிறேன்.<br /><br />ஆம்..! இந்த வெண்பாவும் சுவையானதுதான்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-57225315617769977692015-08-14T17:51:17.168+05:302015-08-14T17:51:17.168+05:30நன்றி திரு வினோத்.நன்றி திரு வினோத்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-6395064206073653632015-08-14T17:48:23.542+05:302015-08-14T17:48:23.542+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-13791988912022627802015-08-14T17:47:58.012+05:302015-08-14T17:47:58.012+05:30வணக்கம் சகோ.
நான் கொஞ்சம் முந்திக் கொண்டேனோ? ;)
...வணக்கம் சகோ.<br /><br />நான் கொஞ்சம் முந்திக் கொண்டேனோ? ;)<br /><br />தங்களின் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-50233139674493850002015-08-14T17:42:29.705+05:302015-08-14T17:42:29.705+05:30தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா.தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com