tag:blogger.com,1999:blog-5838387952160133129.post2991277685581937934..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: பூனை நடனம்.ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-14028105249211989492015-11-17T12:08:23.909+05:302015-11-17T12:08:23.909+05:30போற்றும் குறள்வாக்கின் பொங்கும் தமிழென்னுள்
ஆற்றுவ...போற்றும் குறள்வாக்கின் பொங்கும் தமிழென்னுள்<br />ஆற்றுவினை சொல்லல் அரிது.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயாஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-8692107081425568632015-11-16T06:22:42.562+05:302015-11-16T06:22:42.562+05:30
வணக்கம்!
நற்சுற்றுச் சூழலை நன்றே தெளிவூட்டும்
பொ...<br />வணக்கம்!<br /><br />நற்சுற்றுச் சூழலை நன்றே தெளிவூட்டும்<br />பொற்பட்டுக் கட்டுரையைப் போற்று!<br /><br />பாட்டரசர் கி. பாரதிதாசன் <br />தலைவர்: <br />கம்பன் கழகம் பிரான்சு <br />உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-5475954983943788612015-10-06T16:26:09.340+05:302015-10-06T16:26:09.340+05:30//இன்னும் தமிழில் படிக்கவும் அறியவும் ஏராளமாய்க் க...//இன்னும் தமிழில் படிக்கவும் அறியவும் ஏராளமாய்க் கிடக்கிறது// - உண்மை! அப்படிப்பட்ட பதிவுகளைத் தங்களால்தாம் தர முடியும்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-25556703028068525562015-10-05T21:42:24.319+05:302015-10-05T21:42:24.319+05:30பறவைகள் பற்றி நான் எழுதும் பதிவுகளுக்கு நீங்கள் எழ...பறவைகள் பற்றி நான் எழுதும் பதிவுகளுக்கு நீங்கள் எழுதிய விரிவான பின்னூட்டங்களின் மூலமே பரந்துபட்ட வாசிப்பறிவின் மூலம் ஏராள செய்திகளை அறிந்து வைத்துள்ளீர்கள் என்று தெரிந்துகொண்டேன். சுற்றுச்சூழல் கட்டுரைகள் எழுதி விழிப்புணர்வு ஊட்டுவதும் ஒரு சமூக சேவை தான். அதனால் தான் தனி வலைப்பக்கம் துவங்கியாவது நீங்கள் எழுத வேண்டும் என அப்போதே வேண்டுகோள் விடுத்தேன். வலைப்பதிவர் விழாப் போட்டி உங்களை எழுத வைத்துள்ளதில் மிகவும் மகிழ்ச்சி. இதற்குக் கிடைத்துள்ள பின்னூட்டங்கள் மூலம் முதல் கட்டுரையே தரமாகவும் மிகச்சிறப்பாகவும் அமைந்து இருப்பதைத் தாங்கள் உணர்ந்திருப்பீர்கள். இதில் பிழையென்றோ, குறைகளென்றோ எனக்கு ஏதும் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை முதற்பரிசுக்குத் தகுதியானது இது. பாராட்டுக்கள் சகோ! இனித் தயக்கமேதுமின்றி சூழல் பற்றியும் தொடர்ந்து எழுதுங்கள். ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-21654330899887504212015-10-05T19:51:14.297+05:302015-10-05T19:51:14.297+05:30தங்களின் பாராட்டிற்கு நன்றி சகோ.தங்களின் பாராட்டிற்கு நன்றி சகோ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-68596717212502333402015-10-05T19:50:07.609+05:302015-10-05T19:50:07.609+05:30வாருங்கள் திரு கரூர் பூபகீதன்.
தங்களின் வருகைக்கு...வாருங்கள் திரு கரூர் பூபகீதன்.<br /><br />தங்களின் வருகைக்கும் முதற்பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.<br /><br />தங்களின் தொடர்வருகையும் கருத்துகளும் என்னை மேலும் வளப்படுத்தும்.<br /><br />இணைந்திருங்கள்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-60703258717274448282015-10-05T19:48:59.342+05:302015-10-05T19:48:59.342+05:30ஆம் ஆம்
திரும்பவும் வந்தது காலத்தின் கட்டாயம்!
ஆ...ஆம் ஆம்<br /><br />திரும்பவும் வந்தது காலத்தின் கட்டாயம்!<br /><br />ஆனால் சுற்றுச்சூழல் பற்றிய தங்களின் பதிவுகளோடு நான் போட்டிபோட முடியுமா சகோ?<br /><br />உயரப் பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகுமா என்ன ?<br /><br />தங்களின் அன்பினுக்கு நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-54526533538928266772015-10-05T19:46:45.530+05:302015-10-05T19:46:45.530+05:30ஐயா வணக்கம்.
இவ்வலைப்பூவினைத் தொடங்கியபோது எனது ந...ஐயா வணக்கம்.<br /><br />இவ்வலைப்பூவினைத் தொடங்கியபோது எனது நோக்கம் தமிழ் பற்றி எழுதுவதாகவே இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. இன்னும் தமிழில் படிக்கவும் அறியவும் ஏராளமாய்க் கிடக்கிறது.<br />முடியாப் பெருங்கடல்தான்.<br /><br />நிச்சயம் இத்தகைய பதிவுகளை இடையிடையே எழுத தங்களைப் போன்றோரின் ஊக்கம் வழிகாட்டட்டும் .<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-21050432862471965282015-10-05T19:44:12.253+05:302015-10-05T19:44:12.253+05:30நன்றி புலவர் ஐயா.நன்றி புலவர் ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-64487034195821967472015-10-05T19:43:45.055+05:302015-10-05T19:43:45.055+05:30உங்கள் ஒவ்வொருவரின் ஊக்கமூட்டும் பின்னூட்டங்களின் ...உங்கள் ஒவ்வொருவரின் ஊக்கமூட்டும் பின்னூட்டங்களின் முன் பரிசொன்றும் பெரிதில்லை அம்மா.<br /><br />வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-54539345319053340652015-10-05T19:42:08.010+05:302015-10-05T19:42:08.010+05:30நன்றி ஐயா.நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-62437944949162664562015-10-05T19:41:49.713+05:302015-10-05T19:41:49.713+05:30நன்றி ஸ்ரீ.நன்றி ஸ்ரீ.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-41293990912697955622015-10-05T19:40:53.229+05:302015-10-05T19:40:53.229+05:30சுயநலம்தான் வாழ்க்கை என்று ஆகிவிட்டபிறகு யார் கெட்...சுயநலம்தான் வாழ்க்கை என்று ஆகிவிட்டபிறகு யார் கெட்டால் என்ன?<br /><br />ஆறுதல் பரிசு கூடக் கிடைக்காது என்று இந்தக் கட்டுரையை எழுதிய நானல்லவா சொல்ல வேண்டும் :(<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-87050710041106462042015-10-05T19:38:44.324+05:302015-10-05T19:38:44.324+05:30நன்றி பகவானே!நன்றி பகவானே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-41769885697891655042015-10-05T19:33:06.547+05:302015-10-05T19:33:06.547+05:30ஐயா வணக்கம்.
““““““பரிசு உங்களுக்குத்தான் என்று சொ...ஐயா வணக்கம்.<br />““““““பரிசு உங்களுக்குத்தான் என்று சொல்ல நான் யார்?;நடுவர்கள் சொல்வார்கள்!““““<br /><br />வருந்தச் செய்தேனோ?<br /><br />பொறுத்தாற்றுங்கள்.<br /><br />தாங்கள் என்மேல் கொண்ட அன்பினுக்கு நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-92187771110865837272015-10-05T19:31:55.299+05:302015-10-05T19:31:55.299+05:30யாரை எதிர்பார்க்கிறேனோ இல்லையோ இந்தப் பதிவிற்குத் ...யாரை எதிர்பார்க்கிறேனோ இல்லையோ இந்தப் பதிவிற்குத் தங்களை எதிர்பார்த்தேன் என்பது உண்மை:)<br /><br />நீங்கள் இதுகுறித்து முன்னரே சொல்லியும் இருக்கிறீர்கள்.<br /><br />பொதுவாக இத்தளத்தை தமிழ் பற்றியே இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறேன். <br /><br />நேரம் கிடைக்கும்போது இவ்வகைமையையும் அதனுட்படுத்தலாம் எனத் தோன்றுகிறது.<br /><br />இந்தக் கட்டுரையின் நிறைகுறைகளை, நடை பிழைகளைச் சுட்டிக்காட்டினால் அது இனி எழுதுங் கட்டுரைகளுக்கு உதவியாக இருக்கும்.<br /><br />உதவ வேண்டும்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-42698196603874494822015-10-05T19:28:57.036+05:302015-10-05T19:28:57.036+05:30நன்றி கரந்தையாரே.நன்றி கரந்தையாரே.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-63804255793112889212015-10-04T15:12:06.634+05:302015-10-04T15:12:06.634+05:30விழிப்புணர்வுக கட்டுரை!
நெஞ்சுக்குள் பலகோடி எண்ணங்...விழிப்புணர்வுக கட்டுரை!<br />நெஞ்சுக்குள் பலகோடி எண்ணங்களை விதைத்துச் சென்கின்றது.<br /><br />மிக அருமையான தேடல்கள். தொகுப்பு மிக அருமை!<br />போட்டியில் வெற்றிகிட்ட வாழ்த்துக்கள் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-23795030488553912792015-10-04T10:55:19.654+05:302015-10-04T10:55:19.654+05:30வணக்கம் அய்யா! தங்கள் கட்டூரையை படிக்க படிக்க அதிர...வணக்கம் அய்யா! தங்கள் கட்டூரையை படிக்க படிக்க அதிர்ச்சி வருகிறது! ஒவ்வொரு வரியும் சாட்டையடியாக? மனம் கணக்கிறது! வெற்றி பெறும் என்பதே என் அவா!<br /><br />நன்றி அய்யா! கரூர்பூபகீதன்https://www.blogger.com/profile/14202043989139401118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-76638187195682520182015-10-01T06:14:36.272+05:302015-10-01T06:14:36.272+05:30//யானைகளின் அசுர ஓட்டத்தைக் கூடக் கேட்க மறுக்கின்ற...//யானைகளின் அசுர ஓட்டத்தைக் கூடக் கேட்க மறுக்கின்ற செவிடர்களாய் நம்மிற் பெரும்பான்மையோர் இருக்கிறோம் என்பதே யதார்த்தம்.// உண்மை அண்ணா. இதற்கு மேல் தெளிவாய்ச் சொல்ல முடியாது. <br />நீங்கள் சொல்வது போல் சூழல் மாசுபடுத்துவது அனைத்தையும் சொல்லப் பதிவுகள் பல வேண்டும்...அருமையான கட்டுரை அண்ணா<br />வெற்றி பெற வாழ்த்துகள் <br />(இவ்ளோ நாள் காணாம போயிருந்தீங்களே, போட்டியெல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் வந்துருக்கலாம்ல? ஹாஹாஹா )தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-43974307158768286312015-09-30T20:27:46.698+05:302015-09-30T20:27:46.698+05:30நெஞ்சை நடுங்கச் செய்யும் பதிவு! எப்பொழுதும் வரலாறு...நெஞ்சை நடுங்கச் செய்யும் பதிவு! எப்பொழுதும் வரலாறும் இலக்கியமும் மட்டுமே எழுதும் தங்களிடம் இப்படியொரு கட்டுரையை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால், கனன்றெரியும் சமூக ஆர்வலர் ஒருவர் தங்களுக்குள் மறைந்திருக்கிறார் என்பதைத் தங்கள் எழுத்துக்களிலிருந்து - குறிப்பாக, தங்கள் கருத்துரைகளிலிருந்து - பலமுறை நான் உணர்ந்திருக்கிறேன். அப்படிப்பட்டவர் ஏன் சமூக அக்கறைப் பதிவுகளைத் தொடர்ந்து எழுதுவதில்லை என்றும் தங்களை எண்ணி வியந்திருக்கிறேன். இதோ, தாங்கள் தங்கள் எழுத்தின் அந்த அவலச் சுவையையும் காட்டி விட்டீர்கள்! இனி, தங்களிடம் இத்தகைய பதிவுகளைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்! ...றேன் என்ன றேன்? ...றோம்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-84625139081820263962015-09-30T12:38:28.027+05:302015-09-30T12:38:28.027+05:30ஆகா ! அருமை! பாராட்ட வார்த்தை இல்லை!ஆகா ! அருமை! பாராட்ட வார்த்தை இல்லை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-14918443113611078552015-09-30T08:32:02.962+05:302015-09-30T08:32:02.962+05:30என்னே ஒரு விழிப்புணர்ச்சி ப் படைப்பு மிகுந்த வேதன...என்னே ஒரு விழிப்புணர்ச்சி ப் படைப்பு மிகுந்த வேதனையை அளித்தது. ஏழ்மையும் அறியாமையும் படுகுழியில் தள்ள ஏதும் செய்ய முடியாத கைலாகாத தனமாய் நாம் .... அறியாமையை போக்கவல்ல அதிசிறந்த கருத்துகளுடன். பூனைநடனம் பற்றியும் செவிந்தியர் சீத்தல் அவர்கள் கூறிய மறுக்க முடியாத உயர்ந்த கருத்துகளையும் முன் வைத்து தொகுத்து அளித்தமை கண்டு மகிழ்ந்தேன். மேலும் அனைவருக்கும் இவை சென்று அடைய வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த பதிப்பு இது. மிக்க நன்றி இப் பதிவுக்கு. <br /><br />அதுசரி அப்போ பரிசு நிச்சயம். எல்லாப் பரிசும் உங்களுக்கே உங்களுக்கு தான் viju ஹா ஹா ...<br />மிக்க மகிழ்ச்சி ..... வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!<br /> Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-38694035332879292242015-09-30T06:26:13.629+05:302015-09-30T06:26:13.629+05:30இயற்கையைக் கற்பழித்து, மனிதன் தன் அழிவைத் தானே தேட...இயற்கையைக் கற்பழித்து, மனிதன் தன் அழிவைத் தானே தேடிக் கொள்கிறான். இதை விதி என்பதா? சதி என்பதா?<br /><br />வெற்றி பெற வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-49538283115309570032015-09-29T21:51:12.910+05:302015-09-29T21:51:12.910+05:30மனதில் வலியை ஏற்படுத்திய பதிவு..தமிழகத்தின் நலன் ந...மனதில் வலியை ஏற்படுத்திய பதிவு..தமிழகத்தின் நலன் நாடும் தலைவர்கள் இனி ஒரு போது கிடைக்கவே மாட்டார்களா?எல்லாத்தையும் காசுக்கு விற்று.....என்ன வாழ்க்கைதான் வாழப்போகின்றார்கள்.....கண் இரண்டையும் விற்று சித்திரம் வாங்கும் கதைதான்...ஆமா எங்களுக்கு எல்லாம் ஆறுதல் பரிசு கூட கிடைக்காது போலவே ...மகிழ்வான வாழ்த்துகள் சகோ...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.com