tag:blogger.com,1999:blog-5838387952160133129.post272590306586902916..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: நீ + நான் = நீஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-82541320955343500792015-05-13T15:43:22.644+05:302015-05-13T15:43:22.644+05:30நீ
இலையென்று சொன்னாலும் உனதாக நான்
கவிக்கு நன...நீ<br /> இலையென்று சொன்னாலும் உனதாக நான்<br />கவிக்கு நன்றிகள் பலbalaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-89323699781445377562014-10-31T08:03:57.576+05:302014-10-31T08:03:57.576+05:30செந்தமிழில் நீர்வடிக்கும் கவியெல்லாம் தேன்.- என்
ச...செந்தமிழில் நீர்வடிக்கும் கவியெல்லாம் தேன்.- என்<br />செவிதன்னில் ஆறாகப் பாயுது என்பேன்.<br />எந்தமிழ்தான் இனிதென்று இறுமாந்திருந்தேன்..<br />என் தோழன் உடைத்தெறிய இன்பமெய்தினேன்.<br />சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-17657015266441488462014-08-16T20:36:42.641+05:302014-08-16T20:36:42.641+05:30அன்பு நண்பரே
நீ+நான்= நீ மாயனூரில் ஓர...அன்பு நண்பரே<br /> நீ+நான்= நீ மாயனூரில் ஓரு கவிதை(யை) கண்டு மாயமானதால் ...<br />மிக அருமையான கவிதை கிடைத்தது. சொல்லில் விளையாடி எத்தனை பேரை சொக்க வைத்து விட்டீர்கள்!. அதில் உன்பால் என்னையும் சிக்க வைத்தீர்.<br /> நன்றி.<br /> -மாறாத அன்புடன்,<br /> மணவை ஜேம்ஸ்.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-70904175474217917772014-06-07T21:54:20.250+05:302014-06-07T21:54:20.250+05:30அன்புச் சகோதரி,
உங்களின் உற்சாகமூட்டும் பின்னிடுதல...அன்புச் சகோதரி,<br />உங்களின் உற்சாகமூட்டும் பின்னிடுதல்களைப் பல வலைப்பூக்களில் , குறிப்பாகக் கவிதை எழுது தளங்களில் காணநேர்ந்தது. பொதுவாக ஒருவரிப் பின்னூட்டம் அளிக்கும் உற்சாகத்தை வாழ்க்கையில் முதல்முறையாக இப்போது உணருகிறேன். அட, நம் எழுத்தையும் படித்துக் கருத்திடச் சில உள்ளங்கள்...! கவிமனம் ஒரு குழந்தையினுடையது தான்! அது உங்களுக்கு வாய்த்திருக்கிறது.<br />கிறுக்கல்கள் என்று நான் சொன்னதை தயவு செய்து அவையடக்கம் என்று கருதிவிடாதீர்கள்! முத்துநிலவன் அய்யா ” இது புதிது ” என்னும் என் பதிவிற்கு இட்ட பின்னூட்டத்தையும் அதற்கு எனது பதிலையும் பார்க்க உங்களுக்கு உண்மை புலப்படும் என நினைக்கிறேன். எனது பழைய பதிவுகளையும் பார்க்கின்றமைக்கும் கருத்திடுகின்றமைக்கும் நன்றியுண்டு!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-3193863919950972842014-06-07T19:37:01.434+05:302014-06-07T19:37:01.434+05:30ஆண்டவனை நினைத்து ஆச்சரியப் படுகிறேன். கண்களில் நீர...ஆண்டவனை நினைத்து ஆச்சரியப் படுகிறேன். கண்களில் நீர் மல்க ரசித்தேன். கவி மீது கொண்ட பற்றை எவ்வளவு அழகாக எழுதி அசத்தியிருக்கிறீர்கள். இவை கிறுக்கல்களா இல்லவே இல்லை. திருந்தவும் இடம் இருகிறதா? ஆச்சரியம் தான்.<br /><br />கவிமீது கொண்ட பற்று <br />புவிமீது விரைவில் பரந்து பற்றும் ! நன்றி !தொடர வாழ்த்துக்கள் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-76544790170983447462014-05-27T08:46:38.145+05:302014-05-27T08:46:38.145+05:30ஐயா,
கவிதை என ஏதேதோ கிறுக்கி அலைந்த காலம் விட்டு ந...ஐயா,<br />கவிதை என ஏதேதோ கிறுக்கி அலைந்த காலம் விட்டு நெடுநாளாயிற்று. துறைமாறி இன்னும் முடிவற்ற தேடலுடன்தான் நானிருக்கிறேன். உங்களால் இது கூடிற்று.<br />பாராட்டுகளை விடவும் என்னைத் திருத்தும் கருத்திடவே தங்களை வேண்டுகிறேன்.<br />நன்றி என்றென்றும்...!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-89294384505476261342014-05-27T08:38:23.938+05:302014-05-27T08:38:23.938+05:30கடல்நீங்கள் சிறுதுளிநான் கவிதையெனும் வான்
படுபரிதி...கடல்நீங்கள் சிறுதுளிநான் கவிதையெனும் வான்<br />படுபரிதி பார்க்குமொரு மின்மினியே தான்!<br />நன்றி ஐயா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-51458619427709691512014-05-27T08:32:16.184+05:302014-05-27T08:32:16.184+05:30கருத்திட்டமைக்கு நன்றி.கருத்திட்டமைக்கு நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-21730016329850668712014-05-27T08:15:22.777+05:302014-05-27T08:15:22.777+05:30மாயனூர்க் கவிதைகளில் ஏதோ மாயம் நிகழ்ந்திருக்கிறதே!...மாயனூர்க் கவிதைகளில் ஏதோ மாயம் நிகழ்ந்திருக்கிறதே! மிகுந்த கலைநயமும், தகுந்த ஓசை நயமும் கொண்ட கவிதைகள் அருகி வரும் காலத்தில், தங்கள் கவிதைகள் சிறப்பான வரவேற்பினைப் பெறுவது உறுதி. அய்யா, அன்பு கூர்ந்து தொடர்ந்து எழுதுங்கள். நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-18046322111321438042014-05-27T07:53:32.479+05:302014-05-27T07:53:32.479+05:30
வணக்கம்!
கொஞ்சும் மொழியாகக் கோர்த்த கவிதைகள்
நெஞ...<br />வணக்கம்!<br /><br />கொஞ்சும் மொழியாகக் கோர்த்த கவிதைகள்<br />நெஞ்சுள் இருக்கும் நிலைத்து!<br /><br />நீயென்றும் நானென்றும் சொன்னகவி தேன் - உன்<br />நெஞ்சன்றோ தமிழேந்தி மின்னுகவி வான்!<br />தாயென்றும் இறையென்றும் தண்டமிழைத் தான் - போற்றிச்<br />சாற்றுவதால் தாழ்பணிந்தேன் உன்தமிழை நான்!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கமபன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-83221026830509253512014-05-27T06:09:52.787+05:302014-05-27T06:09:52.787+05:30அருமை அருமை.
வாழ்த்துக்கள் சகோ.அருமை அருமை.<br />வாழ்த்துக்கள் சகோ.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.com