tag:blogger.com,1999:blog-5838387952160133129.post1922121736022381221..comments2023-10-24T22:28:13.353+05:30Comments on ஊமைக்கனவுகள்: 100 வயது வரை பல்விழாமல் தடுக்கும் பற்பொடி! -1898ஆம் ஆண்டு விளம்பரப்படம்.ஊமைக்கனவுகள்http://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-5838387952160133129.post-85838057249937094272016-10-16T17:35:01.015+05:302016-10-16T17:35:01.015+05:30//இன்று இந்தத் தலைமுறைக்கு நேர்ந்த பேரிழப்புகளுள் ...//இன்று இந்தத் தலைமுறைக்கு நேர்ந்த பேரிழப்புகளுள் ஒன்றாக நான் கருதுவது// - மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா!<br /><br />//நாஸ்டிரடாமஸ் குறிப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை// - ஓ! என்னைப் பொறுத்த வரை, நடந்தால் நம்புவேன். இல்லாவிடில், கற்பனை என்பேன், அவ்வளவுதான். காலக்கியான கும்மியும் அப்படியே! :-)இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-90400534534531950182016-10-16T17:16:07.348+05:302016-10-16T17:16:07.348+05:30தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
காத்த...தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.<br /><br />காத்திருங்கள்.<br /><br />விரைவில்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-21507396313659737102016-10-16T17:15:29.686+05:302016-10-16T17:15:29.686+05:30உங்கள் நூல் பற்றிய தகவலை அறியக் காத்திருக்கிறேன் ஸ...உங்கள் நூல் பற்றிய தகவலை அறியக் காத்திருக்கிறேன் ஸ்ரீ.<br /><br />நிச்சயம் காலக்கியானகும்மி குறித்து பதிவு வெளிவரும்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-39620852495361402952016-10-16T17:13:57.610+05:302016-10-16T17:13:57.610+05:30மீள்வருகைக்கு நன்றி நண்பரே!மீள்வருகைக்கு நன்றி நண்பரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-5798341194837616352016-10-16T17:12:32.500+05:302016-10-16T17:12:32.500+05:30வாருங்கள் ஐயா.
இதுபோன்று நம்காலத்தில் நாம் கண்ட ந...வாருங்கள் ஐயா.<br /><br />இதுபோன்று நம்காலத்தில் நாம் கண்ட நாட்டு மருத்துவர்களும், மருந்துகளும் குறித்து இன்று எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.<br /><br />தங்கள் தந்தையாரே ஒரு மருத்துவர் என்றறிய மகிழச்சியே.<br /><br />அதே நேரம் அம்மருத்துவக்குறிப்பை இழந்து போனாம் என்றெண்ணத் துயரும் உடன் வருகிறது.<br /><br />தமிழ்நாட்டு நாஸ்டர்டாமஸ்....:)<br /><br />பதிவு வரும் போது சொல்லுங்கள்.<br /><br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-73172850792692524232016-10-16T17:10:11.801+05:302016-10-16T17:10:11.801+05:30வணக்கம்.
அம்புலிமாமா, ரத்னமாலா, பாலமித்ரா, பூந்தள...வணக்கம்.<br /><br />அம்புலிமாமா, ரத்னமாலா, பாலமித்ரா, பூந்தளிர் போன்ற புத்தகங்கள்தான் பாடப்புத்தகம் கடந்த வெளிவாசிப்பின் அரிச்சுவடி. இன்று இந்தத் தலைமுறைக்கு நேர்ந்த பேரிழப்புகளுள் ஒன்றாக நான் கருதுவது.<br /><br />நாஸ்டிரடாமஸ் குறிப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.<br /><br />இந்தக் காலக்கியான கும்மியைப் பார்த்தால் நீங்களும் அதிர்ச்சியே அடைவீர்கள்.<br /><br />அதை வெளியிடுவதா வேண்டாமா என்பதைச் சில சோற்றுப் பதத்தில் நீங்களே முடிவு செய்வீர்கள்!<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-9788826204663400822016-10-15T19:57:48.412+05:302016-10-15T19:57:48.412+05:30நாஸ்டிரடாமஸ் குறிப்புகள் போலத் தமிழிலும் உண்டா! இத...நாஸ்டிரடாமஸ் குறிப்புகள் போலத் தமிழிலும் உண்டா! இது மட்டும் முன்னணி இதழாளர்களிடம் கிடைத்தால் எவ்வளவு பரபரப்பாக விற்பனையாகும்!!! ஆனால், நீங்களோ இலவசமாகவே வெளியிடுகிறேன் என்கிறீர்கள்! எங்களுக்கென்ன கசக்கவா செய்யும்? வெளியிடுங்கள் ஐயா! காத்திருக்கிறோம்.<br /><br />இது போன்ற வினோதமான விளம்பரங்கள் முன்பெல்லாம் ‘பாலமித்ரா’ எனும் சிறுவர் இதழில் மாதந்தோறும் கடைசிப் பக்கத்தில் வெளியாகும். விந்தையான மருந்துகள், மோடி [ஆகா! அவர் இல்லை :-)] செய்யக் கற்றுத் தரும் நூல்கள் போன்ற அந்த விளம்பரங்கள் தொண்ணூறுகளின் இறுதி வரை வெளியாகிக் கொண்டிருந்தன. அதாவது, ‘பாலமித்ரா’ கடைசி இதழ் வரை. அதன் பின் அந்தச் சுவையான இதழ் நிறுத்தப்பட்டு விட்டது. மற்ற எல்லாச் சிறார் இதழ்களையும் போலவே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-35733857379484642852016-10-13T10:24:47.665+05:302016-10-13T10:24:47.665+05:30பற்பொடி விளம்பரம் வியக்கவும் ரசிக்கவும் வைக்கிறது....பற்பொடி விளம்பரம் வியக்கவும் ரசிக்கவும் வைக்கிறது. காலக்கியான கும்மி பற்றி மேலதிகத் தகவல்கள் அறிய ஆவலோடு காத்திருக்கிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-75131380057761987662016-10-13T06:26:56.984+05:302016-10-13T06:26:56.984+05:30நானும் கூட இது மாதிரி ஒரு பழைய வைத்திய நூல் வைத்தி...நானும் கூட இது மாதிரி ஒரு பழைய வைத்திய நூல் வைத்திருக்கிறேன். அதிலிருந்து எடுத்துக் பகிரலாம் என்று நினைத்திருந்தேன். யார் படிப்பார்கள் என்று விட்டு விட்டேன்!!<br /><br />நீங்கள் பகிர்வதை படிக்கக் காத்திருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-62817048343155942082016-10-12T18:45:59.571+05:302016-10-12T18:45:59.571+05:30மீண்டும் வந்தேன் கவிஞரே...
காலக்கியான கும்மி. வரட்...மீண்டும் வந்தேன் கவிஞரே...<br />காலக்கியான கும்மி. வரட்டும் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-83887440401237270242016-10-12T17:36:44.414+05:302016-10-12T17:36:44.414+05:30எங்கள் தந்தையார் உயிரோடு இருந்த வரையில் பாம்பு (எந...எங்கள் தந்தையார் உயிரோடு இருந்த வரையில் பாம்பு (எந்த பாம்பாக இருந்தாலும்) கடித்து வந்தவர்களுக்கு ஒரு பச்சிசிலைப்பொடியைக் கொடுத்து அவரிடம் வந்த பல பேரை காப்பாற்றியிருக்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்களிடம் அந்த பச்சிலை பற்றிய இரகசியத்தை (அவருக்கு அதை சொல்லிக் கொடுத்தவரிடம் கொடுத்த வாக்குறுதி காரணமாக) கடைசி வரை சொல்லவே இல்லை. <br />நமது மரபு வழி மருத்துவமும் ஆங்கிலேய மருத்துவச் செல்வாக்காலும் இது போன்ற இரகசிய காப்பு பிரமாணத்தாலும் அழிந்துபட்டன என்பது உண்மையே. <br /><br />தமிழ் நாட்டு நாஸ்டர்டாமஸ் பற்றிய ஆவலுடன் காத்திருக்கிறேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-61754262255029431782016-10-12T12:49:53.889+05:302016-10-12T12:49:53.889+05:30நிச்சயமாய் அறியத் தருகிறேன் நண்பரே!
நன்றி.நிச்சயமாய் அறியத் தருகிறேன் நண்பரே!<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-5698210752789597832016-10-12T12:49:14.105+05:302016-10-12T12:49:14.105+05:30நம் மருத்துவ முறைகள் பற்றி நாம் எங்கேயோ விவாதித்தி...நம் மருத்துவ முறைகள் பற்றி நாம் எங்கேயோ விவாதித்திருக்கிறோம் என்பதாய் நினைவு.<br /><br />நூலில் சொல்லப்பட்டவற்றை அறிந்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள்.<br /><br />நீங்கள் மட்டுமல்ல..... எல்லாரும்தான்.<br /><br />காத்திருங்கள்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-30057450390493498222016-10-12T12:47:45.244+05:302016-10-12T12:47:45.244+05:30தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா.
வருகைக்கும்...தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா.<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும் நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-50109561829618754752016-10-12T12:46:53.162+05:302016-10-12T12:46:53.162+05:30நன்றி ஐயா.நன்றி ஐயா.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-52318631574275442622016-10-12T12:46:36.409+05:302016-10-12T12:46:36.409+05:30நிச்சயமாய் அதைக் காணப்போகிறோம் சகோ.
நிச்சயமாய் அதைக் காணப்போகிறோம் சகோ.<br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-77945142349257194162016-10-12T12:45:41.574+05:302016-10-12T12:45:41.574+05:30வதந்தியைப் பரப்புவதாய்க் கைதுசெய்வார்கள் என்ற நினை...வதந்தியைப் பரப்புவதாய்க் கைதுசெய்வார்கள் என்ற நினைப்பில் நூல் இரகசியமாய் வைக்கப்பட்டிருக்கலாமோ பகவானே! :)ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-37963459693973512622016-10-12T12:44:37.137+05:302016-10-12T12:44:37.137+05:30நூல் சொல்லும் சில செய்திகளைப் பகிர்ந்தால் நீங்கள் ...நூல் சொல்லும் சில செய்திகளைப் பகிர்ந்தால் நீங்கள் அறிவீர்கள் அண்ணா.<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-36358132504388391152016-10-12T12:43:24.455+05:302016-10-12T12:43:24.455+05:30வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி...வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி கரந்தையாரே!<br /><br />விரைவில் எதிர்பாருங்கள்.<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-90869548950825567982016-10-12T08:28:52.765+05:302016-10-12T08:28:52.765+05:30அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்.
த ம 5அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்.<br />த ம 5S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-48837461140198235502016-10-12T07:10:07.814+05:302016-10-12T07:10:07.814+05:30ஆம்! நாட்டுமருந்துகள் பல நீங்கள் சொல்லியிருப்பது ப...ஆம்! நாட்டுமருந்துகள் பல நீங்கள் சொல்லியிருப்பது போல் வெளியில் தெரியக்கூடாது என்று இரகசிய வார்த்தைகளில் மறைக்கப்பட்டக் காரணத்தாலும், ஆங்கிலேயரின் வருகையாலும் மறக்கப்பட்டன....பின் தள்ளப்பட்டன. விளம்பரம் அருமை. நாஸ்டர்டாமஸ் புத்தகம் வைத்திருக்கிறோம். வாசித்ததில் சில பொருந்தி வந்தன என்பதாகச் சொல்லப்பட்டதும் உண்டு. ஆம் அதிர்ச்சியும் அடைந்ததுண்டு...இங்குமா? அந்த நூலைப் பற்றி அறிய ஆவல்..<br /><br />துளசி: எனது தந்தை அக்காலத்து ஆயுர்வேத மருத்துவராக இருந்தவர். மருந்தகமும் வைத்திருந்தார். நானும் அதில் பணியாற்றிய அனுபவம் சிறிது உண்டு. நல்ல நல்ல மருந்துகள் இப்போது வழக்கத்தில் இல்லாமல் ஆவது வருத்தமே. கேரளத்திலேனும் கொஞ்சம் பரவலாக இன்னும் இருக்கிறது. <br /><br />மிக்க நன்றி.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-21449727317099348032016-10-12T06:15:38.842+05:302016-10-12T06:15:38.842+05:30நல்ல பதிவு.
ஆங்கிலேயர்கள் வருகையால் நமது எவ்வளவோ ச...நல்ல பதிவு.<br />ஆங்கிலேயர்கள் வருகையால் நமது எவ்வளவோ செல்வங்கள் அழிந்தன.அந்த அழிவை பலர் வேடிக்கைப் பார்த்தார்கள்.<br /> ஜூலியஸ் சீசர் படையெடுத்த போது அவனுக்கு அடி வருடிகளாக இருந்த இந்தப் பரதேசிகள் நமது கலாச்சாரம்,பாரம்பரியம் கல்விமுறை எல்லாவற்றையும் அழித்தார்கள் என்பதுதான் உண்மை.<br /> காப்பாற்றுகிறோம் என்று மூடி மறைத்தவர்கள் மண்ணாகிப்போயினர்.<br /> இன்றும் நமது மூலிகை வெளிநாடுகளிலிருந்து மாறுவேடத்தில் நம்மிடமே வந்துகொண்டிருக்கிறது. <br />the poles "colonelpaaganesanvsm.blogspot.com"https://www.blogger.com/profile/08739831389635962157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-19101057156145213212016-10-11T23:20:01.465+05:302016-10-11T23:20:01.465+05:30
அருமையான தகவல்<br />அருமையான தகவல்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-27100328274279654822016-10-11T23:03:52.240+05:302016-10-11T23:03:52.240+05:30நூலின் பெயரே வித்தியாசமாய் இருக்கிறது. அது பற்றிய...நூலின் பெயரே வித்தியாசமாய் இருக்கிறது. அது பற்றியறிய ஆவல்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838387952160133129.post-13743201250082412732016-10-11T22:04:12.752+05:302016-10-11T22:04:12.752+05:30காலக்கியான கும்மியில் சொல்லப் பட்ட எதுவும் நடக்கவி...காலக்கியான கும்மியில் சொல்லப் பட்ட எதுவும் நடக்கவில்லை போலும் ,அதனால்தான் இதுவரையிலும் இப்படியோர் நூலைப் பற்றி கேள்விப்படவில்லை :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com