tag:blogger.com,1999:blog-5838387952160133129.post2637647099093265112..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: குழியில் விழுந்த கொம்பன்.ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-89404911344438975222015-04-26T15:18:53.174+05:302015-04-26T15:18:53.174+05:30ஓ அப்படியா! நல்லது ஐயா! இந்தத் தகவலுக்கும் நன்றி!ஓ அப்படியா! நல்லது ஐயா! இந்தத் தகவலுக்கும் நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-61936699150922121062015-04-25T19:53:33.965+05:302015-04-25T19:53:33.965+05:30அய்யா வணக்கம்.
பாடல் பற்றிய விளக்கம் குறித்து நீங...அய்யா வணக்கம்.<br /><br />பாடல் பற்றிய விளக்கம் குறித்து நீங்கள் ஏதாவது சொன்னால் அது தகும்.<br /><br />ஆனால் சங்க இலக்கியம் மொத்தத்தையும் கரைத்துக் குடித்தால்தான் இது போலச் சொல்லாட்சிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று நீங்கள் குறிப்பிடுவது தவறானது.<br /><br />எனக்குத் தெரிந்தவரை தற்காலத்தில் எவரும் இதுபோன்ற நினைவுத் திறனுடன் இருக்க முடியாது.<br /><br />உ.வே.சா வே இதற்கான சொல் வரிசைப் பட்டியலைத் தயாரித்து வைத்திருந்தார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.<br /><br />தற்காலத்தில் சங்க இலக்கியச் சொல்லடைவுகள் இருக்கின்றன.<br /><br />அவற்றின் துணை கொண்டு வெகு எளிதாக இந்தச் சொற்கள் சங்க இலக்கியத்தில் எங்கு எங்கெல்லாம் வந்திருக்கின்றன என்று பார்த்துவிட முடியும்.<br /><br />பின் அவ்விடத்தில் இதற்கு என்ன பொருள் என்று வேண்டுமானால் அப்புத்தகத்தில் சென்று பார்க்க வேண்டி இருக்கும்.<br /><br /><br />அதனால் இந்தச் சொல்வேட்டை அகராதிப் பொருளைப் பார்ப்பதைப்போல எளிதான ஒன்றே.<br /><br />உங்கள் திகைப்பை மாற்றி இனிமேல் இதுபோல் எவரேனும் வார்த்தைகள் எங்கெங்கு ஆளப்பட்டுள்ளன என எடுத்துக் காட்டுவார்களாயின் நீங்கள் புன்னகைக்கலாம்.<br /><br />நன்றி.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-4062752234414020992015-04-25T19:46:08.212+05:302015-04-25T19:46:08.212+05:30தங்களது குறள்வெண்பாப் பின்னூட்டத்திற்கு நன்றி அய்ய...தங்களது குறள்வெண்பாப் பின்னூட்டத்திற்கு நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-30573923245182547202015-04-25T19:45:38.157+05:302015-04-25T19:45:38.157+05:30தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞரே!தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-61771341082369646472015-04-24T20:55:32.855+05:302015-04-24T20:55:32.855+05:30அருமையான பாடல்! கவித்துவமிக்க விளக்கம்! தாமதமாக வந...அருமையான பாடல்! கவித்துவமிக்க விளக்கம்! தாமதமாக வந்து படிப்பதற்காக வருந்துகிறேன்!<br /><br />[இந்த 'வருந்துகிறேன்' எனும் சொல்லை 'sorry' எனும் ஆங்கிலப் பதத்துக்காகப் பயன்படுத்திப் படுத்தி அஃது அதே பொருளுடையதாக மாறிவிட்டது. உண்மையில் இந்த இடத்தில் நான் அதை ஆண்டிருப்பது (ஆள்றாராமாம்! :-P) அதன் உண்மையான தமிழ்ப் பொருளில்தான்].<br /><br />ஆனால், பாடலின் சுவை, அதற்கான உங்கள் விளக்கத்தில் மிளிரும் கவித்துவமெல்லாம் ஒருபுறமிருக்க, உங்கள் சொல்லாராய்ச்சிதான் என்னை விக்கித்துப் போகச் செய்கிறது! 'எலுவ' எனும் சொல் மொத்தச் சங்க இலக்கியத்திலுமே இரண்டு இடங்களில்தாம் வருகிறது எனக் கூற வேண்டுமானால் சங்க இலக்கியங்கள் மொத்ததையும் நீங்கள் கரைத்துக் குடித்திருக்க வேண்டுமே! அக்கு வேறு ஆணி வேறாக அதை ஆய்ந்திருக்க வேண்டுமே! இல்லாவிடில் எப்படி இதை இவ்வளவு உறுதியாகக் கூற முடியும் துணிந்து!! உண்மையிலேயே விக்கித்துப் போகிறேன் ஐயா!!!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-2000103360193397212015-04-24T05:24:51.373+05:302015-04-24T05:24:51.373+05:30
வணக்கம்!
சங்க இலக்கியம் சாற்றுகின்ற காதலைத்
தங்க...<br />வணக்கம்!<br /><br />சங்க இலக்கியம் சாற்றுகின்ற காதலைத்<br />தங்கு தடையின்றித் தா!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-87937363237277486272015-04-21T22:33:51.849+05:302015-04-21T22:33:51.849+05:30மீண்டும் மீண்டும் வரவைக்கிறதே உங்கள் பதிவு அப்படி ...மீண்டும் மீண்டும் வரவைக்கிறதே உங்கள் பதிவு அப்படி ஏன்ன மாயம் இந்தக் கொம்பனில் பார்க்கலாம். <br /><br />காதல் எனும்குழியில் தன்வசம் இன்றியே<br />பேதம் இலாது விழுந்தநிலை மைதனைக் <br />கொம்பனோ டொப்பிட்ட வர்ணனை கேட்டிட <br />கம்பனே ஏங்குவான் வியந்து!<br /><br /><br />சின்னஞ் சிறாரும் சிறந்தமதி நுட்பமுள்ள <br />பென்னம் பெரிய புலவரும் உம்தோழர்<br />நண்பனே வாடிமிக நொந்து தடுமாறும் <br />என்நிலையைச் சற்றேனும் கேள் ! ...என்பதை எவ்வளவு அழகாக அருமையாக சொல்லியுளீர்கள். <br /><br />பொங்கும் அலைநடுவில் புகுந்த வொருநிலவு<br />பங்கம் இன்றிப் பிழைத்திடுமோ வென்றெண்ணி<br />ஏங்கி பதைக்கும் எனதுநெஞ்சை பற்றவைத்தாள் <br />நீங்காதென் நெஞ்சில் கலந்து ! <br />இப்படியும் கொள்ளலாமோ அவன் உணர்வை என்று எண்ணினேன் இதை.... சரி பார்க்கலாம் என்ன சொல்கிறார் ஆசான் என்று காத்திருக்கிறேன் மிகுதியையும் காண ஆவலோடு. தொடருங்கள் .....Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-23226746356939367942015-04-21T21:22:11.521+05:302015-04-21T21:22:11.521+05:30தமிழின் இனிமையைக்கூறும் உங்கள் பதிவுகள் காலத்தை வெ...தமிழின் இனிமையைக்கூறும் உங்கள் பதிவுகள் காலத்தை வென்று நிலைக்கட்டும் சகோ.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-45418318744806399402015-04-20T22:40:55.292+05:302015-04-20T22:40:55.292+05:30அட இப்படி ஒரு கோணத்தில் நான் சிந்திக்கவே இல்லையே.....அட இப்படி ஒரு கோணத்தில் நான் சிந்திக்கவே இல்லையே..!<br /><br />வியக்கிறேன்.<br /><br />தொடருங்கள் சகோ!<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-91933888859041361342015-04-20T22:39:14.053+05:302015-04-20T22:39:14.053+05:30சகோ,
தங்களின் பாராட்டுகளைவிட விமர்சனங்களையே எதிர்...சகோ,<br /><br />தங்களின் பாராட்டுகளைவிட விமர்சனங்களையே எதிர்பார்க்கிறேன்.<br /><br />உங்கள் கவலை நிலவா..?<br /><br />ஹ ஹ ஹா!<br /><br /><br />உங்களுக்குப் பிடித்த இலக்கணம்தான் அடுத்த பதிவு.<br /><br />உங்களுக்காகவே..!<br /><br /><br />வாருங்கள்.<br /><br /><br />நன்றி.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-19124606438471009352015-04-20T22:37:09.860+05:302015-04-20T22:37:09.860+05:30நன்றி அய்யா!
குறையிருப்பின் தயங்காது சுட்டிக்காட்ட...நன்றி அய்யா!<br />குறையிருப்பின் தயங்காது சுட்டிக்காட்டுங்கள்.<br />திருத்திக் கொள்கிறேன்.<br /><br />மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-38030411055418344262015-04-20T22:36:30.114+05:302015-04-20T22:36:30.114+05:30யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் வலிப்போக்கரே :))
தங்க...யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் வலிப்போக்கரே :))<br /><br />தங்களின் வருகைக்கு நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-8342351566043751602015-04-20T02:20:01.730+05:302015-04-20T02:20:01.730+05:30கோப்பெருஞ்சோழன் - மன்னன், வீரன். போரில் யானைகள் மு...கோப்பெருஞ்சோழன் - மன்னன், வீரன். போரில் யானைகள் முன்னேறிச் செல்வதையும் எதிரிப்படையைத் துவம்சம் செய்வதையும் பலமுறை பார்த்திருப்பான். அப்படிப்பட்ட பலம் பொருந்திய யானை பதறி பயப்படுவது எப்போது? குழியில் விழுந்து மேலே வர தவிக்கும்பொழுது. இதனை உணர்வது வீர மன்னனுக்கு எளிதாக இருந்திருக்கும் அல்லவா? அதுபோலவே வீரனான தான் எட்டாம் நாள் நிலவைப் போன்ற நெற்றியுடைய பெண்ணைப் பார்த்தபின் தவிப்பதாகச் சொல்கிறார். நண்பருக்கு நன்றாகப் புரிந்திருக்கும். :)<br />தாம் கண்டு உணர்ந்து பழகிய பொருட்களை/நிகழ்வுகளைக் கொண்டு தாம் சொல்ல வருவதை அழகாகச் சொல்வதில் நம் முன்னோருக்கு நிகர் யாருமில்லை.<br />த.ம.17தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-25390670125038499502015-04-19T19:21:24.287+05:302015-04-19T19:21:24.287+05:30அய்யா இலக்கியங்களை இத்துனை ரசிப்புத்தன்மையுடன் நான...அய்யா இலக்கியங்களை இத்துனை ரசிப்புத்தன்மையுடன் நான் இதுவரை கேட்டது இல்லை,<br />இலக்கணம் பிடிக்கும் இலக்கியம் கொஞ்சமே,<br />தாங்கள் பிரித்து சொல்லாய்தல் அத்துனையும் அருமை,<br />இன்றைய இளைஞர்கள் விரும்பும் வன்னம் இப்படி நடத்தினால் வகுப்பு நன்றாக போகும்,<br />எட்டாம் நாள் பசுவெண்ணிலவே,,,,,,,,,,<br />அழகாக அருமையாக சொல்கிறீர்கள்.<br />காதல் என்ன ஆயிற்று, கான ஆவல் தங்கள் பார்வையில்<br />விழுந்த கொம்பன் எழுவதும் எழாததும் அதன் பாடு, <br />எனக்கு என்ன கவலை நிலவு<br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-15407844309011424652015-04-19T19:15:34.335+05:302015-04-19T19:15:34.335+05:30ஒரு நிம்மதி. பாடலுக்குப் பொருள் தெரியாமல் விழிக்க ...ஒரு நிம்மதி. பாடலுக்குப் பொருள் தெரியாமல் விழிக்க வேண்டாம் சுவாரசியம் தொடர்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-52678010341529349692015-04-19T18:19:10.814+05:302015-04-19T18:19:10.814+05:30அந்த கொம்பனும் தங்கள் பதிவிட்ட கொம்பனும் இன்னாரென்...அந்த கொம்பனும் தங்கள் பதிவிட்ட கொம்பனும் இன்னாரென்று தெரிந்து கொண்டேன் நண்பரே...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-41581412394513910562015-04-19T17:51:02.484+05:302015-04-19T17:51:02.484+05:30உங்கள் பாராட்டிற்கு நன்றி சகோ..!
பொதுவாக பெண்களின...உங்கள் பாராட்டிற்கு நன்றி சகோ..!<br /><br />பொதுவாக பெண்களின் முகத்தை முழு நிலவுடன் ஒப்பிடுவது மரபு.<br /><br />ஆனால் இங்கு ஒப்பிடப்படுவது அவளது ஒளி நுதல்.<br /><br />அதாவது அவளது நெற்றி மட்டும்தான்.<br />அதற்கான உவமையே எட்டாம் நாள் நிலவு.<br /><br />பொருத்தத்தை எட்டாம் நாள் நிலவுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.<br /><br />அவளுக்கென்ன கவலை..?<br /><br />உண்மைதான்.<br /><br />பிணி அவனுக்குத்தானே..?<br /><br />அவன் என்ன ஆனான்..?<br /><br />அவள் என்ன ஆனாள்....?<br /><br />தொடர்வோம்.<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-51342670152011405662015-04-19T17:46:50.653+05:302015-04-19T17:46:50.653+05:30இருட்கூந்தல் ஆழி இளம்பிறையோ நெற்றி
மருட்குழியுள் ...இருட்கூந்தல் ஆழி இளம்பிறையோ நெற்றி<br />மருட்குழியுள் வீழந்தமத யானை - பொருட்குவிந்த<br />உங்கள் கருத்திற்(கு) உவக்கின்றேன்! உம்பாக்கள்<br />மங்காத் தமிழின் மரபு.<br /><br />வெண்பாவைக் காணேனே சகோ?<br /><br />தனியே பதிவொன்றிடலாமே உங்கள் தளத்தில்....?!!<br /><br />வருகைக்கும கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-78443002188864871402015-04-19T17:40:26.252+05:302015-04-19T17:40:26.252+05:30மதம் கொண்டதால் வந்த விளைவுதான் இப்படி இருக்கிறதோ.....மதம் கொண்டதால் வந்த விளைவுதான் இப்படி இருக்கிறதோ..?<br />உங்கள் பார்வையில் அவள் யானை யாகி விட்டாளோ..:))<br />யானைக்கு என்ன ஆயிற்று....<br /><br />என்பதை அறியச் சற்றுக் காத்திருங்கள் சகோ<br /><br />வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-38107772837984675072015-04-19T17:37:31.433+05:302015-04-19T17:37:31.433+05:30உண்மைதான்.
நீங்கள் சொல்வது போல இப்படி இதனுள் கடக்க...உண்மைதான்.<br />நீங்கள் சொல்வது போல இப்படி இதனுள் கடக்க வேண்டும்.<br />பிரதி என்ன சொல்கிறது என்பது எழுதியவனுக்குத்தான் தெரியும்.<br />வாசிப்பவன் தன் அனுபவத்தில் அதனை பண்டைய மரபினைத் தெரிந்து கொண்டு உட்கடக்க வேண்டும்.<br />உங்கள் அனுபவம் ரசனையானதுதான்.<br /><br />கொம்பனுக்கு என்ன ஆனது ?<br /><br />அவ்வளவு அனுபவசாலியான நண்பன் என்ன தீர்வு சொன்னான்..?<br /><br />என்பது அடுத்தடுத்த பதிவுகளில் வரும்.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-63368773570121893802015-04-19T17:32:37.738+05:302015-04-19T17:32:37.738+05:30நன்றி தோழர்.நன்றி தோழர்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-16623890426877080512015-04-19T17:32:07.297+05:302015-04-19T17:32:07.297+05:30தங்களின் வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி டி....தங்களின் வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி டி.டி. சார்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-38663789950574425782015-04-19T16:34:51.983+05:302015-04-19T16:34:51.983+05:30பாடலைப் பிரித்து மேய்ந்து உங்கள் கற்பனையைக் கலந்து...பாடலைப் பிரித்து மேய்ந்து உங்கள் கற்பனையைக் கலந்து மெருகேற்றி பொருள் சொன்ன விதம் அருமையோ அருமை! பாடலை ரசிப்பதா, உங்கள் விளக்கத்தை ரசிப்பதா எனத் தடுமாறி நிற்கிறேன்!<br />என் வழியில் நில்லாதே என ஒலிக்கும் உயிர் ஒலிப்பான் போல! எவ்வளவு அழகான புதுச் சொல்லாட்சி உயிர் ஒலிப்பான்? <br />இருளின் இழை பிரித்துப் புன்னகைக்கும் நிலவு என்ற அழகிய வர்ணனை, கருங்கூந்தல் இழையிலிருந்து வெளிப்படும் சிறு நுதலுக்கு மிகச் சரியான ஒப்பீடு!<br />பெண்ணை முழுநிலவுடன் ஒப்பிடாமல் எட்டாம் நாள் நிலவுடன் ஒப்பிடுவது மட்டும் ஏன் என்று புரியவில்லை. எட்டாம் நாள் குறைநிலவல்லவா? <br />தான் வீழவும் அது பற்றிய கவலையற்று ஒளி சுரக்கும் நிலவு;<br />அவள் அழகால் பிணிக்கப்பட்டவன் படுகுழியில் வீழ்வதும், எழுவதும் அவன் பாடு; அது பற்றி அவளுக்கென்ன கவலை?<br />கொம்பன் கதை சுவாரசியமாய்ப் போகின்றது. தொடருங்கள். <br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-15952264427195542082015-04-19T14:20:44.582+05:302015-04-19T14:20:44.582+05:30பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே...பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை<br />தன்நோய்க்குத் தானே மருந்து.<br />என்ற குறள் நினைவுக்கு வருகிறது. அவளை உள்ளத்தோடு பிணைத்தவனுக்கு இனி தான் தெரியும் அவள் மயங்கும் மானல்ல மதம் கொண்ட யானை என்று..<br />வெகு அற்புதமாக பாடலை விளக்கியுள்ளீர்கள் சகோ. அடுத்த பகிர்வுக்கு காத்திருக்கிறேன்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-64568318944406026912015-04-19T09:48:45.332+05:302015-04-19T09:48:45.332+05:30அய்யா, வணக்கம்.
இருள் பொதிந்த கடலினைத் தலைவியின் க...அய்யா, வணக்கம்.<br />இருள் பொதிந்த கடலினைத் தலைவியின் கூந்தலுக்கும், பிறையை அவர்தம் முன் நெற்றிக்கும் இணைக்கப் பெற்ற உவமையை மனத்திட் கொள்ளவும், கொம்பன் பார்த்திராத குழியும், தலைவனின் உள்ளம் முன்பு கண்டிராத உள்ளக் கவர்சியையும் ஒப்பிட்டு நோக்க உங்கள் இப் பதிவு பயனுள்ளதாய் விளங்கிற்று. மேலும் அறியத் தொடருங்கள். நன்றி<br />rajagopalanhttps://www.blogger.com/profile/17542324009034385682noreply@blogger.com